Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 6 3

தமிழ் : இயல் 6 : வையம்புகழ் வணிகம் உரைநடை: கொங்குநாட்டு வணிகம் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. ‘வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு’ என்று குறிப்பிடும் நூல் _____. விடை : தொல்காப்பியம் 2. சேரர்களின் தலைநகரம் _____. விடை : வஞ்சி 3. பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது _____. விடை : நெல் 4. ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு _____. விடை : அமராவதி 5. வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் _____. […]

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 6 3 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 6 2

தமிழ் : இயல் 6 : வையம்புகழ் வணிகம் கவிதைப்பேழை: மழைச்சோறு I. சரியான விடையைத் தேர்தெடுத்து எழுதுக. 1. கனத்த மழை என்னும் சொல்லின் பொருள் _____. விடை : பெருமழை 2. ‘வாசலெல்லாம்‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____. விடை : வாசல் + எல்லாம் 3. ‘பெற்றெடுத்தோம்‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____. விடை : பெற்று + எடுத்தோம் 4. ‘கால் + இறங்கி’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____. விடை

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 6 2 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 6 1

தமிழ் : இயல் 6 : வையம்புகழ் வணிகம் கவிதைப்பேழை: வளம் பெருகுக I. சொல்லும் பொருளும் II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. தோட்டத்தில் தம்பி ஊன்றிய __________ எல்லொம் முளைத்தன. விடை : வித்துகள் 2. என் நண்பன் செய்த தொழிலில் அவனுக்கு ___________ பெருகிற்று. விடை : வாரி 3. ‘அக்களத்து‘ என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________. விடை : அ + களத்து 4. ‘கதிர் + ஈன’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ____________.

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 6 1 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 5 6

தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது வாழ்வியல்: திருக்குறள் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. அரசரை அவரது _____ காப்பாற்றும். விடை : குற்றமற்ற ஆட்சி 2. சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் _____ தகுதி அறிந்து பேச வேண்டும். விடை : அவையின் 3. ‘கண்ணோடாது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____. விடை : கண் + ஓடாது 4. ‘கசடற’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____. விடை :

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 5 6 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 5 5

தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது இலக்கணம்: தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. சொற்களுக்கு இடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது _____. விடை : வேற்றுமைத்தொகை 2. ‘செம்மரம்’ என்னும் சொல் _____த்தொகை. விடை : பண்பு 3. ‘கண்ணா வா!’- என்பது _____த் தொடர். விடை : விளி II. பொருத்துக. 1. பெயரெச்சத் தொடர் அ. கார்குழலி படித்தாள். 2. வினையெச்சத் தொடர் ஆ. புலவரே வருக. 3. வினைமுற்றுத்

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 5 5 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 5 4

தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது துணைப்பாடம்: தமிழர் இசைக்கருவிகள் மதிப்பீடு காற்றுக் கருவிகள் குறித்த செய்திகளைத் தொகுத்து எழுதுக. முன்னுரை மக்களின் மனதிற்கு எழுச்சியை தருபவை இசைக்கருவிகள். கருவிகளில் தோல், நரம்பு, காற்று, கஞ்சக் கருவிகள் என பல வகை உள்ளன. அவற்றுள் காற்றுக் கருவிகள் குறித்துக் காண்போம். காற்றுக் கருவிகள் காற்றைப் பயன்படுத்திச் செய்யப்படுபவை காற்றுக்கருவிகளாகும். குழல், சங்கு, கொ்பு ஆகியவை காற்றுக் கருவிகளாகும். குழல் காடுகளில் வளரும் மூங்கிலில் வண்டுகள்

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 5 4 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 5 3

தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது உரைநடை: நாட்டுப்புறக் கைவினைக்கலைகள் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை ______. விடை : பனையோலைகள் 2. பானை______ ஒரு சிறந்த கலையாகும். விடை : வனைதல் 3. ‘மட்டுமல்ல’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______. விடை : மட்டும் + அல்ல 4. ‘கயிறு + கட்டில்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____. விடை : கயிற்றுக்கட்டில் II. பின்வரும் சொற்களைச் சொற்றொடரில்

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 5 3 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 5 2

தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது கவிதைப்பேழை: பாடறித்து ஒழுகுதல் I. சொல்லும் பொருளும் II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. பசியால் வாடும் _____ உணவளித்தல் நமது கடமை. விடை : அலந்தவர்க்கு 2. நம்மை _____ப் மபொறுத்துக் கொள்ள வேண்டும். விடை : இகழ்வாரை 3. மறைபொருளைக் காத்தல் _____ எனப்படும். விடை : நிறை 4. ‘பாடறிந்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____. விடை : பாடு + அறிந்து 5. முறை + எனப்படுவது என்பதனைச்

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 5 2 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 5 1

தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது கவிதைப்பேழை: திருக்கேதாரம் மதிப்பீடு I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. கொட்டிலிருந்து வந்த _____ கரும்பைத் தின்றன. விடை : வேழங்கள் 2. ‘கனகச்சுனை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____. விடை : கனகம் + சுனை 3. ‘முழவு + அதிர’ என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைப்பது _____. விடை : முழவதிர II. குறு வினா தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக்கருவிகளாகச் சுந்தரர்

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 5 1 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 4 5

தமிழ் : இயல் 4 : கல்வி கரையில இலக்கணம்: வேற்றுமை I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது _________ ஆகும். விடை : வேற்றுமை 2. எட்டாம் வேற்றுமை ___________ வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது. விடை : விளி 3. உடனிகழ்ச்சிப் பொருளில் _____________ வேற்றுமை வரும். விடை : மூன்றாம் 4. ‘அறத்தான் வருவதே இன்பம்’ – இத்தொடரில் ________ வேற்றுமை பயின்று வந்துள்ளது. விடை : மூன்றாம் 5. ‘மலர் பானையை வனைந்தாள்’ – இத்தொடர்

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 4 5 Read More »