Book Back Question and Answers

Solutions for all the Samacheer Kalvi Books are given here. Tamil Nadu School Text Book Back Question and Answers are provided for School Students and Teachers & also for Competitive Exam Aspirants especially TNPSC Aspirants. Along with this, we are also included the Download Link of Samacheer Kalvi TNTextBooks.

Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 3 5

தமிழ் : இயல் 3 : உடலை ஓம்புமின் இலக்கணம்: எச்சம் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் _____ எனப்படும். விடை : எச்சம் 2. கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம் _____. விடை : பார்த்த 3. குறிப்பு வினையெச்சம் _____ வெளிப்படையாகக் காட்டாது. விடை : காலத்தை II. பொருத்துக 1. நடந்து அ. முற்றெச்சம் 2. பேசிய ஆ. குறிப்புப் பெயரெச்சம் 3. எடுத்தனன் உண்டான் இ. பெயரெச்சம் 4. பெரிய […]

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 3 5 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 3 4

தமிழ் : இயல் 3 : உடலை ஓம்புமின் துணைப்பாடம்: தலைக்குள் ஓர் உலகம் மதிப்பீடு மூளையின் வலது, இடது பாகங்களின் செயல்பாடுகள் பற்றித் தொகுத்து எழுதுக. முன்னுரை உலகத்திலேயே மிகமிக வியப்பானது மனித மூளைதான். அதன் செயல்பாடுகள் விந்தையானவை, புதிரானவை அவற்றை பற்றிக் காண்போம். இடப்பாகச் செயல் மூளைக்குச் செல்லும் நரம்புகளில் இட-வல மாற்றம் நிகழ்கிறது. அதாவது வலப்பக்கச் செய்திகள் மூளையின் இடப்பக்கப் பகுதிக்கும், இடப்பக்கச் செய்திகள் வலப்பக்கப் பகுதிக்கும் செல்கின்றன. நம்மில் பெரும்பாலனவர்கள் வலது

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 3 4 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 3 3

தமிழ் : இயல் 3 : உடலை ஓம்புமின் உரைநடை: தமிழர் மருத்துவம் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு _____ பயன்படுத்தினர். விடை : தாவரங்களை 2. தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது _____ நீட்சியாகவே உள்ளது. விடை : உணவின் 3. உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று _____. விடை : இரத்தக்கொதிப்பு 4. சமையலறையில் செலவிடும் நேரம் _____ செலவிடும் நேரமாகும். விடை : நல்வாழ்வுக்காக II. குறு வினா 1. மருத்துவம்

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 3 3 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 3 2

தமிழ் : இயல் 3 : உடலை ஓம்புமின் கவிதைப்பேழை: வருமுன் காப்போம் I. சொல்லும் பொருளும் II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 1. காந்தியடிகள் _____ போற்ற வாழ்ந்தார். விடை : வையம் 2. ’நலமெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____. விடை : நலம் + எல்லாம் 3. ‘இடம் + எங்கும்ஸ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்_____. விடை : இடமெங்கும் III. “வருமுன்காப்போம்” – இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனை, எதுகை, இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 3 2 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 3 1

தமிழ் : இயல் 3 : உடலை ஓம்புமின் கவிதைப்பேழை: நோயும் மருந்தும் I. சொல்லும் பொருளும் II. சரியானதை தேர்ந்தெடுத்து எழுதுக 1. உடல் நலம் என்பது _______ இல்லாமல்  வாழ்தல்  ஆகும். விடை : பிணி 2. நீலகேசி  கூறும் நோயின்  வகைகள் ______. விடை : மூன்று 3. ‘இவையுண்டார் ‘ என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது _______. விடை : இவை  + உண்டார் 4. ‘தாம் + இனி’ என்பதைச்சேர்த்து எழுத கிடைக்கும் சொல் _______. விடை

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 3 1 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 2 6

தமிழ் : இயல் 2 : ஈடில்லா இயற்கை வாழ்வியல்: திருக்குறள் I. சரியானதை தேர்ந்தெடுத்து எழுதுக. 1. புகழாலும் பழியாலும் அறியப்படுவது _____. விடை : நடுவு நிலைமை 2. பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள் _____. விடை : கல்லாதவர் 3. ‘வல்லுருவம்’ என்னும் சொல்லை  பிரித்து எழுதக் கிடப்பது _____. விடை : வன்மை  + உருவம் 4. ‘நெடுமை + தேர்’ என்பதை்சேர்த்து எழுத கி்டக்கும் சொல் _____. விடை : நெடுந்தேர் 5. ‘வருமுன்னர்’ எனத்  தொடங்கும் குறளில் பயின்று

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 2 6 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 2 5

தமிழ் : இயல் 2 : ஈடில்லா இயற்கை இலக்கணம்: வினைமுற்று I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 1. மாடு வயலில் புல்லை மேய்ந்தது. – இத்தொடரிலுள்ள வினைமுற்று _____. விடை : மேய்ந்தது 2. பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று _____. விடை : படித்தான் 3. பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் _____. விடை : ஓடு II. சிறுவினா 1. வினைமுற்று என்றால் என்ன? ஒருவினை, எச்சப் பொருளில் அமையாமல், முழுமை பெற்று விளங்குவது இவ்வாறு பொருள் முற்றுப் பெற்ற வினைச்சொற்களை

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 2 5 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 2 4

தமிழ் : இயல் 2 : ஈடில்லா இயற்கை துணைப்பாடம்: வெட்டுக்கிளியும் சருகுமானும் மதிப்பீடு ‘வெட்டுக்கிளியும் சருகுமானும்’ கதையைச் சுருக்கி எழுதுக. முன்னுரை காடர்கள், பழங்குடியின மக்கள், காடுகள், செடி கொடிகள், விலங்குகள் தொடர்பான் கதைகளைத் தங்கள் பிள்ளைகளுக்கும், பேரன், பேத்திகளுக்கும் சொல்லி வந்தனர். அத்தகைய கதைகளுள் ஒன்றுதான் “வெட்டுக்கிளியும் சருகுமானும்” ஆகும். வெட்டுக்கிளியும் சருகுமானும் குறிஞ்சிப் புதரின் தாழப் படர்ந்திருந்த கிளையில் பச்சை வெட்டுக்கிளி ஒன்று வசித்து வந்தது. அது ஒரு வாயாடி. ஒரு மாலை

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 2 4 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 2 3

தமிழ் : இயல் 2 : ஈடில்லா இயற்கை உரைநடை: நிலம் பொது I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. செவ்விந்தியர்கள் நிலத்தைத் _____ மதிக்கின்றனர். விடை : தாயாக 2. ‘இன்னோசை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____. விடை : இனிமை + ஓசை 3. ‘பால் + ஊறும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____. விடை : பாலூறும் II. தொடரில் அமைத்து எழுதுக. 1. வேடிக்கை: 2. உடன்பிறந்தார்: III. குறுவினா 1. விலைகொடுத்து வாங்க இயலாதவை எனச்

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 2 3 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 2 2

தமிழ் : இயல் 2 : ஈடில்லா இயற்கை கவிதைப்பேழை: கோணக்காத்துப் பாட்டு I. சொல்லும் பொருளும் II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. வானில் கரு _____ தோன்றினால் மழை பொழியும் என்பர். விடை : முகில் 2. முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் _____யும் ஓட்டிவிடும். விடை : காலனை 3. ‘விழுந்ததங்கே’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____. விடை : விழுந்தது + அங்கே 4. ‘செத்திறந்த’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____. விடை

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 2 2 Read More »