Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 2 5

தமிழ் : இயல் 2 : உயிருக்கு வேர் துணைப்பாடம்: தண்ணீர் பாடநூல் மதிப்பீட்டு வினா தண்ணீர் – கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக முன்னுரை கந்தர்வன் அவர்கள் படைத்த சிறுகதைகளி்ல் ஒன்று தண்ணீர். குடிநீர்ப் பற்றாக்குறையால் ஏற்படும் அவலங்களைப் பற்றி இக்கதை விரிவாக எடுத்துரைக்கிறது. ஊரில் தண்ணீர்ப் பஞ்சம் ஊரில் கிணறுகளில் ஒரு பொட்டுத தண்ணீர் இல்லை. தண்ணீருக்காக மூன்று மைல் தூரம் நடந்து சென்று பிலாப்பட்டியில் தான் தண்ணீர்ப் பிடித்து வர வேண்டும். […]

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 2 5 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 2 4

தமிழ் : இயல் 2 : உயிருக்கு வேர் கவிதைப்பேழை: புறநானூறு I. சொல்லும் பொருளும் II. இலக்கணக்குறிப்பு III. பகுபத உறுப்பிலக்கணம் 1. நிறுத்தல் – நிறு + த் + தல் 2. காெடுத்தோர் – காெடு +த் + த் + ஓர் IV. பலவுள் தெரிக. மல்லல் மூதூர் வயவேந்தே- கோடிட்ட சொல்லின் பொருள் என்ன? விடை : வளம் V. சிறு வினா உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – குறிப்பு தருக. நீர் இல்லாமல் அமையாத உடல் உணவால் அமையும். உணவே முதன்மையானக

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 2 4 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 2 3

தமிழ் : இயல் 2 : உயிருக்கு வேர் கவிதைப்பேழை: பெரியபுராணம் I. சொல்லும் பொருளும் II. இலக்கணக்குறிப்பு III. பகுபத உறுப்பிலக்கம் பகாய்வன – பகாய் + வ + அன் + அ I. சிறு வினா நிலையான வானத்தில் தோன்றி மறையும் காட்சிக்குப் பெரியபுராணம் எதனை ஒப்பிடுகிறது? அன்னங்கள் விளையாடும் நீர்நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கும். அதனால் அதில் உள்ள வாளை மீன்கள் அருகில் உள்ள பாக்கு மரங்கள் மீது பாயும் இக்காட்சியை நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில்லுக்கும்

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 2 3 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 2 2

தமிழ் : இயல் 2 : உயிருக்கு வேர் கவிதைப்பேழை: பட்டமரம் I. சொல்லும் பொருளும் II. இலக்கணக்குறிப்பு III. பகுபத உறுப்பிலக்கம் 1. விரித்த = விரி + த் + த் +அ 2. குமைந்தனை = குமை + த்(ந்) + த் +அன் +ஐ IV. பலவுள் தெரிக 1. “மிசை” – என்பதன் எதிர்ச்சொல் என்ன? விடை : கீழே V. சிறு வினா பட்டமரத்தின் வருத்தங்கள் யாவை? அமர நிழல் கொடுத்தேன்.நறுமண மலர் கொடுத்தேன்பறவைகள் என் மீது அமர்ந்து பாடல் புனையும்.என் கிளை

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 2 2 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 2 1

தமிழ் : இயல் 2 : உயிருக்கு வேர் உரைநடை: நீரின்றி அமையாது உலகு I. பலவுள் தெரிக. 1. நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது ? விடை : புலரி 2. பொருத்தமான விடையைத் தேர்க. அ. நீரின்று அமையாது உலகு – திருவள்ளுவர் ஆ. நீரின்று அமையாது யாக்கை – ஔவையார் இ. மாமழை போற்றுதும் – இளங்கோவடிகள் விடை : அ, இ II. குறு வினா 1. “கூவல்” என்று அழைக்கப்படுவது எது? கூவல் என்று அழைக்கப்படுவது உவர்

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 2 1 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 1 5

தமிழ் : இயல் 1 : அமுதென்று பேர் இலக்கணம்: தொடர் இலக்கணம் I. பலவுள் தெரிக. 1. குழுவில் விடுபட்ட வரிசையைத் தேர்ந்தெடுக்க. குழு – 1 குழு – 2 குழு – 3 குழு – 4 நாவாய் மரம் துறை தன்வினை ……………. ……………. ……………. ……………. தோணி மர விருத்தம் காரணவினை விடை : 1- வங்கம், 2- மானு, 3- தாழிசை, 4- பிறவினை II. குறு வினா 1. செய்வினையைச் செயப்பாட்டு வினையாக

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 1 5 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 1 4

தமிழ் : இயல் 1 : அமுதென்று பேர் துணைப்பாடம்: வளரும் செல்வம் I. குறு வினா கணினி சார்ந்து நீங்கள் அறிந்த எவையேனும் ஐந்து தமிழ்ச் சொற்களைத் தருக. II. சிறு வினா 1. சங்க இலக்கியத்தில் காணப்படும் கடற்கலனுக்குரிய சொல் கிரேக்க மொழியில் எவ்வாறு மாற்றம் பெற்றுள்ளது? சங்க இலக்கியத்தில் காணப்படும் கடற்கலனுக்குரிய சொல் கிரேக்க மொழியிலும் மாற்றம் பெற்றுள்ளது. தமிழ் கிரேக்கம் எறிதிரை எறுதிரான் கலன் கலயுகோய் நீர் நீரியோஸ்/நீரிய நாவாய் நாயு தோணி தோணீஸ்

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 1 4 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 1 3

தமிழ் : இயல் 1 : அமுதென்று பேர் கவிதைப்பேழை: தமிழ்விடு தூது I. சொல்லும் பொருளும் II. இலக்கணக்குறிப்பு III. பகுபத உறுப்பிலக்கணம் 1. கொள்வார் = கொள் + வ் +ஆர் 2. உணர்ந்த = உணர் + த்(ந்) + த் +அ IV. பலவுள் தெரிக. 1. தமிழ் விடு தூது ……………. என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது. விடை : சிற்றிலக்கியம் 2. விடுபட்ட இடத்திற்குப் பொருத்தமான விடை வரிசையைக் குறிப்பிடுக. விடை : மூன்று, நூறு, பத்து, எட்டு 3. அழியா வனப்பு, ஒழியா வனப்பு, சிந்தா மணி

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 1 3 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 1 2

தமிழ் : இயல் 1 : அமுதென்று பேர் கவிதைப்பேழை: தமிழோவியம் I. இலக்கணக்குறிப்பு II. பகுபத உறுப்பிலக்கணம் வளர்ப்பாய் – வளர் + ப் + ப் + ஆய் III. பலவுள் தெரிக காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே!காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!……….. இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள் விடை : எதுகை, மோனை, இயைபு IV. குறு வினா 1. தமிழோவியம் கவிதையில் உங்களை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக. காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! எந்தக்

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 1 2 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 1 1

தமிழ் : இயல் 1 : அமுதென்று பேர் உரைநடை: திராவிட மொழிக்குடும்பம் I. குறு வினா 1. நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது? நாங்கள் பேசும் மொழி தமிழ் மொழி. தமிழ் மொழி இந்திய மொழிக் குடும்பத்தில் திராவிட மொழிகள் வகையைச் சார்ந்தது. II. சிறு வினா 1. திராவிடமொழிகளின் பிரிவுகள் யாவை? அவற்றுள் உங்களுக்குத் தெரிந்த மொழிகளின் சிறப்பியல்புகளை விளக்குக. திராவிடமொழிகளின் பிரிவுகள் தமிழின் தனித்தன்மைகள் 2. மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில்

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 1 1 Read More »