தமிழ் : பருவம் 1 இயல் 4 : நானும் நாங்களும்
பொருத்துக
1. எழிலின் அம்மா – வெளியில் அழைத்துச் செல்வார்
2. எழிலின் அப்பா – நன்றாகப் பாடுவார்
3. எழிலின் தாத்தா – கதைகள் கூறுவார்
4. எழிலின் பாட்டி – எதையும் பொறுமையாகக் கேட்பார்
5. எழிலின் தங்கை – எழிலைப் போலவே செய்து காட்டுவாள்
விடை:
1. எழிலின் அம்மா – எதையும் பொறுமையாகக் கேட்பார்
2. எழிலின் அப்பா – கதைகள் கூறுவார்
3. எழிலின் தாத்தா – வெளியில் அழைத்துச் செல்வார்
4. எழிலின் பாட்டி – நன்றாகப் பாடுவார்
5. எழிலின் தங்கை – எழிலைப் போலவே செய்து காட்டுவாள்
வாய்மொழியாக விடை தருக
விடை எழுதுக
1. எழிலை எவ்வாறெல்லாம் அழைக்கிறார்கள்?
விடை:
எழில்மா
எழில்குட்டி
எழில்தம்பி
எழில்கண்ணு
அண்ணா
எழிலா
2. எழில் யாருடன் சேர்ந்து பாடல்கள் பாடுவான்?
விடை:
எழில் பாட்டியுடன் சேர்ந்து பாட்டு பாடுவான்.