Samcheer Kalvi 7th Tamil Books Chapter 7 2
தமிழ் : பருவம் 3 இயல் 1 : நயத்தகு நாகரிகம் கவிதைப்பேழை: வயலும் வாழ்வும் நுழையும்முன் உலகில் பலவகையான தொழில்கள் நடைபெறுகின்றன. அவற்றுள் பசிதீர்க்கும் தொழிலாகிய உழவுத்தொழில் முதன்மையானதாகும். நிலத்தைத் தெரிவு செய்தல், நாற்றுப் பறித்தல், நாற்று நடுதல், நீர் பாய்ச்சுதல், அறுவடை செய்தல், போரடித்தல், நெல்பெறுதல் ஆகியன உழவுத்தொழிலின் செயல்பாடுகள் ஆகும். இவற்றைப் பற்றிய நாட்டுப்புறப்பாடல் ஒன்றை அறிவோம். ஓடை எல்லாம் தாண்டிப்போயி – ஏலேலங்கிடி ஏலேலோ ஒண்ணரைக்குழி நிலமும் பார்த்து – ஏலேலங்கிடி […]
Samcheer Kalvi 7th Tamil Books Chapter 7 2 Read More »