Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 7 2

தமிழ் : பருவம் 3 இயல் 1 : நயத்தகு நாகரிகம் கவிதைப்பேழை: வயலும் வாழ்வும் நுழையும்முன் உலகில் பலவகையான தொழில்கள் நடைபெறுகின்றன. அவற்றுள் பசிதீர்க்கும் தொழிலாகிய உழவுத்தொழில் முதன்மையானதாகும். நிலத்தைத் தெரிவு செய்தல், நாற்றுப் பறித்தல், நாற்று நடுதல், நீர் பாய்ச்சுதல், அறுவடை செய்தல், போரடித்தல், நெல்பெறுதல் ஆகியன உழவுத்தொழிலின் செயல்பாடுகள் ஆகும். இவற்றைப் பற்றிய நாட்டுப்புறப்பாடல் ஒன்றை அறிவோம். ஓடை எல்லாம் தாண்டிப்போயி – ஏலேலங்கிடி ஏலேலோ  ஒண்ணரைக்குழி நிலமும் பார்த்து – ஏலேலங்கிடி […]

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 7 2 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 7 1

தமிழ் : பருவம் 3 இயல் 1 : நயத்தகு நாகரிகம் கவிதைப்பேழை: விருந்தோம்பல் நுழையும்முன் தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ‘விருந்தோம்பல்’ முதன்மையானதாகும். தமக்கு இல்லாவிட்டாலும் இருப்பதை விருந்தினருக்குத் தந்து மகிழ்ந்த நிகழ்வுகளைத் தமிழ் இலக்கியங்கள் பேசுகின்றன. கடையெழு வள்ளல்களுள் ஒருவர் பாரி. அப்பாரியின் புதல்வியர் பாணர்களுக்குப் புதுமையாக உணவு அளித்த செய்தியைக் கூறும் பாடலை அறிவோம். மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும்  பாரி மடமகள் பாண்மகற்கு – நீர்உலையுள்  பொன்திறந்து கொண்டு புகாவா நல்கினாள்  ஒன்றாகு

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 7 1 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 6 6

தமிழ் : பருவம் 2 இயல் 3 : கலை வண்ணம் வாழ்வியல்: திருக்குறள் கல்வி 1. கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.  பொருள் : கற்க வேண்டியவற்றைப் பிழை இல்லாமல் கற்க வேண்டும். கற்றபின் கற்ற வழியில் நடக்க வேண்டும். 2. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்  கண்ணென்ப வாழும் உயிர்க்கு.  பொருள் : எண்ணும் எழுத்தும் வாழும் மக்களுக்குக் கண்கள் போன்றவை. 3. தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்  கற்றனைத்து

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 6 6 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 6 5

தமிழ் : பருவம் 2 இயல் 3 : கலை வண்ணம் இலக்கணம்: தொழிற்பெயர் உழவர் செய்யும் தொழில் உழுதல். தையல்காரர் செய்யும் தொழில் தைத்தல். இத்தொடர்களில் உழுதல், தைத்தல் என்பன செயல்களின் பெயர்களாக அமைகின்றன. இவ்வாறு ஒரு செயலின் அல்லது வினையின் பெயராக அமைவது தொழிற்பெயர் எனப்படும். தொழிற்பெயர் எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் காட்டாது. படர்க்கை இடத்தில் மட்டும் வரும்.  (எ.கா.) படித்தல், ஆடல், நடிப்பு, எழுதுதல் , பொறுத்தல் தொழிற்பெயரை விகுதி

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 6 5 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 6 4

தமிழ் : பருவம் 2 இயல் 3 : கலை வண்ணம் துணைப்பாடம்: தமிழ் ஒளிர் இடங்கள் நுழையும்முன் மனிதர்கள் புதிய புதிய இடங்களைக் காண்பதில் விருப்பம் உடையவர்கள். பழமையான நினைவுச் சின்னங்கள், இயற்கை அழகு நிறைந்த பகுதிகள், வழிபாட்டு இடங்கள், கடற்கரைப் பகுதிகள், தேசியப் பூங்காக்கள் போன்ற இடங்களைக் காண்பது உள்ளத்துக்கு மகிழ்ச்சியைத் தரும். அவற்றுள் தமிழின் பெருமையை விளக்கும் இடங்கள் சிலவற்றை அறிவோம். அன்பு மாணவர்களே! புத்தகங்களில் பல வகை உண்டு. கதைப் புத்தகங்கள்,

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 6 4 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 6 3

தமிழ் : பருவம் 2 இயல் 3 : கலை வண்ணம் உரைநடை: பேசும் ஓவியங்கள் நுழையும்முன் ஆயகலைகள் அறுபத்து நான்கனுள் ஒன்று ஓவியக்கலை. காண்போரின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் ஓவியத்திற்கு உண்டு. ஒரு கருத்தைப் பேச்சாலும் எழுத்தாலும் வெளிப்படுத்துவதைக் காட்டிலும் ஓர் ஓவியத்தால் மிக நுட்பமாகப் புரிய வைத்துவிட முடியும். அதனால்தான் ஓவியத்தை நுண்கலைகளுள் முதன்மையான ஒன்றாகக் கருதுகின்றனர். இத்தகைய சிறப்பு மிக்க ஓவியக்கலையைப் பற்றி அறிவோம். ஒரு விடுமுறை நாளன்று கண்ணனும் மணியும்

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 6 3 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 6 2

தமிழ் : பருவம் 2 இயல் 3 : கலை வண்ணம் கவிதைப்பேழை: கீரைப்பாத்தியும் குதிரையும் (இரட்டுற மொழிதல்) நுழையும்முன் தமிழில் சொல்நயமும் பொருள்நயமும் மிகுந்த பலவகையான பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. ஒரே பாடலில் இரண்டு பொருள் தோன்றும்படி பாடப்படும் இரட்டுறமொழிதலும் அவற்றுள் ஒன்று. இதனைச் ‘சிலேடை’ என்றும் கூறுவர். அவ்வகையில் அமைந்த சுவையான பாடல் ஒன்றை அறிவோம். கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால்  வெட்டி மறிக்கின்ற மேன்மையால் – முட்டப்போய்  மாறத் திரும்புகையால் வண்கீரைப் பாத்தியுடன்  ஏறப்

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 6 2 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 6 1

தமிழ் : பருவம் 2 இயல் 3 : கலை வண்ணம் கவிதைப்பேழை: ஒரு வேண்டுகோள் நுழையும்முன் கலைகள் மனிதர்களின் வாழ்வோடு இணைந்தே வளர்ந்திருக்கின்றன. ஒரு கலைஞன் தான் படைக்கும் ஒவ்வொன்றையும் அழகியலோடு படைப்பான். கலைப்படைப்பு அழகியலை மட்டும் வெளிப்படுத்தினால் போதாது. அது மானுடத்தைப் பேச வேண்டும். இதனைக் கலைஞர்களிடம் ஒரு வேண்டுகோளாக வைக்கிறார் இப்பாடலின் ஆசிரியர். அதனை அறிவோம். கலையுலகப் பிரும்மாக்களே  மண்ணின் வனப்புக்குப்  புதிய அழகுகள் சேர்ப்பவர்களே  ஒரு மானுடத்தின் வேண்டுகோள் நீங்கள் சிற்பிகளாகப் 

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 6 1 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 5 5

தமிழ் : பருவம் 2 இயல் 2 : ஓதுவது ஒழியேல் இலக்கணம்: ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் ஓரெழுத்து ஒருமொழி ஈ, பூ, கை ஆகிய எழுத்துகளைக் கவனியுங்கள். இவை ஒவ்வொன்றிற்கும் பொருள் உண்டு. இவ்வாறு ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்லாக அமைவதை ஓரெழுத்து ஒரு மொழி என்பர். நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதிய பவணந்தி முனிவர் தமிழில் நாற்பத்திரண்டு ஓரெழுத்து ஒருமொழிகள் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார். இவற்றில் நொ, து ஆகிய

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 5 5 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 5 4

தமிழ் : பருவம் 2 இயல் 2 : ஓதுவது ஒழியேல் துணைப்பாடம்: பள்ளி மறுதிறப்பு நுழையும்முன் ஒவ்வொரு மனிதனுக்கும் சில கடமைகள் உண்டு. அவை மனிதனின் ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ப மாறுபடும். இளமைப்பருவம் கல்விக்கு உரியது. எனவேதான் “இளமையில் கல்” என்று ஔவையார் கூறினார். இளமையில் கற்கும் கல்வி ஒருவனைச் சான்றோனாக உருவாக்கும். எந்தக் காரணத்திற்காகவும் கல்வி கற்பதைக் தவிர்க்கக் கூடாது என்பதை உணர்த்தும் கதை ஒன்றைப் படிப்போம். பள்ளி மறுதிறப்புக்கு இரண்டு நாள்கள் இருந்தன.

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 5 4 Read More »