Book Back Question and Answers

Solutions for all the Samacheer Kalvi Books are given here. Tamil Nadu School Text Book Back Question and Answers are provided for School Students and Teachers & also for Competitive Exam Aspirants especially TNPSC Aspirants. Along with this, we are also included the Download Link of Samacheer Kalvi TNTextBooks.

Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samacheer Kalvi 4th Tamil Books Chapter 1 5

தமிழ் : பருவம் 1 இயல் 5 : பண்படுத்தும் பழமொழிகள் 5. பண்படுத்தும் பழமொழிகள் அமுதவாணன் தன் தாத்தாவுடன் வாரச் சந்தைக்குச் சென்றான். செல்லும் வழியில் நாய்கள் குரைத்துச் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அதைப் பார்த்த அமுதவாணன் நாய்களை விரட்ட கல்லைத் தேடினான். தாத்தா : அமுதவாணா, என்ன தேடுகிறாய்? அமுதவாணன் : “நாயைக் கண்டால் கல்லைக் காணோம்” என்பதற்கேற்ப இந்த நாய்களை விரட்ட கல் கிடைக்கவில்லை தாத்தா. தாத்தா : அந்தப் பழமொழிக்குப் பொருள் வேறு அமுதவாணா! கல்லால் செதுக்கிய சிலை தானே […]

Samacheer Kalvi 4th Tamil Books Chapter 1 5 Read More »

Samacheer Kalvi 4th Tamil Books Chapter 1 4

தமிழ் : பருவம் 1 இயல் 4 : முளைப்பாரி – பாடல் 4. முளைப்பாரி – பாடல் தன்னா னன்னே னானே தன தானே னன்னே னானே ஒண்ணாந்தான் நாளையிலே ஓசந்த செவ்வா கிழமையிலே ஓலைக்கொட்டான் இரண்டெடுத்து ஓடும் பிள்ளை தொண்டலிட்டு – தன்னா வாங்கியாந்த முத்துகளை வாளியிலே ஊற வச்சி கம்மந்தட்டை இரண்டெடுத்து கணுக்கணுவா முறிச்சி வச்சி சோளத்தட்டை இரண்டெடுத்து சுளை சுளையா முறிச்சி வச்சி மாட்டாந்தொழு தெறந்து மாட்டெருவு அள்ளி வந்து – தன்னா ஆட்டாந்தொழு தெறந்து ஆட்டெருவு

Samacheer Kalvi 4th Tamil Books Chapter 1 4 Read More »

Samacheer Kalvi 4th Tamil Books Chapter 1 3

தமிழ் : பருவம் 1 இயல் 3 : ஏழு இறக்கைக் குருவியும் தெனாலிராமனும் 3. ஏழு இறக்கைக் குருவியும் தெனாலிராமனும் விஜயநகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. விழாவிற்கு அண்டை நாட்டு மன்னர் விஜயவர்த்தனர் வருகை தந்திருந்தார். விழா மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. அன்று மாலை அரசர் கிருஷ்ணதேவராயரும் அண்டை நாட்டு மன்னர் விஜயவர்த்தனரும் அரண்மனைத் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தனர். அப்போது விஜயவர்த்தனர், கிருஷ்ணதேவராயரிடம் தங்கள் அவைப்புலவர் தெனாலிராமன் மிகவும் அறிவுக் கூர்மை உடையவராமே! எனக்கேட்டார். அதற்கு கிருஷ்ணதேவராயர்

Samacheer Kalvi 4th Tamil Books Chapter 1 3 Read More »

Samacheer Kalvi 4th Tamil Books Chapter 1 2

தமிழ் : பருவம் 1 இயல் 2 : பனைமரச் சிறப்பு 2. பனைமரச் சிறப்பு மாலையில் பள்ளி முடிந்து, அழகனும், வண்ணமயிலும் மகிழ்வுடன் பேசிக் கொண்டே வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். வழியில் சாலையோரத்தில் பந்து போல கருப்பு நிறத்தில் ஒரு பழம் விழுந்து கிடந்தது. அதை எடுத்துப் பார்த்தனர். அது என்னவென்று தெரியவில்லை. அவர்கள் அவ்வழியே வந்த தாத்தாவிடம் இது என்னவென்று கேட்டனர். அழகன் : தாத்தா, தாத்தா இது என்ன பழம்? தாத்தா : இதுவா! இதுதான் பனம்பழம் வண்ணமயில் : இந்தப் பழத்தைத் தின்னலாமா? தாத்தா

Samacheer Kalvi 4th Tamil Books Chapter 1 2 Read More »

Samacheer Kalvi 4th Tamil Books Chapter 1 1

தமிழ் : பருவம் 1 இயல் 1 : அன்னைத் தமிழே! 1. அன்னைத் தமிழே! அன்னைத் தமிழே – என் ஆவி கலந்தவளே! என்னை வளர்ப்பவளே! என்னில் வளர்பவளே! உன்னைப் புகழ்வதற்கே உலகில் பிறப்பெடுத்தேன் சொல்லில் விளையாடச் சொல்லித் தந்தவளே! சொல்லில் உனது புகழ் சொல்ல முடியலையே! – நா. காமராசன் பொருள் அறிவோம் என் அன்னையாகிய தமிழே! என் உயிரில் கலந்தவளே! என்னை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், என் உடன் சேர்ந்து வளர்பவளே! உன்னைப் புகழ்வதற்காகவே இவ்வுலகில் பிறந்துள்ளேன். சொல்லைக்

Samacheer Kalvi 4th Tamil Books Chapter 1 1 Read More »