Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 9 1

தமிழ் : பருவம் 3 இயல் 3 : மானுடம் வெல்லும் கவிதைப்பேழை: மலைப்பொழிவு நுழையும்முன் உலக மக்கள் சாதி, மதம், மொழி முதலியவற்றால் பிரிந்துள்ளனர். இப்பிரிவினைகள் காரணமாக மக்களிடையே முரண்பாடுகளும் மோதல்களும் ஏற்படுகின்றன. எல்லாரிடமும் அன்பு காட்டி அமைதியையே வாழ்வியல் நெறியாகக் கொண்டு வாழ்ந்தால் உலகம் உயர்வடையும். இவ்வுண்மைகளை இயேசு காவியம் வழி அறிவோம். சாந்தம் உடையோர் பேறுபெற்றோர் எனத்  தத்துவமும் சொன்னார் – இந்தத்  தாரணி முழுவதும் அவர்களுக்கு உரியது  தலைவர்கள் அவர்என்றார்! மாந்தரின் […]

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 9 1 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 8 6

தமிழ் : பருவம் 3 இயல் 2 : ஒப்புரவு ஒழுகு வாழ்வியல்: திருக்குறள் வினைசெயல் வகை 1. பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல்.  பொருள் : வேண்டிய பொருள், ஏற்ற கருவி, தகுந்த காலம், மேற்கொள்ளும் செயலின் தன்மை , உரிய இடம் ஆகிய ஐந்தையும் ஐயம்தீர ஆராய்ந்து ஒரு செயலைச் செய்ய வேண்டும். 2. வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று.*  பொருள் : ஒரு யானையைக்கொண்டு

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 8 6 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 8 5

தமிழ் : பருவம் 3 இயல் 2 : ஒப்புரவு ஒழுகு இலக்கணம்: அணி இலக்கணம் உருவக அணி ஒரு பொருளை விளக்க மற்றொரு பொருளை உவமையாகக் கூறுவது உவமை அணி என முன்னர்க் கற்றோம். உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது உருவக அணியாகும். இதில் உவமிக்கப்படும் பொருள் முன்னும் உவமை பின்னுமாக அமையும். ‘தேன் போன்ற தமிழ்’ என்று கூறுவது உவமை ஆகும். தமிழாகிய

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 8 5 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 8 4

தமிழ் : பருவம் 3 இயல் 2 : ஒப்புரவு ஒழுகு துணைப்பாடம்: உண்மை ஒளி நுழையும்முன் உலக மக்கள் அனைவரையும் உடன்பிறந்தவராகக் கருதுவதே உயர்ந்த மனிதப்பண்பு ஆகும். அப்பண்பைப் பெறுவதே சிறந்த அறிவாகும். அத்தகைய அறிவுடைய சான்றோர்கள் துன்பப்படும் மக்களுக்குத் தம்மால் இயன்ற உதவியைச் செய்வார்கள். அவ்வாறு உதவும்போது தமக்கு இழப்பு ஏற்படினும் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். இக்கருத்துகளை விளக்கும் ஜென் கதை ஒன்றைப் படக்கதையாகக் காண்போம்! ஜென் குரு ஒருவர் மாணவர்களுக்குப் பாடம்

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 8 4 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 8 3

தமிழ் : பருவம் 3 இயல் 2 : ஒப்புரவு ஒழுகு உரைநடை: ஒப்புரவு நெறி நுழையும்முன் மனிதர்கள் தனித்து வாழப் பிறந்தவர்கள் அல்லர். சமுதாயமாகக் கூடி வாழ்ந்து ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழப்பிறந்தவர்கள். பிறருக்கு உதவி செய்யும் பொழுது அவர்களுக்குத் தாழ்வு ஏற்படாவண்ணம் உதவுவதே சிறந்த பண்பாகும். அறநெறியில் பொருளீட்டித் தாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்பதே ஒப்புரவு நெறியாகும். அதனைப் பற்றிய சிந்தனைகளை அறிவோம். இந்த மானுடப் பிறவி தற்செயலாகவோ விபத்தின் காரணமாகவோ அமைந்தது

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 8 3 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 8 2

தமிழ் : பருவம் 3 இயல் 2 : ஒப்புரவு ஒழுகு கவிதைப்பேழை: அறம் என்னும் கதிர் நுழையும்முன் இளமைப்பருவம் எதனையும் எளிதில் கற்றுக்கொள்ளும் பருவமாகும். இப்பருவத்தில் கல்வியை மட்டுமல்லாது நற்பண்புகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். அது வாழ்வு முழுமைக்கும் பயனளிக்கும். அறநெறிகளை இளமைப்பருவத்தில் கற்றுக்கொள்வதை உழவுத்தொழிலோடு ஒப்பிட்டுக் கூறும் பாடல் ஒன்றனை அறிவோம். இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக  வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி  அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனஓர்  பைங்கூழ் சிறுகாலைச் செய்* – முனைப்பாடியார்

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 8 2 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 8 1

தமிழ் : பருவம் 3 இயல் 2 : ஒப்புரவு ஒழுகு கவிதைப்பேழை: புதுமை விளக்கு நுழையும்முன்  உள்ளத்தூய்மையோடு நன்னெறியில் நடப்பதே சான்றோரின் இயல்பு. இறைவழிபாட்டில் சடங்குகளை விட உள்ளத் தூய்மையே முதன்மையானது. இயற்கையையும் தம் உள்ளத்து அன்பையும் விளக்காக ஏற்றி வழிபட்ட சான்றோர்களின் பாடல்களைக் கற்று மகிழ்வோம். வையம் தகளியா வார்கடலே நெய்யாக  வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய  சுடர்ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை  இடர்ஆழி நீங்குகவே என்று* – பொய்கை ஆழ்வார் சொல்லும்

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 8 1 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 7 5

தமிழ் : பருவம் 3 இயல் 1 : நயத்தகு நாகரிகம் இலக்கணம்: அணி இலக்கணம் அணி அணி என்னும் சொல்லுக்கு அழகு என்பது பொருள். ஒரு செய்யுளைச் சொல்லாலும், பொருளாலும் அழகு பெறச் செய்தலை அணி என்பர். உவமை அணி மயில் போல ஆடினாள். மீன் போன்ற கண். இத்தொடர்களைப் படியுங்கள். இத்தொடர்களில் நடனம் ஆடும் பெண்ணோடு மயிலையும், கண்ணுடன் மீனையும் ஒப்பிட்டுள்ளனர். இவ்வாறு ஒப்பிட்டுக் கூறப்படும் பொருளை (மயில், கண்) உவமை அல்லது உவமானம்

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 7 5 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 7 4

தமிழ் : பருவம் 3 இயல் 1 : நயத்தகு நாகரிகம் துணைப்பாடம்: திருநெல்வேலிச் சீமையும் கவிகளும் நுழையும்முன் நல்ல பாடல்களைப் படித்துச் சுவைப்பது உள்ளத்திற்கு மகிழ்ச்சி அளிக்கும். அதுபோலவே சிறந்த புலவர்களைப் பற்றி அறிந்து கொள்வதும் நமக்கு மகிழ்ச்சி தரும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறந்த புலவர்கள் பலர் உருவாகியுள்ளனர். அவர்களுள் திருநெல்வேலிப் பகுதியைச் சேர்ந்த புலவர்களைப் பற்றி அறிந்து கொள்வோம். ஒரு நாட்டில் காவியம் உண்டாகிக் கொண்டே இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது அவ்வளவு சரியல்ல.

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 7 4 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 7 3

தமிழ் : பருவம் 3 இயல் 1 : நயத்தகு நாகரிகம் உரைநடை: திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி நுழையும்முன் தொடக்கத்தில் காடுகளில் வாழ்ந்து வந்த மனிதன் பின்னர் ஊர்களை உருவாக்கிக் கொண்டு வாழத் தொடங்கினான். சிறிய ஊர்கள் வளர்ச்சி அடைந்து நகரங்களாக மாறின. நகரங்களில் பெரும்பாலானவை ஆற்றங்கரைகளில் அமைந்திருந்தன. ஆற்றங்கரைகளில் சிறந்து விளங்கும் நகரங்கள் தமிழ்நாட்டில் பல உள்ளன. அவற்றுள் ஒரு நகரத்தைப் பற்றி அறிவோம். அன்பு நண்பன் எழிலனுக்கு,  வணக்கம். நான் நலம். நீயும் உன்

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 7 3 Read More »