Samcheer Kalvi 7th Tamil Books Chapter 9 1
தமிழ் : பருவம் 3 இயல் 3 : மானுடம் வெல்லும் கவிதைப்பேழை: மலைப்பொழிவு நுழையும்முன் உலக மக்கள் சாதி, மதம், மொழி முதலியவற்றால் பிரிந்துள்ளனர். இப்பிரிவினைகள் காரணமாக மக்களிடையே முரண்பாடுகளும் மோதல்களும் ஏற்படுகின்றன. எல்லாரிடமும் அன்பு காட்டி அமைதியையே வாழ்வியல் நெறியாகக் கொண்டு வாழ்ந்தால் உலகம் உயர்வடையும். இவ்வுண்மைகளை இயேசு காவியம் வழி அறிவோம். சாந்தம் உடையோர் பேறுபெற்றோர் எனத் தத்துவமும் சொன்னார் – இந்தத் தாரணி முழுவதும் அவர்களுக்கு உரியது தலைவர்கள் அவர்என்றார்! மாந்தரின் […]
Samcheer Kalvi 7th Tamil Books Chapter 9 1 Read More »