Samacheer Kalvi 10th Tamil Books Chapter 8 1
தமிழ் : இயல் 8 : பெருவழி உரைநடை: சங்க இலக்கியத்தில் அறம் I. பலவுள் தெரிக. 1. மேன்மை தரும் அறம் என்பது……. விடை : கைம்மாறு கருதாமல் அறம் செய்வது 2. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர் விடை : அதியன்; பெருஞ்சாத்தன் II. குறு வினா குறிப்பு வரைக : அவையம் அறம் கூறும் மன்றங்கள் அரசனின் ஆட்சிக்கு துணை புரிந்தன. “அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்” என்கிறது […]
Samacheer Kalvi 10th Tamil Books Chapter 8 1 Read More »