Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 6 5

தமிழ் : இயல் 6 : நிலா முற்றம் துணைப்பாடம்: பாய்ச்சல் I. சிறு வினா 1. சா.கந்தசாமி எழுதிய புதினங்களுள் சிலவற்றை எழுதுக. தொலைந்து போனவர்கள், சூர்யவம்சம், சாந்தகுமாரி 2. சா.கந்தசாமி எந்த புதினத்தால் எழுத்துலகில் புகழ் பெற்றார்? இவர் எழுதிய சாயாவனம் புதினத்தால் எழுத்துலகில் புகழ் பெற்றார். 3. சா.கந்தசாமி சாகித்திய அகாதெமி விருது பெற்ற புதினம் எது? விசாரணைக் கமிஷன்

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 6 5 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 6 4

தமிழ் : இயல் 6 : நிலா முற்றம் கவிதைப்பேழை: கம்பராமாயணம் I. பலவுள் தெரிக. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன? விடை : அங்கு வறுமை இல்லாததால் II. சிறு வினா உறங்குகின்ற கும்பகன்ன ’எழுந்திராய் எழுந்திராய்’காலதூதர் கையிலே ’உறங்குவாய் உறங்குவாய்’கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்? கும்பகருணனே உம்முடைய பொய்யான வாழ்வு எல்லாம் இன்றிலிருந்து இறங்கத் தொடங்கி விட்டது. அதனைக் காண்பதற்கு எழுந்திடுவாய் என்று சொல்லி எழுப்பினார்கள்.வில்லைப் பிடித்த காலனுக்குத்

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 6 4 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 6 3

தமிழ் : இயல் 6 : நிலா முற்றம் கவிதைப்பேழை: முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் I. சொல்லும் பொருளும் II. இலக்கணக் குறிப்பு III. பகுபத உறுப்பிலக்கணம் பதிந்து = பதி + த் (ந்) + த் + உ IV. சிறு வினா 1. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக. வைத்தியநாதபுரி முருகன் செங்கீரை ஆடும் அழகு கிண்கிணி:- கால்களில் அணிந்திருந்த சிறு செம்பொன் கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடின. அரைஞான் மணி:- இடையில் அரைஞாண்

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 6 3 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 6 2

தமிழ் : இயல் 6 : நிலா முற்றம் கவிதைப்பேழை: பூத்தொடுத்தல் I. பலவுள் தெரிக. மலர்கள் தரையில் நழுவும். எப்போது? விடை : தளரப் பிணைத்தால் II. சிறு வினா நவீன கவிதையில் வெளிப்படும் நுண்மை உள்ளம், பூத்தொடுக்கும் நாட்டுப்புறப் பாடலில் வெளிப்படுகிறது. ஒப்பிட்டு எழுதுக. இறுக்கி முடிச்சிட்டால்காம்புகளின் கழுத்து முறியும்.தளரப் பிணைத்தால்மலர்கள் தரையில் நழுவும்.வாசலில் மரணம் நிற்பதறிந்தும்வருந்தாமல் சிரிக்கும்இந்தப் பூவைஎப்படித் தொடுக்க நான்- நவீன கவிதை கையாலே பூவெடுத்தா – மாரிக்குக்காம்பழுகிப் போகுமின்னுவிரலாலே பூவெடுத்தா – மாரிக்குவெம்பி

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 6 2 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 6 1

தமிழ் : இயல் 6 : நிலா முற்றம் உரைநடை: நிகழ்கலை I. பலவுள் தெரிக. 1. ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின் செயப்பாட்டு வினைத் தொடர் எது? விடை : ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது 2. கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர். இத்தொடருக்கான வினா எது? விடை : கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை? II. குறு வினா ”நேற்று நான் பார்த்த அருச்சுனன் தபசு என்ற கூத்தில் அழகிய ஒப்பனையையும் சிறந்த நடிப்பையும் இனிய

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 6 1 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 5 5

தமிழ் : இயல் 5 : மணற்கேணி இலக்கணம்: வினாவிடை வகை, பொருள்கோள் I. பலவுள் தெரிக. ”இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்டது ………… வினா. “அதோ, அங்கே நிற்கும்.” என்று மற்றொருவர் கூறியது ………. விடை. விடை : அறியா வினா, சுட்டு விடை II. குறு வினா இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? இதோ… இருக்கிறதே! சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே!மின்சாரம் இருக்கிறதா, இல்லையா?

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 5 5 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 5 4

தமிழ் : இயல் 5 : மணற்கேணி துணைப்பாடம்: புதிய நம்பிக்கை நெடு வினா ’கற்கை நன்றே கற்கை நன்றேபிச்சை புகினும் கற்கை நன்றே’ என்கிறது வெற்றிவேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க. முன்னுரை:- வரலாற்றில் மனிதர்கள் வருகிறார்கள். சிலர் வரலாறாகவே வாழ்கிறார்கள். அந்த வகையில் கல்வி அறிவற்ற, இருட்சமூகத்தில் ஒற்றைச் சுடராய் பிறந்து ஓராயிரம் சுடர்களை ஏற்றி, மேர் மெக்கலியோட் பெத்யூர் கதையைப்

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 5 4 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 5 3

தமிழ் : இயல் 5 : மணற்கேணி கவிதைப்பேழை: திருவிளையாடற் புராணம் I. சொல்லும் பொருளும் II. இலக்கணக் குறிப்பு III. பகுபத உறுப்பிலக்கணம் தணிந்தது = தணி + த் (ந்) + த் + அ +து IV. பலவுள் தெரிக. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் ……… இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் ………. விடை : மன்னன், இறைவன் V. குறு வினா 1. “கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால் பொழிந்த பெரும் காதல்மிகு

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 5 3 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 5 2

தமிழ் : இயல் 5 : மணற்கேணி கவிதைப்பேழை: நீதி வெண்பா I. பலவுள் தெரிக. 1. “அருந்துணை” என்பதைப் பிரித்தால்…………………. விடை : அருமை + துணை 2. “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை“ – என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது? விடை : கல்வி II. குறு வினா செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழுக்கத் தொடர்களாக்குக கற்போம்! கற்போம்!அருளைப் பெருக்க கற்போம்!கற்போம்! கற்போம்!அறிவினைப் பெற கற்போம்!கற்போம்! கற்போம்!மயக்க விலக்க கற்போம்!கற்போம்! கற்போம்!உயிருக்குத் துணையாக கல்வியைக்

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 5 2 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 5 1

தமிழ் : இயல் 5 : மணற்கேணி உரைநடை: மொழிபெயர்ப்புக் கல்வி I. பலவுள் தெரிக. மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம்வைத்தும்’என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி விடை : சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது II. குறு வினா தாய்மொழியும் ஆங்கிலமும் தவிர நீங்கள் கற்க விரும்பும் மொழியினைக் குறிப்பிட்டுக் காரணம் எழுதுக. தாய்மொழித் தமிழும் உலகப் பொது மொழி ஆங்கிலமும் தவி, நான் கற்க விரும்பும் மொழி இந்தி இந்தி கற்க விரும்புக் காரணம் :

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 5 1 Read More »