Book Back Question and Answers

Solutions for all the Samacheer Kalvi Books are given here. Tamil Nadu School Text Book Back Question and Answers are provided for School Students and Teachers & also for Competitive Exam Aspirants especially TNPSC Aspirants. Along with this, we are also included the Download Link of Samacheer Kalvi TNTextBooks.

Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 8 3

தமிழ் : பருவம் 3 இயல் 2 : எல்லாரும் இன்புற உரைநடை: பசிப்பிணி போக்கிய பாவை I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு ………………… விடை : மணிபல்லவத்தீவு 2. மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண் ………………… விடை : ஆதிரை II. சாெற்றொடரில் அமைத்து எழுதுக. 1. செடிகொடிகள் 2. முழுநிலவு நாள் 3. அமுதசுரபி 4. நல்லறம் III. குறுவினா 1. அமுதசுரபியின் சிறப்பு யாது? அமுத சுரபி பாத்திரத்தில் […]

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 8 3 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 8 2

தமிழ் : பருவம் 3 இயல் 2 : எல்லாரும் இன்புற கவிதைப்பேழை: நீங்கள் நல்லவர் I. சொல்லும் பாெருளும் II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. பரிசு பெறும்போது நம் மனநிலை ……………… ஆக இருக்கும் விடை : மகிழ்ச்சி 2. வாழ்வில் உயர கடினமாக ……………… வேண்டும். விடை : உழைக்க III. குறுவினா 1. பழம், வேர் ஆகியவற்றின் இயல்புகள் யாவை? பழுத்து உன் உள்ளீடுகளை எல்லாம் முழுசாய்க் கொடு என்று பழம் வேரைப் பார்த்து

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 8 2 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 8 1

தமிழ் : பருவம் 3 இயல் 2 : எல்லாரும் இன்புற கவிதைப்பேழை: பராபரக் கண்ணி I. சொல்லும் பாெருளும் II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. “தம் + உயிர்” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________ விடை : தம்முயிர் 2. “இன்புற்று + இருக்கை” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________- விடை : இன்புற்றிருக்கை 3. “தானென்று” என்பதனைச் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் ______________ விடை : தான் +

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 8 1 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 7 4

தமிழ் : பருவம் 3 இயல் 1 : புதுமைகள் செய்யும் தேசமிது இலக்கணம்: நால்வகைச் சொற்கள் பின்வரும் தாெடர்களில் உள்ள நால்வகைச் சாெற்களை வகைப்படுத்துக. 1. வளவனும் தங்கையும் மாநகரப் பேருந்தில் ஏறினர். விடை : பெயர்ச்சொல் – பேருந்தில் 2. நாள்தாேறும் திருக்குறள் படி. விடை : இடைச்சொல் – ஐ (திருக்குறளை) 3. ஏழைக்கு உதவுதல் சாலச்சிறந்தது என்றார் ஆசிரியர். விடை : உரிச்சொல் – சால (சாலச்சிறந்தது) 4. கீழ்க்காணும் குறளில் உள்ள இடைச்சாெல்லை எழுதுக. மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம்

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 7 4 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 7 3

தமிழ் : பருவம் 3 இயல் 1 : புதுமைகள் செய்யும் தேசமிது துணைப்பாடம்: வேலுநாச்சியார் வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட நிகழ்வைச் சுருக்கமாக எழுதுக. இராம நாத புரத்தை ஆட்சி செய்த செல்லமுத்து மன்னரின் ஒரே மகள் வேலுநாச்சியார். தாய்மொழியாகிய தமிழ் மட்டும் அல்லாமல் ஆங்கிலம், பிரெஞ்சு, உருது ஆகிய மொழிகளையும் சிறப்பாகக் கற்றார். சிலம்பம், குதிரையேற்றம், வாட்போர், விற்பயிற்சி ஆகியவற்றையும் முறையாகக் கற்றுக் கொண்டார். சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்து மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார். காளையார்கோவிலில்

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 7 3 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 7 2

தமிழ் : பருவம் 3 இயல் 1 : புதுமைகள் செய்யும் தேசமிது உரைநடை: தமிழ்நாட்டில் காந்தி I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் விடை : மதுரை 2. காந்தியடிகள் எந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ கற்க வேண்டும் என்று விரும்பினார்? விடை : உ.வே.சா II. பொருத்துக 1. இலக்கிய மாநாடு பாரதியார் 2. தமிழ்நாட்டுக் கவிஞர் சென்னை 3. குற்றாலம் ஜி.யு.போப் 4. தமிழ்க்கையேடு

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 7 2 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 7 1

தமிழ் : பருவம் 3 இயல் 1 : புதுமைகள் செய்யும் தேசமிது கவிதைப்பேழை: பாரதம் அன்றைய நாற்றங்கால் I. சொல்லும் பாெருளும் II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிபபிடும் நூல் ___________ விடை : திருக்குறள் 2. காளிதாசனின் தேனி்சைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம் __________________ விடை : காவிரிக்கரை 3. கலைக்கூடமாகக் காட்சி தருவது ______________ விடை : சிற்பக்கூடம் 4. “நூலாடை” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 7 1 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 6 5

தமிழ் : பருவம் 2 இயல் 3 : தொழில் வணிகம் – கூடித் தொழில் செய் இலக்கணம்: சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. என் வீடு ______________ உள்ளது. (அது / அங்கே) விடை : அங்கே 2. தம்பி ______________ வா. (இவர் / இங்கே) விடை : இங்கே 3. நீர் ______________ தேங்கி இருக்கிறது? (அது / எங்கே) விடை :  எங்கே 4. யார் ______________ தெரியுமா? (அவர்/ யாது) விடை : அவர்

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 6 5 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 6 4

தமிழ் : பருவம் 2 இயல் 3 : தொழில் வணிகம் – கூடித் தொழில் செய் துணைப்பாடம்: உழைப்பே மூலதனம் சுருக்கி எழுதுக. உழைப்பே மூலதனம் கதையைச் சுருக்கி எழுதுக. முன்னுரை:- “உழைப்பே உயர்வு தரும்” என்பார்கள் சான்றோர்கள், உழைப்பின் உயர்வை “உழைப்பே மூலதனம் கதை” என்னும் கதையில் காணலாம். அருளப்பரின் நிபந்தனை:- பூங்குளம் என்னுமு் ஊரில் அருளப்பர் என்னும் வணிகர் இருந்தார். ஒருமுறை அவர் வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டி இருந்தது. தமது பிள்ளைகள் வளவன்,

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 6 4 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 6 3

தமிழ் : பருவம் 2 இயல் 3 : தொழில் வணிகம் – கூடித் தொழில் செய் உரைநடை: வளரும் வணிகம் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பாெருள் வாங்குபவர்_______ விடை: நுகர்வோர் 2. “வணிகம் + சாத்து” என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _______ விடை: வணிகச்சாத்து 3. “பண்டம் + மாற்று” என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _______ விடை: பண்டமாற்று 4. “வண்ணப்படங்கள்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______ விடை: வண்ணம்+படங்கள்

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 6 3 Read More »