Book Back Question and Answers

Solutions for all the Samacheer Kalvi Books are given here. Tamil Nadu School Text Book Back Question and Answers are provided for School Students and Teachers & also for Competitive Exam Aspirants especially TNPSC Aspirants. Along with this, we are also included the Download Link of Samacheer Kalvi TNTextBooks.

Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 6 2

தமிழ் : பருவம் 2 இயல் 3 : தொழில் வணிகம் – கூடித் தொழில் செய் கவிதைப்பேழை: கடலோடு விளையாடு I. சொல்லும் பொருளும் II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. “கதிர்ச்சுடர்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______ விடை : கதிர் + சுடர் 2. “மூச்சடக்கி” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ________ விடை : மூச்சு + அடக்கி 3. “பெருமை + வானம்” என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _______ விடை […]

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 6 2 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 6 1

தமிழ் : பருவம் 2 இயல் 3 : தொழில் வணிகம் – கூடித் தொழில் செய் கவிதைப்பேழை: நானிலம் படைத்தவன் I. சொல்லும் பொருளும் II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. போர்க்களத்தில் வெளிப்படும் குணம் __________ விடை : வீரம் 2. “கல்லெடுத்து” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______ விடை : கல் + எடுத்து 3. “நானிலம்” என்னும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______ விடை : நான்கு+நிலம் 4. “நாடு+ என்ற” என்பதைச்

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 6 1 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 5 6

தமிழ் : பருவம் 2 இயல் 2 : நாகரிகம் பண்பாடு – பாடறிந்து ஒழுகுதல் வாழ்வியல்: திருக்குறள் I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. விருந்தினரின் முகம் எப்போது வாடும்? விடை : நம் முகம் மாறினால் 2. நிலையான செல்வம் ______ விடை : ஊக்கம் 3. ஆராயும் அறிவு உடையவர்கள் _______ சொற்களைப் பேச மாட்டார். விடை : பயன்தராத 4. “பொருளுடைமை” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______ விடை : பொருள்+உடைமை 5. “உள்ளுவது + எல்லாம்”

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 5 6 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 5 5

தமிழ் : பருவம் 2 இயல் 2 : நாகரிகம் பண்பாடு – பாடறிந்து ஒழுகுதல் இலக்கணம்: மயங்கொலிகள் I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. சிரம் என்பது ______________ (தலை / தளை) விடை : தலை 2. இலைக்கு வேறு பெயர் ______________ (தளை / தழை) விடை : தழை 3. வண்டி இழுப்பது ______________ (காலை / காளை) விடை : காளை 4. கடலுக்கு வேறு பெயர் ______________ (பரவை / பறவை) விடை : பரவை 5. பறவை வானில் ______________

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 5 5 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 5 4

தமிழ் : பருவம் 2 இயல் 2 : நாகரிகம் பண்பாடு – பாடறிந்து ஒழுகுதல் துணைப்பாடம்: மனம் கவரும் மாமல்லபுரம் சிறு வினா 1. மாமல்லபுரம் எப்படி உருவானது? அதற்கான நிகழ்வு யாது? மாமல்லன் சிறுவனாக இருந்தபோது ஒருநாள் அவர் தந்தையுடன் மாமல்லபுரம் கடற்கரைக்குச் சென்றார். ஒரு பாறையில் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். அந்த பாறையில் நிழல் யானை போல் தரையில் விழந்தது. அதை அவர் தந்தையிடம் காட்டினார். அவர் தந்தை “ஆம் நரசிம்மா! இது யானைப்

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 5 4 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 5 3

தமிழ் : பருவம் 2 இயல் 2 : நாகரிகம் பண்பாடு – பாடறிந்து ஒழுகுதல் உரைநடை: தமிழர் பெருவிழா I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. கதிர் முற்றியதும் ________ செய்வர். விடை : அறுவடை 2. விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் _________ கட்டுவர். விடை : தோரணம் 3. “பொங்கல் + அன்று” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________ விடை : பொங்கலன்று 4. “போகிப்பண்டிகை” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______ விடை :

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 5 3 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 5 2

தமிழ் : பருவம் 2 இயல் 2 : நாகரிகம் பண்பாடு – பாடறிந்து ஒழுகுதல் கவிதைப்பேழை: கண்மணியே கண்ணுறங்கு I. சொல்லும் பொருளும் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. “பாட்டிசைத்து” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______ விடை : பாட்டு + இசைத்து 2. “கண்ணுறங்கு” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______ விடை : கண் + உறங்கு 3. “வாழை + இலை” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________ விடை

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 5 2 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 5 1

தமிழ் : பருவம் 2 இயல் 2 : நாகரிகம் பண்பாடு – பாடறிந்து ஒழுகுதல் கவிதைப்பேழை: ஆசாரக்கோவை I. சொல்லும் பொருளும் II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. பிறரிடம் நான் _______ பேசுவேன். விடை : இன்சொல் 2. பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக் கொள்வது _________ ஆகும். விடை : பொறை 3. “அறிவு + உடைமை” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________ விடை : அறிவுடைமை 4. “இவை + எட்டும்”

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 5 1 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 4 5

தமிழ் : பருவம் 2 இயல் 1 : கல்வி – கண்ணெனத் தகும் இலக்கணம்: இன எழுத்துகள் I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. மெல்லினத்திற்காக இன எழுத்து இடம்பெறாத நூல் எது? விடை : கல்வி 2. தவறான சொல்லை கண்டறிக. விடை : வென்ரான் II. பின்வரும் சொற்களைத் திருத்தி எழுதுக. பிழையான சொல்  திருத்தம் தெண்றல்கன்டம்நன்ரிமன்டபம் தென்றல்கண்டம்நன்றிமண்டபம் III. சிறுவினா இன எழுத்துகள் என்றால் என்ன? சில எழுத்துகளுக்கு இடையை ஒலிக்கும் முயற்சி, பிறக்கும்

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 4 5 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 4 4

தமிழ் : பருவம் 2 இயல் 1 : கல்வி – கண்ணெனத் தகும் துணைப்பாடம்: நூலகம் நோக்கி I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. ஆசியக் கண்டத்தின் மிகப்பெரிய நூலகம் உள்ள இடம் விடை : சீனா 2. _____________ கையளவு, கல்லாதது உலகளவு விடை : கற்றது 3. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பரப்பளவு _____________ விடை : எட்டு ஏக்கர் 4. நூலக விதிகளை உருவாக்கியவர் _____________ விடை : இரா. அரங்கநாதன் 5. சிறந்த நூலகர்களுக்காக வழங்கப்படும் விருது

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 4 4 Read More »