Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 2 5

தமிழ் : இயல் 2 : ஈடில்லா இயற்கை இலக்கணம்: வினைமுற்று I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 1. மாடு வயலில் புல்லை மேய்ந்தது. – இத்தொடரிலுள்ள வினைமுற்று _____. விடை : மேய்ந்தது 2. பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று _____. விடை : படித்தான் 3. பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் _____. விடை : ஓடு II. சிறுவினா 1. வினைமுற்று என்றால் என்ன? ஒருவினை, எச்சப் பொருளில் அமையாமல், முழுமை பெற்று விளங்குவது இவ்வாறு பொருள் முற்றுப் பெற்ற வினைச்சொற்களை […]

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 2 5 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 2 4

தமிழ் : இயல் 2 : ஈடில்லா இயற்கை துணைப்பாடம்: வெட்டுக்கிளியும் சருகுமானும் மதிப்பீடு ‘வெட்டுக்கிளியும் சருகுமானும்’ கதையைச் சுருக்கி எழுதுக. முன்னுரை காடர்கள், பழங்குடியின மக்கள், காடுகள், செடி கொடிகள், விலங்குகள் தொடர்பான் கதைகளைத் தங்கள் பிள்ளைகளுக்கும், பேரன், பேத்திகளுக்கும் சொல்லி வந்தனர். அத்தகைய கதைகளுள் ஒன்றுதான் “வெட்டுக்கிளியும் சருகுமானும்” ஆகும். வெட்டுக்கிளியும் சருகுமானும் குறிஞ்சிப் புதரின் தாழப் படர்ந்திருந்த கிளையில் பச்சை வெட்டுக்கிளி ஒன்று வசித்து வந்தது. அது ஒரு வாயாடி. ஒரு மாலை

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 2 4 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 2 3

தமிழ் : இயல் 2 : ஈடில்லா இயற்கை உரைநடை: நிலம் பொது I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. செவ்விந்தியர்கள் நிலத்தைத் _____ மதிக்கின்றனர். விடை : தாயாக 2. ‘இன்னோசை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____. விடை : இனிமை + ஓசை 3. ‘பால் + ஊறும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____. விடை : பாலூறும் II. தொடரில் அமைத்து எழுதுக. 1. வேடிக்கை: 2. உடன்பிறந்தார்: III. குறுவினா 1. விலைகொடுத்து வாங்க இயலாதவை எனச்

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 2 3 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 2 2

தமிழ் : இயல் 2 : ஈடில்லா இயற்கை கவிதைப்பேழை: கோணக்காத்துப் பாட்டு I. சொல்லும் பொருளும் II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. வானில் கரு _____ தோன்றினால் மழை பொழியும் என்பர். விடை : முகில் 2. முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் _____யும் ஓட்டிவிடும். விடை : காலனை 3. ‘விழுந்ததங்கே’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____. விடை : விழுந்தது + அங்கே 4. ‘செத்திறந்த’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____. விடை

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 2 2 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 2 1

தமிழ் : இயல் 2 : ஈடில்லா இயற்கை கவிதைப்பேழை: ஓடை I. சொல்லும்  பொருளும் II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. பள்ளிக்குச் சென்று கல்வி __________ சிறப்பு. விடை : பயிலுதல் 2. செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது ________. விடை : ஓடை 3. ‘நன்செய்’ – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________. விடை : நன்மை + செய் 4. ‘நீளுழைப்பு’ – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________. விடை :

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 2 1 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 1 5

தமிழ் : இயல் 1 : தமிழ் இன்பம் இலக்கணம்: எழுத்துகளின் பிறப்பு I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 1. இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் _____ விடை : உ, ஊ 2. ஆய்த எழுத்து பிறக்கும் இடம் ______ விடை : தலை 3. வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் _____ விடை : மார்பு 4. நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் _____ விடை : ட், ண் 5. கீழ்இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும்

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 1 5 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 1 4

தமிழ் : இயல் 1 : தமிழ் இன்பம் துணைப்பாடம்: சொற்பூங்கா மதிப்பீடு தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிகளின் பெருக்கம் குறித்து இளங்குமரனார் கூறும் செய்திகளை தொகுதது எழுதுக முன்னுரை மொழி என்பதற்குச் சொல் என்பதும் ஒரு பொருள். மொழியை (சொல்லை) ஓர் எழுத்து மொழி, ஈரெழுத்து மொழி, இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் உடைய மொழி என மூன்று வகையாக்குவர். ஓரெழுத்து ஒருமொழி உயிர் எழுத்துகள் வரிசையில் ஆறு எழுத்துகளும், மகர வரிசையில் ஆறு எழுத்துகளும், த,

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 1 4 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 1 3

தமிழ் : இயல் 1 : தமிழ் இன்பம் உரைநடை: தமிழ் வரிவடிவ வளர்ச்சி I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 1. தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற _____ காரணமாக அமைந்தது? விடை : அச்சுக்கலை 2. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து ______ என அழைக்கப்படுகிறது? விடை : வட்டெழுத்து 3. தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் _____. விடை : தந்தை பெரியார் II. கோடிட்ட இடத்தை நிரப்புக. 1. கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 1 3 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 1 2

தமிழ் : இயல் 1 : தமிழ் இன்பம் கவிதைப்பேழை: தமிழ்மொழி மரபு I. சொல்லும் பொருளும் இளமைப்  பெயர்கள் புலி பறழ் சிங்கம் குருளை யானை கன்று பசு கன்று கரடி குட்டி ஒலி மரபு புலி உறுமும் சிங்கம் முழங்கும் யானை பிளிறும் பசு கதறும் கரடி கத்தும் II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. பறவைகள் _________ பறந்து செல்கின்றன. விடை : விசும்பில் 2. இயற்கையைப் போற்றுதல் தமிழர் __________. விடை : மரபு 3. ‘இருதிணை’

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 1 2 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 1 1

தமிழ் : இயல் 1 : தமிழ் இன்பம் கவிதைப்பேழை: தமிழ்மொழி வாழ்த்து I. சொல்லும் பொருளும் II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 1. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் _____. விடை : வைப்பு 2. “என்றென்றும்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______ விடை : என்று + என்றும் 3. ‘வானமளந்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______. விடை : வானம் + அளந்தது 4. ‘அறிந்தது + அனைத்தும்’ என்பதனைச்

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 1 1 Read More »