Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 1 1

தமிழ் : இயல் 1 : அமுதஊற்று கவிதைப்பேழை: அன்னை மொழியே I. பலவுள் தெரிக “எந்தமிழ்நா” என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும் விடை : எம் + தமிழ் + நா II. குறு வினா “மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே!முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!” – இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங் காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக. இவையாவும் எஞ்சிய ஐம்பெருங்காப்பியங்கள் ஆகும் III. சிறு வினா தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை? “அன்னை […]

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 1 1 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 9 5

தமிழ் : இயல் 9 : அன்பென்னும் அறனே இலக்கணம்: அணியிலக்கணம் I. பலவுள் தெரிக கேடில்விழுச் செல்வம் கல்வி ஒருவற்குமாடல்ல மற்றை யவை – இக்குறளில் பயின்று வந்துள்ள அணி? விடை : பொருள் பின்வரு நிலையணி II. குறு வினா நினைத்தேன், கவித்தேன், படைத்தேன், சுவைத்தேன் இத்தொடரில் அமைந்துள் உருவகத்தைக் கண்டறிக இத்தொடரில் அமைந்துள்ள உருவகம் ‘கவித்தேன்’ என்பது . கவிதை, தேனாக உருவாகம் செய்யப்பட்டுள்ளது. III. சிறு வினா உருவக அணியை சான்றுடன் எழுதுக இலக்கணம்:- உவமையின் தன்மையைப்

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 9 5 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 9 4

தமிழ் : இயல் 9 : அன்பென்னும் அறனே துணைப்பாடம்: தாய்மைக்கு வறட்சி இல்லை பாட நூல் மதிப்பீட்டு வினா “தாய்மைக்கு வறட்சி இல்லை” என்னும் சிறுதையில் வரும் ஏழைத்தாயின் பாத்திரப் படைப்பை விளக்குக முன்னுரை:- தாய்மைக்கு வறட்சி இல்லை என்னும் சிறுகதையை எழுதியவர் சு.சமுத்திரம். தாய்மை உள்ளத்தை விளக்குவதாய் இக்கதை அமைகிறது. ஏழைக் குடும்பம்:- கர்நாரித்தில் குல்பர்கா நகரைத் தாண்டிய நெடுஞ்சாலை அருகே ஒரு தோட்டம். அங்கு உள்ள குடிசையில் வாழ்ந்து வரும் குடும்பம் ஒன்று.

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 9 4 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 9 3

தமிழ் : இயல் 9 : அன்பென்னும் அறனே கவிதைப்பேழை: குறுந்தொகை I. சொல்லும் பொருளும் II. இலக்கணக் குறிப்பு III. பகுபத உறுப்பிலக்கணம் 1. உடையார் – உடை + ய் + ஆர் 2. பொளிக்கும் = பொளி + க் + க் + உம் IV. பலவுள் தெரிக யா மரம் எந்த நிலத்தில் வளரும்? விடை : பாலை I. குறு வினா 1. பிடி பசி, களைஇய, பெருங்கை வேழம் – இவ்வடியில் உள்ள இலக்கண குறிப்புகளை கண்டறிக. 2. குறுந்தொகை

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 9 3 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 9 2

தமிழ் : இயல் 9 : அன்பென்னும் அறனே கவிதைப்பேழை: அக்கறை I. இலக்கணக் குறிப்பு II. பகுபத உறுப்பிலக்கணம் சரிந்து – சரி + த்(ந்) + த் + உ III. பலவுள் தெரிக வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி பரிசு பெற்றுத் தந்த நூல்? விடை :ஒரு சிறு இசை I. சிறு வினா 1. பழங்களை விடவும் நசுங்கிப் பாேனது – இடம் சுட்டிப் பாெருள் விளக்குக தருக. கல்யான்ஜியின் “அக்கறை” என்னும் கவிதைத் தலைப்பில் இவ்வரிகள் இடம் பெற்றுள்ளது.

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 9 2 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 9 1

தமிழ் : இயல் 9 : அன்பென்னும் அறனே உரைநடை: விரிவாகும் ஆளுமை I. பலவுள் தெரிக 1. இமயத்துக் கோடு உயர்ந்தன்ன – இவ்வடியில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் யாது? விடை : மலையுச்சி 2. தமிழ்ப் புலவரைப் போலவே உரோமச் சிந்தனையாளர் கொண்ட கொள்கை? விடை : ஒன்றே உலகம் II. குறு வினா 1. தமிழ்ச் சான்றோர்க்கும் உரோமையச் சான்றோர்க்கும் உள்ள வேறுபாடு யாது? தமிழ்ச்சான்றோன் சமுதாயத்திலேயே வாழ்ந்து தன்னால் இயன்ற வரை சமுதாயத்திற்குப் பல நன்மைகள் செய்வான்.ஆனால், உரோமையரின் சான்றோர் சமுதாயத்திலிருந்து

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 9 1 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 8 6

தமிழ் : இயல் 8 : என்தலைக் கடனே இலக்கணம்: யாப்பிலக்கணம் I. பலவுள் தெரிக காலத்தினால் செய்த நன்றி சிறிெதனினும்ஞாலத்தின் மாணப் பெரிது – இக்குறளின் ஈற்றுச் சீரின் வாய்ப்பாடு யாது விடை : பிறப்பு II. குறு வினா அசை என்றால் என்ன? அசை எத்தனை வகைப்படும்? கூடுதல் வினாக்கள் I. குறு வினா 1. யாப்பின் உறுப்புகள் எவை? 2. யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துக்கள் குறில், நெடில், ஒற்று என மூன்று வகைப்படும் 3. சீர்

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 8 6 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 8 5

தமிழ் : இயல் 8 : என்தலைக் கடனே துணைப்பாடம்: மகனுக்கு எழுதிய கடிதம் மொழியின் விரல் பிடித்து நடக்கப் பழகிக்கொண்டிருக்கும் தன்மகனுக்கு நா.முத்துக்குமார் எழுதியுள்ள கடிதச் செய்திகளைத் தொகுத்து எழுதுக. முன்னுரை கடதம் எழுதுவது ஒரு கலை என்பார்கள். அத்தகு அரிய கடித்கலையில் கவிஞர் நா.முத்துக்குமார் அவர்கள் தன் மகனுக்கு எழுதிய கடிதத்தின் கருத்துகளை இனிக் காண்போம். வாழ்க்கை நாடகம் உலகம் இப்படித்தான் அழ வேண்டும். இப்படி தான் சிரிக்க வேண்டும். சிணுங்க வேண்டும். குப்புறக்

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 8 5 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 8 4

தமிழ் : இயல் 8 : என்தலைக் கடனே கவிதைப்பேழை: யசோதர காவியம் I. சாெல்லும் பாெருளும் II. இலக்கணக் குறிப்பு III. பகுபத உறுப்பிலக்கணம் காக்க – கா + க் +க IV. பலவுள் தெரிக ஞானம் என்பதன் பொருள் யாது? விடை : அறிவு V. குறு வினா யசோதர காவியத்தின் பாட்டுடைத் தலைவன் யார்? யசோதர காவியத்தின் பாட்டுடைத் தலைவன்  அவந்தி நாட்டு மன்னன் யசோதரன் VI. சிறு வினா 1. நாம் கடை பிடிக்க வேண்டிய வாழ்க்கை நெறிகளாக

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 8 4 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 8 3

தமிழ் : இயல் 8 : என்தலைக் கடனே கவிதைப்பேழை: தாவோ தே ஜிங் I. இலக்கணக் குறிப்பு II. பகுபத உறுப்பிலக்கணம் இணைகின்றன – இணை + கின்று + அன் + அ III. பலவுள் தெரிக விடைக்கேற்ற வினாவைத் தேர்க விடை – பானையின் வெற்றிடமே நமக்கு பயன்படுகிறது விடை : பானையின் எப்பகுதி  நமக்குப் பயன்படுகிறது? IV. குறு வினா தாவோ நே ஜிங் “இன்னொரு பக்கம்” என்று எதைக் குறிப்பிடுகிறார்? தாவோ நே ஜிங் “இன்னொரு

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 8 3 Read More »