Book Back Question and Answers

Solutions for all the Samacheer Kalvi Books are given here. Tamil Nadu School Text Book Back Question and Answers are provided for School Students and Teachers & also for Competitive Exam Aspirants especially TNPSC Aspirants. Along with this, we are also included the Download Link of Samacheer Kalvi TNTextBooks.

Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 5 5

தமிழ் : இயல் 5 : கசடற மொழிதல் இலக்கணம்: இடைச்சொல் – உரிச்சொல் VI. பலவுள் தெரிக. 1. மாறுபட்டுள்ள குழுவினைக் கண்டறிக. விடை : இன், கூட, கிறு, அம்பு 2. கீழ்க்காண்பவற்றுள் உணர்ச்சித் தொடர் எது? விடை : என்னண்ணே! நீங்கள் சொல்வதை நம்பவே முடியவில்லை! 3. சரியான கூற்றினைத் தெரிவு செய்க. அ) ‘ஆ’ என்பது எதிர்மறை இடைநிலை. ஆ) வீட்டிற்கோர் புத்தகசாலை என்பது அண்ணாவின் மேடைப்பேச்சு. இ) வில்லுப்பாட்டு ஓர் இலக்கிய வடிவம். விடை : மூன்றும் சரி கூடுதல் […]

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 5 5 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 5 4

தமிழ் : இயல் 5 : கசடற மொழிதல் துணைப்பாடம்: வீட்டிற்கோர் புத்தகசாலை I. குறு வினா 1. நீங்கள் விரும்பி படித்த நூல்கள் யாவை? 2. அண்ணாவின் புகழ்பெற்ற பொன்மொழிகளும் உனக்கு பிடித்தமானவற்றை எழுதுக. II. நெடு வினா நூலகம், நூல்கள் குறித்து அண்ணாவின் வானொலி உரையில் வெளிப்படுகின்ற கருத்துக்ள யாவை? முன்னுரை:- வீட்டிற்கோர் புத்தகச் சாலை வேண்டும் என்ற கருத்தை நம் ஒவ்வொருவரின் மனத்திலும் விதைத்தவர் பேரறிஞர் அண்ணா நூலகம், நூல்கள் குறித்து அண்ணாவின் வானொலி வெளிப்படுகின்ற கருத்துக்களைக் காண்போம்.

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 5 4 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 5 3

தமிழ் : இயல் 5 : கசடற மொழிதல் கவிதைப்பேழை: சிறுபஞ்சமூலம் I. சொல்லும் பொருளும்: II. இலக்கணக் குறிப்பு III. பகுபத உறுப்பிலக்கணம் 1. உரையாமை = உரை + ய் + ஆ + மை 2. காய்க்கும் = காய் + க் + க் + உம் IV. பலவுள் தெரிக. பூவாது காய்க்கும், மலர்க்கை – அடிக்கோடிட்ட சொற்களுக்குரிய இலக்கணம் யாது? விடை : எதிர்மறை வினையெச்சம், உவமைத்தொகை V. குறு வினா மூவாது மூத்தவர், நூல் வல்லார் – இத்தொடர் உணர்த்தும் பொருளைக்

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 5 3 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 5 2

தமிழ் : இயல் 5 : கசடற மொழிதல் கவிதைப்பேழை: குடும்ப விளக்கு I. சொல்லும் பொருளும்: II. இலக்கணக்குறிப்பு III. பகுபத உறுப்பிலக்கணம் 1. விளைவது = விளை + வ் +அ + து 2. சமைக்கின்றார் = சமை + க் + கின்று + ஆர் VI. பொருத்தமான விடையைத் தேர்க 1. சிறுபஞ்சமூலம் அ. காப்பிய இலக்கியம் 2. குடும்ப விளக்கு ஆ. சங்க இலக்கியம் 3. சீவகசிந்தாமணி இ. அற இலக்கியம் 4. குறுந்தொகை ஈ. தற்கால

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 5 2 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 5 1

தமிழ் : இயல் 5 : கசடற மொழிதல் உரைநடை: கல்வியிற் சிறந்த பெண்கள் I. குறு வினா சாரதா சட்டம் எதற்காகப் போடப்பட்டது? பெண்கள் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாய் இருப்பது குழந்தைத் திருமணம். எனவே அதைத் தடுக்க 1929-ம் ஆண்டு சாரதா சட்டம் போடப்பட்டது. II. சிறு வினா 1. சங்க கால பெண்பாற் புலவர்களின் பெயர்களை எழுதுக 2. இன்றைய பெண்கல்வி என்னும் தலைப்பின் வில்லுப்பாட்டு வடிவில் பாடல் எழுதுக. “தந்தனத்தோம் என்று சொல்லியே வல்லினில் பாட ஆமாம் வில்லினில் பாட

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 5 1 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 4 5

தமிழ் : இயல் 4 : எட்டுத்திக்கும் சென்றிடுவீர் இலக்கணம்: வல்லினம் மிகா இடங்கள் I. சிறு வினா தற்கால உரைநடையில் வல்லினம் மிகா இடங்களை கூறு. வல்லினம் மிகா இடங்கள் சான்று அது, இது என்னும் சுட்டுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது. அது செய், இது காண் எது, எவை வினாப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது. எது கண்டாய்? எவை தவறுகள்? எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது. குதிரை தாண்டியது, கிளி பேசும். மூன்றாம்,

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 4 5 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 4 4

தமிழ் : இயல் 4 : எட்டுத்திக்கும் சென்றிடுவீர் துணைப்பாடம்: விண்ணையும் சாடுவோம் I. பலவுள் தெரிக விடை வரிசையைத் தேர்க. அ) இது செயற்கைக்கோள் ஏவு ஊர்தியின் செயல்பாட்டை முன்கூட்டியே கணிக்கும். ஆ) இது கடல்பயணத்துக்காக உருவாக்கப்ப ட்ட செயலி. விடை : சித்தாரா, நேவிக் II. குறு வினா செயற்கைக்கோள் ஏவு ஊர்தியில் பொருத்தும் செயலிையப் பற்றி திரு.சிவன் கூறுவது யாது? சித்தாரா செயலி செயற்கைக்கோள் ஏவுஊர்தி பற்றிய முழு விவரங்களையும் மின்னிலக்க முறையில் சேகரிக்கும்.வாகனத்தின் செயல்பாடு எப்படியிருக்கும் என்பதை முன்

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 4 4 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 4 3

தமிழ் : இயல் 4 : எட்டுத்திக்கும் சென்றிடுவீர் கவிதைப்பேழை: உயிர்வகை I. இலக்கணக்குறிப்பு II. பகுபத உறுப்பிலக்கணம் நெறிப்படுத்தினர் = நெறிப்படுத்து + இன் + அர் III. பலவுள் தெரிக பின்வரும் தொடர்களைப் படித்து ‘நான்’ யார் என்று கண்டுபிடிக்க. அறிவியல் வாகனத்தில் நிறுத்தப்படுவேன்எல்லாக் கோளிலும் ஏற்றப்படுவேன்இளையவர் கூட்டம் என்னை ஏந்தி நடப்பர் விடை : தமிழ் IV. குறு வினா மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கேநான்கறிவதுவே அவற்றொடு கண்ணேஐந்தறிவதுவே அவற்றொடு செவியேஇவ்வடிகளில் தொல்காப்பியர் குறிப்பிடும், மூவறிவு, நான்கறிவு, ஐந்தறிவு உயிர்கள்

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 4 3 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 4 2

தமிழ் : இயல் 4 : எட்டுத்திக்கும் சென்றிடுவீர் கவிதைப்பேழை: ஓ, என் சமகாலத் தோழர்களே I. இலக்கணக்குறிப்பு II. பகுபத உறுப்பிலக்கணம் பொருத்துங்கள் = பொருத்து + உம் + கள் III. பலவுள் தெரிக பின்வரும் தொடர்களைப் படித்து ‘நான்’ யார் என்று கண்டுபிடிக்க. அறிவியல் வாகனத்தில் நிறுத்தப்படுவேன்எல்லாக் கோளிலும் ஏற்றப்படுவேன்இளையவர் கூட்டம் என்னை ஏந்தி நடப்பர் விடை : தமிழ் IV. குறு வினா கூட்டுப்புழுவை எடுத்துக்காட்டிக் கவிஞர் உணர்த்தும் கருத்துக்களை எழுதுக. கூட்டுப்புழு தான் பட்டுப்பூச்சியாய் மாறும். அவை

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 4 2 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 4 1

தமிழ் : இயல் 4 : எட்டுத்திக்கும் சென்றிடுவீர் உரைநடை: இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும் I. பலவுள் தெரிக 1. கீழ்க்காணும் மூன்று தொடர்களுள் அ. இருந்த இடத்திலிருந்தே பயணச்சீட்டு எடுப்பதை எளிதாக்கிய மிகப் பெரிய இந்திய நிறுவனம் இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் ஆகும். ஆ. வங்கி அட்டை இல்லை என்றால் அலைபேசி எண், வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றைக் கொண்டு பணம் செலுத்துதல் இயலாது. இ. திறன் அட்டைகள் என்பவை குடும்ப அட்டைகளுக்கு

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 4 1 Read More »