Book Back Question and Answers

Solutions for all the Samacheer Kalvi Books are given here. Tamil Nadu School Text Book Back Question and Answers are provided for School Students and Teachers & also for Competitive Exam Aspirants especially TNPSC Aspirants. Along with this, we are also included the Download Link of Samacheer Kalvi TNTextBooks.

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 8 1

தமிழ் : இயல் 8 : பெருவழி உரைநடை: சங்க இலக்கியத்தில் அறம் I. பலவுள் தெரிக. 1. மேன்மை தரும் அறம் என்பது……. விடை : கைம்மாறு கருதாமல் அறம் செய்வது 2. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர் விடை : அதியன்; பெருஞ்சாத்தன் II. குறு வினா குறிப்பு வரைக : அவையம் அறம் கூறும் மன்றங்கள் அரசனின் ஆட்சிக்கு துணை புரிந்தன. “அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்” என்கிறது […]

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 8 1 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 7 6

தமிழ் : இயல் 7 : விதைநெல் இலக்கணம்: புறப்பொருள் இலக்கணம் I. பலவுள் தெரிக. இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம் …………. விடை : வலிமையை நிலைநாட்டல் II. குறு வினா புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக. II. சிறு வினா அவந்தி நாட்டு மன்னன், மருத நாட்டு மன்னனுடன் போர் புரிந்து அந்நாட்டைக் கைப்பற்ற நினைக்கிறான்; அப்போர் நிகழ்வைப் புறப்பொருள் வெண்பா மாலை கூறும் இலக்கணத்தின் வழி விளக்குக இந்நிகழ்வுக்கு பொருத்தமான் திணை “வஞ்சித்திணை”

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 7 6 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 7 5

தமிழ் : இயல் 7 : விதைநெல் துணைப்பாடம்: மங்கையராய்ப் பிறப்பதற்கே 1. எம்.எஸ். சுப்புலட்சுமியை இசைப்பேரரசி என்று அழைத்தவர் யார்? எம்.எஸ். சுப்புலட்சுமியை இசைப்பேரரசி என்று நேரு பெருமகனாரால் அழைக்கப்பட்டவர். 2. எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு வெற்றி தேடிதந்த திரைப்படம் எது? மீரா 3. சென்னை வானொலி 1947இல் காந்தியடிகளின் பிறந்த நாளன்று ஒலி பரப்பிய பாடல் எது? சென்னை வானொலி 1947இல் காந்தியடிகளின் பிறந்த நாளன்று ஒலி பரப்பிய பாடல் ‘ஹரி தும் ஹரோ’ என்னும் மீரா பஜன். 4. எம்.எஸ்.

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 7 5 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 7 4

தமிழ் : இயல் 7 : விதைநெல் கவிதைப்பேழை: சிலப்பதிகாரம் I. சொல்லும் பொருளும் II. இலக்கணக் குறிப்பு III. பகுபத உறுப்பிலக்கணம் மயங்கிய – மயங்கு + இ(ன்) + ய் + அ IV. சிறு வினா பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் – சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்? பாசவர் – வெற்றிலை விற்பவர்கள்வாசவர் – நறுமணப் பொருட்களை விற்பவர்பல்நிண விலைஞர் – பல்வகை இறைச்சிகளை விலைகூறி விற்பவர்கள்உமணர் – உப்பு விற்பவர் III. குறு வினா “பகர்வனர்

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 7 4 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 7 3

தமிழ் : இயல் 7 : விதைநெல் கவிதைப்பேழை: மெய்க்கீர்த்தி I. பலவுள் தெரிக ‘தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்’ என்னும் மெய்க்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள் – விடை : நெறியோடு நின்று காவல் காப்பவர் II. குறு வினா மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது? மன்னர் தம் நாட்டின் வளத்தையும் ஆட்சிச் சிறப்பையும் காலம் கடந்தும் உணர்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக புகழும் பெருமையும் அழியாத வகையில் அவை அனைத்தையும் கல்லில்

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 7 3 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 7 2

தமிழ் : இயல் 7 : விதைநெல் கவிதைப்பேழை: ஏர் புதிதா? I. பலவுள் தெரிக 1. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க. விடை : உழவு, ஏர், மண், மாடு II. குறு வினா 1. முதல் மழை விழுந்ததும் என்னவெல்லாம் நிகழ்வதாக கு.ப.ரா. கவிபாடுகிறார்? முதல் மழை விழுந்தவுடன் நிலம் ஈர்த்தால் பண்பட்டது. விரைந்து சென்று பொன் போன்ற ஏரிலே காளைகளைப் பூட்டி, நிலத்தை உழுதனர். ஊக்கத்துடன், வலிமையுடன் உழைத்தனர். நாற்று நட்டனர். மேலும் மழை பொழிய நிலம் குளிர்ந்தது.

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 7 2 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 7 1

தமிழ் : இயல் 7 : விதைநெல் உரைநடை: சிற்றகல் ஒளி (தன்வரலாறு) I. பலவுள் தெரிக 1. ‘மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்’ – மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே- விடை : திருப்பதியும் திருத்தணியும் 2. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது ……….. விடை : சிலப்பதிகாரம் II. குறு வினா 1. வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக. ம.பொ.சி. வறுமையிலும் நூல் வாங்குவதற்கும் பணமில்லாத

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 7 1 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 6 7

தமிழ் : இயல் 6 : நிலா முற்றம் வாழ்வியல்: திருக்குறள் குறளும் அணியும் பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்பொருளல்ல தில்லை பொருள். அணி : சொல் பின்வருநிலை அணி குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்றுண்டாக ச் செய்வா ன் வினை. * அணி : உவமை அணி இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்இன்மையே இன்னா தது. அணி : சொற்பொருள்பின்வருநிலை அணி தேவர் அனையர் கயவர் அவரும்தாம்மேவன செய் தொழுக லான். அணி : வஞ்சப் புகழ்ச்சி அணி சொல்லப் பயன்படுவர்

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 6 7 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 6 6

தமிழ் : இயல் 6 : நிலா முற்றம் இலக்கணம்: அகப்பொருள் இலக்கணம் I. பலவுள் தெரிக. 1. குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் ………….. விடை : குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள் II. குறு வினா 1. காட்டில் விளைந்த வரகில் சமைத்த உணவு மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை மிகுந்திருக்கும். இத்தொடரில் அமைந்துள்ள முதற்பொருள், கருப்பொருள்களை வகைப்படுத்தி எழுதுக. முதற்பொருள் நிலம் காடு முல்லை பொழுது பெரும்பொழுது – கார்காலம் சிறுபொழுது – மாலை கருப்பொருள்

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 6 6 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 6 5

தமிழ் : இயல் 6 : நிலா முற்றம் துணைப்பாடம்: பாய்ச்சல் I. சிறு வினா 1. சா.கந்தசாமி எழுதிய புதினங்களுள் சிலவற்றை எழுதுக. தொலைந்து போனவர்கள், சூர்யவம்சம், சாந்தகுமாரி 2. சா.கந்தசாமி எந்த புதினத்தால் எழுத்துலகில் புகழ் பெற்றார்? இவர் எழுதிய சாயாவனம் புதினத்தால் எழுத்துலகில் புகழ் பெற்றார். 3. சா.கந்தசாமி சாகித்திய அகாதெமி விருது பெற்ற புதினம் எது? விசாரணைக் கமிஷன்

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 6 5 Read More »