Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 2 2

தமிழ் : பருவம் 2 இயல் 2 : நண்பரைக் கண்டுபிடி பொருத்துக. 1. நான்கு கால்கள், கூரான கொம்புகள்      – ஒட்டகம் 2. பெரிய உருவம், நீண்டதும்பிக்கை         – வரிக்குதிரை 3. நீண்ட கால்கள், கருப்பு வெள்ளை வரிகள் – யானை 4. நீண்ட கழுத்து, உருண்டையான திமில்     – மாடு விடை: 1. நான்கு கால்கள், கூரான கொம்புகள்      – மாடு 2. பெரிய உருவம், நீண்டதும்பிக்கை         – யானை 3. நீண்ட கால்கள், கருப்பு வெள்ளை வரிகள் – வரிக்குதிரை 4. நீண்ட கழுத்து, உருண்டையான திமில்     – ஒட்டகம் வாய்மொழியாக விடை தருக. 1. இக்கதையில் புது நண்பர் எவ்வாறெல்லாம் வருணிக்கப்படுகிறார்? விடை எழுதுக. 1. உடலில் கருப்பு வெள்ளை வரிகளைக் கொண்ட விலங்கு […]

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 2 2 Read More »

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 1 9

தமிழ் : பருவம் 1 இயல் 9 : ஆத்திசூடி இரண்டாம் வகுப்பு – தமிழ் முதல் பருவம் கற்றல் விளைவுகள் 1. கேட்டல் • படங்கள், ஓவியங்கள், கதைப்படங்களை நுட்பமாக உற்றுநோக்கியும் சொல்லக்கேட்டும் சுவைப்பர்.  • கேட்டறியாத, எளிய சொற்களமைந்த பாடல்களைக் கவனத்துடன் கருத்தூன்றிக் கேட்டுப் புரிந்துகொண்டு வெளிப்படுத்துவர்.  • சிந்தனையைத் தூண்டும் எளிய கதைகளைக் கவனத்துடன் கருத்தூன்றிக் கேட்டுப் புரிந்துகொண்டு வெளிப்படுத்துவர்.  • எளிய வாய்மொழி அறிவுரைகளையும் கட்டளைகளையும் வினாக்களையும் கேட்டுப் புரிந்துகொண்டு எதிர்வினையாற்றுவர். 

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 1 9 Read More »

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 1 7

தமிழ் : பருவம் 1 இயல் 7 : விட்டுச் செல்லாதே சொன்னது யார்? பொருத்துக 1. கயல் என்னை எடுக்காமல் சென்றுவிட்டாள் – பாத்திமா 2. எழுதும்போது பிழையானால் என்னைத் தேடுவாளே – கயல் 3. இங்கேயும் இல்லையே – முத்து 4. இங்கேதானே வைத்தேன் – கரிக்கோல் 5. எங்கே போனது? – அழிப்பான் விடை: 1. கயல் என்னை எடுக்காமல் சென்றுவிட்டாள் – கரிக்கோல் 2. எழுதும்போது பிழையானால் என்னைத் தேடுவாளே – அழிப்பான் 3. இங்கேயும் இல்லையே – பாத்திமா 4. இங்கேதானே வைத்தேன் – கயல் 5. எங்கே போனது? – முத்து வாய்மொழியாக விடை தருக 1. கரிக்கோல், துருவி, அழிப்பான் இவை

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 1 7 Read More »

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 1 6

தமிழ் : பருவம் 1 இயல் 6 : என் கற்பனையில் வாய்மொழியாக விடை தருக 1. நேயன், நிலா வரைந்தனவற்றுள் உனக்குப் பிடித்தவை எவை? காரணம் கூறுக. இரண்டுமே எனக்குப் பிடித்தவை. ஏனென்றால் இரண்டுமே அழகாக இருக்கிறது. விடை எழுதுக 1. நேயன், நிலா இருவரும் என்ன வரைந்தார்கள்? விடை: நேயன், நிலா இருவரும் வீடு வரைந்தார்கள். 2. நேயன் என்னென்ன வரைந்தான்? விடை: ஆறுகள், அழகான பூச்செடிகள், வாத்துகள், சறுக்குப் பலகை,  3. நிலா வரைந்த வீடு பற்றி இரண்டு தொடர்கள் எழுதுக. விடை: நீல வண்ணம் வீட்டிற்குப் இரு

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 1 6 Read More »

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 1 5

தமிழ் : பருவம் 1 இயல் 5 : வண்ணம் தொட்டு பொருத்துக 1. கடலலையில் – படங்கள் வரையலாம் 2. பூக்கள் போல – கால்கள் நனைக்கலாம் 3. வண்ணம் தொட்டு – ஊஞ்சல் ஆடலாம் 4. மரக்கிளையில் – பூத்துச் சிரிக்கலாம் விடை: 1. கடலலையில் – கால்கள் நனைக்கலாம் 2. பூக்கள் போல – பூத்துச் சிரிக்கலாம் 3. வண்ணம் தொட்டு – படங்கள் வரையலாம் 4. மரக்கிளையில் – ஊஞ்சல் ஆடலாம் பேசுவோம் வாங்க! வானவில்லைத் தொட்டு என்னென்ன வரைந்தார்கள்? பாடலைத் தொடர்ந்து பாடுக கருப்பு தொட்டு கருப்பு தொட்டு காகம் வரையலாம் காகம் போல காகம் போல கரைந்து பார்க்கலாம்

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 1 5 Read More »

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 1 4

தமிழ் : பருவம் 1 இயல் 4 : நானும் நாங்களும் பொருத்துக 1. எழிலின் அம்மா   – வெளியில் அழைத்துச் செல்வார் 2. எழிலின் அப்பா    – நன்றாகப் பாடுவார் 3. எழிலின் தாத்தா   – கதைகள் கூறுவார் 4. எழிலின் பாட்டி    – எதையும் பொறுமையாகக் கேட்பார் 5. எழிலின் தங்கை – எழிலைப் போலவே செய்து காட்டுவாள் விடை: 1. எழிலின் அம்மா   – எதையும் பொறுமையாகக் கேட்பார் 2. எழிலின் அப்பா    – கதைகள் கூறுவார் 3. எழிலின் தாத்தா   – வெளியில் அழைத்துச் செல்வார் 4. எழிலின் பாட்டி    – நன்றாகப் பாடுவார் 5. எழிலின்

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 1 4 Read More »

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 1 3

தமிழ் : பருவம் 1 இயல் 3 : பேசாதவை பேசினால் பொருத்துக 1. பூக்கள்     – குப்பையைத் தொட்டியில் போடுவீர் 2. ஊஞ்சல்    –  பூக்களைப் பறிக்காதீர் 3. தண்ணீர்க்குழாய் – உணவை வீணாக்காதீர் 4. குப்பைத்தொட்டி – மற்றவருக்கும் வாய்ப்பு அளிப்பீர் 5. உணவு மேசை – தண்ணீரை வீணாக்காதீர் விடை: 1. பூக்கள்     – பூக்களைப் பறிக்காதீர் 2. ஊஞ்சல்    –  மற்றவருக்கும் வாய்ப்பு அளிப்பீர் 3. தண்ணீர்க்குழாய் – தண்ணீரை வீணாக்காதீர் 4. குப்பைத்தொட்டி – குப்பையைத் தொட்டியில் போடுவீர் 5. உணவு மேசை – உணவை வீணாக்காதீர் வாய்மொழியாக விடை தருக 1. மல்லி பூங்காவில் என்னென்ன செய்தாள்? 2. இக்கதையிலிருந்து நீ அறிந்தவற்றைக் கூறுக. 3. மல்லியின் எந்தச் செயல்

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 1 3 Read More »

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 1 2

தமிழ் : பருவம் 1 இயல் 2 : சொல்லாதே சொல்லாதே பொருத்துக யாருக்கு எது கடினம் இல்லை? 1. பறவை – காட்டின் இருட்டு 2. கரடி    – கற்றுக் கொள்ளுதல் 3. மீன்     – வானத்தின் தொலைவு 4. குழந்தைகள் – கடலின் ஆழம் விடை: 1. பறவை – வானத்தின் தொலைவு 2. கரடி    – காட்டின் இருட்டு 3. மீன்     – கடலின் ஆழம் 4. குழந்தைகள் – கற்றுக் கொள்ளுதல் பேசுவோம் வாங்க! இப்பாடலில் உங்களுக்குப் பிடித்தவை பற்றிக் கலந்துரையாடுக.

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 1 2 Read More »