Book Back Question and Answers

Solutions for all the Samacheer Kalvi Books are given here. Tamil Nadu School Text Book Back Question and Answers are provided for School Students and Teachers & also for Competitive Exam Aspirants especially TNPSC Aspirants. Along with this, we are also included the Download Link of Samacheer Kalvi TNTextBooks.

Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 7 4

தமிழ் : இயல் 7 : விதைநெல் கவிதைப்பேழை: சிலப்பதிகாரம் I. சொல்லும் பொருளும் II. இலக்கணக் குறிப்பு III. பகுபத உறுப்பிலக்கணம் மயங்கிய – மயங்கு + இ(ன்) + ய் + அ IV. சிறு வினா பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் – சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்? பாசவர் – வெற்றிலை விற்பவர்கள்வாசவர் – நறுமணப் பொருட்களை விற்பவர்பல்நிண விலைஞர் – பல்வகை இறைச்சிகளை விலைகூறி விற்பவர்கள்உமணர் – உப்பு விற்பவர் III. குறு வினா “பகர்வனர் […]

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 7 4 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 7 3

தமிழ் : இயல் 7 : விதைநெல் கவிதைப்பேழை: மெய்க்கீர்த்தி I. பலவுள் தெரிக ‘தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்’ என்னும் மெய்க்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள் – விடை : நெறியோடு நின்று காவல் காப்பவர் II. குறு வினா மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது? மன்னர் தம் நாட்டின் வளத்தையும் ஆட்சிச் சிறப்பையும் காலம் கடந்தும் உணர்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக புகழும் பெருமையும் அழியாத வகையில் அவை அனைத்தையும் கல்லில்

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 7 3 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 7 2

தமிழ் : இயல் 7 : விதைநெல் கவிதைப்பேழை: ஏர் புதிதா? I. பலவுள் தெரிக 1. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க. விடை : உழவு, ஏர், மண், மாடு II. குறு வினா 1. முதல் மழை விழுந்ததும் என்னவெல்லாம் நிகழ்வதாக கு.ப.ரா. கவிபாடுகிறார்? முதல் மழை விழுந்தவுடன் நிலம் ஈர்த்தால் பண்பட்டது. விரைந்து சென்று பொன் போன்ற ஏரிலே காளைகளைப் பூட்டி, நிலத்தை உழுதனர். ஊக்கத்துடன், வலிமையுடன் உழைத்தனர். நாற்று நட்டனர். மேலும் மழை பொழிய நிலம் குளிர்ந்தது.

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 7 2 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 7 1

தமிழ் : இயல் 7 : விதைநெல் உரைநடை: சிற்றகல் ஒளி (தன்வரலாறு) I. பலவுள் தெரிக 1. ‘மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்’ – மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே- விடை : திருப்பதியும் திருத்தணியும் 2. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது ……….. விடை : சிலப்பதிகாரம் II. குறு வினா 1. வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக. ம.பொ.சி. வறுமையிலும் நூல் வாங்குவதற்கும் பணமில்லாத

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 7 1 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 6 7

தமிழ் : இயல் 6 : நிலா முற்றம் வாழ்வியல்: திருக்குறள் குறளும் அணியும் பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்பொருளல்ல தில்லை பொருள். அணி : சொல் பின்வருநிலை அணி குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்றுண்டாக ச் செய்வா ன் வினை. * அணி : உவமை அணி இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்இன்மையே இன்னா தது. அணி : சொற்பொருள்பின்வருநிலை அணி தேவர் அனையர் கயவர் அவரும்தாம்மேவன செய் தொழுக லான். அணி : வஞ்சப் புகழ்ச்சி அணி சொல்லப் பயன்படுவர்

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 6 7 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 6 6

தமிழ் : இயல் 6 : நிலா முற்றம் இலக்கணம்: அகப்பொருள் இலக்கணம் I. பலவுள் தெரிக. 1. குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் ………….. விடை : குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள் II. குறு வினா 1. காட்டில் விளைந்த வரகில் சமைத்த உணவு மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை மிகுந்திருக்கும். இத்தொடரில் அமைந்துள்ள முதற்பொருள், கருப்பொருள்களை வகைப்படுத்தி எழுதுக. முதற்பொருள் நிலம் காடு முல்லை பொழுது பெரும்பொழுது – கார்காலம் சிறுபொழுது – மாலை கருப்பொருள்

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 6 6 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 6 5

தமிழ் : இயல் 6 : நிலா முற்றம் துணைப்பாடம்: பாய்ச்சல் I. சிறு வினா 1. சா.கந்தசாமி எழுதிய புதினங்களுள் சிலவற்றை எழுதுக. தொலைந்து போனவர்கள், சூர்யவம்சம், சாந்தகுமாரி 2. சா.கந்தசாமி எந்த புதினத்தால் எழுத்துலகில் புகழ் பெற்றார்? இவர் எழுதிய சாயாவனம் புதினத்தால் எழுத்துலகில் புகழ் பெற்றார். 3. சா.கந்தசாமி சாகித்திய அகாதெமி விருது பெற்ற புதினம் எது? விசாரணைக் கமிஷன்

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 6 5 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 6 4

தமிழ் : இயல் 6 : நிலா முற்றம் கவிதைப்பேழை: கம்பராமாயணம் I. பலவுள் தெரிக. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன? விடை : அங்கு வறுமை இல்லாததால் II. சிறு வினா உறங்குகின்ற கும்பகன்ன ’எழுந்திராய் எழுந்திராய்’காலதூதர் கையிலே ’உறங்குவாய் உறங்குவாய்’கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்? கும்பகருணனே உம்முடைய பொய்யான வாழ்வு எல்லாம் இன்றிலிருந்து இறங்கத் தொடங்கி விட்டது. அதனைக் காண்பதற்கு எழுந்திடுவாய் என்று சொல்லி எழுப்பினார்கள்.வில்லைப் பிடித்த காலனுக்குத்

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 6 4 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 6 3

தமிழ் : இயல் 6 : நிலா முற்றம் கவிதைப்பேழை: முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் I. சொல்லும் பொருளும் II. இலக்கணக் குறிப்பு III. பகுபத உறுப்பிலக்கணம் பதிந்து = பதி + த் (ந்) + த் + உ IV. சிறு வினா 1. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக. வைத்தியநாதபுரி முருகன் செங்கீரை ஆடும் அழகு கிண்கிணி:- கால்களில் அணிந்திருந்த சிறு செம்பொன் கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடின. அரைஞான் மணி:- இடையில் அரைஞாண்

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 6 3 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 6 2

தமிழ் : இயல் 6 : நிலா முற்றம் கவிதைப்பேழை: பூத்தொடுத்தல் I. பலவுள் தெரிக. மலர்கள் தரையில் நழுவும். எப்போது? விடை : தளரப் பிணைத்தால் II. சிறு வினா நவீன கவிதையில் வெளிப்படும் நுண்மை உள்ளம், பூத்தொடுக்கும் நாட்டுப்புறப் பாடலில் வெளிப்படுகிறது. ஒப்பிட்டு எழுதுக. இறுக்கி முடிச்சிட்டால்காம்புகளின் கழுத்து முறியும்.தளரப் பிணைத்தால்மலர்கள் தரையில் நழுவும்.வாசலில் மரணம் நிற்பதறிந்தும்வருந்தாமல் சிரிக்கும்இந்தப் பூவைஎப்படித் தொடுக்க நான்- நவீன கவிதை கையாலே பூவெடுத்தா – மாரிக்குக்காம்பழுகிப் போகுமின்னுவிரலாலே பூவெடுத்தா – மாரிக்குவெம்பி

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 6 2 Read More »