Book Back Question and Answers

Solutions for all the Samacheer Kalvi Books are given here. Tamil Nadu School Text Book Back Question and Answers are provided for School Students and Teachers & also for Competitive Exam Aspirants especially TNPSC Aspirants. Along with this, we are also included the Download Link of Samacheer Kalvi TNTextBooks.

Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samacheer Kalvi 4th Social Science Books English Medium Kingdoms of Rivers

Social Science : Term 1 Unit 1 : Kingdoms of Rivers Unit 1 Kingdoms of Rivers Learning Objectives ● To know about Tamil Kingdoms of Sangam age. ● To know about Cheras, Cholas and Pandyas. ● To understand the administrative, economic and social conditions during Sangam period. ● To know about Kuru Nila Mannargal. “The […]

Samacheer Kalvi 4th Social Science Books English Medium Kingdoms of Rivers Read More »

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 9 4

தமிழ் : பருவம் 3 இயல் 3 : மனிதம், ஆளுமை இலக்கணம் : மரபுத்தொடர்கள் கற்கண்டு மரபுத்தொடர்கள் முருகன் : அடடே, கபிலா, நீயா? என்னப்பா, இப்பத்தான் வழி தெரிந்ததா? இவ்வளவு நாளாக எங்கே இருந்தாய்? கபிலன் : அட, அதை ஏங்க கேட்கிறீங்க? உங்க பேச்சையெல்லாம் கேட்காம, கிடைத்த நல்ல வேலைய விட்டுவிட்டு வெளியூருக்குப் போனேன். அந்த வேலையத் தலைல வைத்துக் கொண்டாடினேன். ஆனால், கானல் நீரை உண்மையென்று நம்பிவிட்டேன். நான் செய்த இமாலயத் தவறு இதுதான். எப்பத்தான் கரையேறுவேனோ தெரியல நம்ம ஊர்லய வேலை கிடைக்குமான்னு இப்ப பஞ்சாகப்

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 9 4 Read More »

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 9 3

தமிழ் : பருவம் 3 இயல் 3 : மனிதம், ஆளுமை துணைப்பாடம் : நன்மையே நலம் தரும் இயல் மூன்று துணைப்பாடம் நன்மையே நலம் தரும் தமிழ்மணியின் வீட்டில் அழகிய தோட்டம் ஒன்று இருந்தது. வண்ண வண்ண மலர்களும் பயன் தரும் செடி, கொடிகளும் அங்கு நிறைந்திருந்தன. தோட்டத்தின் அருகிலேயே சில மரங்களும் இருந்தன. அதனால், அந்த இடத்தில் எப்போதும் குளிர்ச்சியும் தூய்மையான காற்றும் இருந்துகொண்டே இருக்கும். மாலைநேரத்தில் தமிழ்மணி அங்குள்ள மரக்கிளையில் ஊஞ்சல் கட்டி ஆடுவான். ஒருநாள், அங்கிருந்த

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 9 3 Read More »

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 9 2

தமிழ் : பருவம் 3 இயல் 3 : மனிதம், ஆளுமை உரைநடை : புதுவை வளர்த்த தமிழ் இயல் மூன்று உரைநடை புதுவை வளர்த்த தமிழ் யாழினியும் அவள் தந்தையும் புதுச்சேரியில் உள்ள பாரதிதாசன் அரங்கத்தைச் சுற்றிப் பார்க்கின்றனர். யாழினி, தன் தந்தையுடன் உரையாடிக் கொண்டே வருகிறாள். யாழினி : அங்கிருந்த படத்தைச் சுட்டிக்காட்டி அப்பா, இவர் பாரதிதாசன் அல்லவா? எங்கள் பாடநூலில் இவருடைய படத்தைப் பார்த்திருக்கிறேன். அப்பா : ஆமாம். சரியாகச் சொன்னாய், யாழினி! இவரைப் புரட்சிக்கவிஞர், பாவேந்தர் எனச் சிறப்பித்துக் கூறுவர். இவர், புதுவைக்குப்

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 9 2 Read More »

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 9 1

தமிழ் : பருவம் 3 இயல் 3 : மனிதம், ஆளுமை செய்யுள் : அறநெறிச்சாரம் இயல் மூன்று செய்யுள் மனிதம்/ஆளுமை கற்றல் நோக்கங்கள் ❖ குறித்துப் புரிந்துகொள்ளுதல் ❖ மனிதநேயச் சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளுதல் ❖ உயிரிரக்கப் பண்பை மதித்துப் போற்றுதல் ❖ புதுவை வளர்த்த தமிழ் ஆளுமைகளை அறிந்துகொள்ளுதல் ❖ மரபுத்தொடர்களின் பொருள்களை அறிந்து பயன்படுத்துதல் அறநெறிச்சாரம் தூயவாய்ச் சொல்லாடல் வன்மையும் துன்பங்கள் ஆய பொழுதாற்றும் ஆற்றலும்- காய்விடத்து வேற்றுமை கொண்டுஆடா மெய்ம்மையும் இம்மூன்றும் சாற்றுங்கால் சாலத் தலை – முனைப்பாடியார் சொல்

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 9 1 Read More »

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 8 4

தமிழ் : பருவம் 3 இயல் 2 : அறம், தத்துவம், சிந்தனை இலக்கணம் : மயங்கொலிச்சொற்கள் கற்கண்டு மயங்கொலிச்சொற்கள் மலர்: என்னப்பா, இது? வளர்: நீதானே தவளையைக் கொண்டுவரச் சொன்னே? மலர்: என்னது? நான் தண்ணீர் பிடிக்க தவலை கேட்டா, நீ தண்ணீரில் வாழும் தவளையைக் கொண்டு வந்திருக்கிறியே? மலர்:  பால் குக்கர்கிட்டே நின்னுக்கிட்டு எதுக்கு மேலே இருக்கிற விளக்கையே பார்த்துக்கிட்டு இருக்கே? வளர்: அம்மாதான் சொன்னாங்க, குக்கரிலிருந்து ஒளி வந்தவுடனே அடுப்பை அணைக்கணும்னு, அதான் எப்ப விளக்கிலிருந்து ஒளி வரும்னு பார்த்துக்கிட்டு இருக்கேன். மலர்: அட, குக்கரிலிருந்து ஒலி (விசில் சத்தம்) தான் வரும். ஒளி வருமா என்ன? மலர்:  என்னப்பா இது, வெறுங்கைய வீசிக்கிட்டு வர்றே? நான் கேட்டது எங்கே? வளர்: ஏன்? இப்ப என்னாச்சு? நீ கேட்டதைத்தான்

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 8 4 Read More »

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 8 3

தமிழ் : பருவம் 3 இயல் 2 : அறம், தத்துவம், சிந்தனை துணைப்பாடம் : காணாமல் போன பணப்பை இயல் இரண்டு துணைப்பாடம் காணமல் போன பணப்பை ஓர் ஊரில் வணிகன் ஒருவன் இருந்தான். ஒரு நாள் அவன் தன்னிடமிருந்த ஆடுகளை விற்று, ஒரு பை நிறைய பணத்துடன் தன் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். திரும்பும்போது, அளவுக்குமிஞ்சிய கனவில் மிதந்துகொண்டே நடந்தான். “இந்தப் பணத்தைக் கொண்டு, மேலும் ஆடுகள் வாங்கி விற்றால், நிறைய லாபம் கிடைக்கும். நான் பெரும் பணக்காரன் ஆவேன்’ எனக்

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 8 3 Read More »

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 8 2

தமிழ் : பருவம் 3 இயல் 2 : அறம், தத்துவம், சிந்தனை உரைநடை : நீதியை நிலைநாட்டிய சிலம்பு இயல் இரண்டு உரைநடை நீதியை நிலைநாட்டிய சிலம்பு முன்கதை சுருக்கம் பொருளீட்டுவதற்காக மதுரை நகருக்குக் கண்ணகியுடன் வருகிறான் கோவலன். அங்கு அவன் செய்யாத குற்றத்துக்காக, மரணதண்டனை பெறுகிறான். ஆராயாமல்தீர்ப்பு அளித்ததாக அரசன் மீது குற்றம் சாட்டும் கண்ணகி, தன் காற்சிலம்பைக் கொண்டு, தன் கணவன் கள்வனல்லன் என்பதை உணர்த்துகிறாள். அரசனுக்கும் கண்ணகிக்கும் நடக்கும் உரையாடலே இங்குப் பாடமாக அமைந்துள்ளது. வாயிற்காப்போன்

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 8 2 Read More »

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 8 1

தமிழ் : பருவம் 3 இயல் 2 : அறம், தத்துவம், சிந்தனை பாடல் : கல்வியே தெய்வம் இயல் இரண்டு பாடல் அறம் / தத்துவம் / சிந்தனை கற்றல் நோக்கங்கள் ❖ கல்வியின் இன்றியமையாமையை அறிந்து கொள்ளுதல் ❖ கல்வியறிவு பரந்துபட்ட விரிசிந்தனைக்கு வழிவகுக்கும் என்பதை உணர்தல் ❖ உலக உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல் ❖ நேர்மையாக வாழ்தலின் இன்றியமையாமையை உணர்ந்துகொள்ளுதல் ❖ மயங்கொலிச்சொற்களின் பயன்பாட்டை அறிந்து பயன்படுத்துதல் கல்வியே தெய்வம் அன்னையும் தந்தையும் தெய்வம் – இதை அறிந்திட வேண்டும்

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 8 1 Read More »

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 7 4

தமிழ் : பருவம் 3 இயல் 1 : நாடு, சமூகம், அரசு, நிருவாகம் இலக்கணம் : இணைச்சொற்கள் கற்கண்டு இணைச்சொற்கள் பூவரசன் : செல்வா, என்னாச்சு? ஏன் கவலையாக இருக்கிறாய்? செல்வம் : எங்க வீட்டுத் தோட்டத்திலே இருந்த சின்னஞ்சிறிய பூச்செடி வாடிவதங்கியிருக்கு. பூவரசன் : அதற்காகவா கவலைப்படுகிறாய்? செல்வம் : ஆமாம். நான் அதை எவ்வளவு கண்ணுங்கருத்துமாகப் பார்த்துக்கொண்டேன் தெரியுமா? போனவாரம்தான் அதில அடுக்கடுக்கா வெள்ளைவெளேர்னு பூ பூத்திருந்தது. பூவரசன் : வருந்தாதே, செல்வம். இரவுபகலாக நீ அந்தச் செடிய எப்படிக் கவனித்திருப்பாய் என்று எனக்கும் புரிகிறது. மீண்டும்

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 7 4 Read More »