Book Back Question and Answers

Solutions for all the Samacheer Kalvi Books are given here. Tamil Nadu School Text Book Back Question and Answers are provided for School Students and Teachers & also for Competitive Exam Aspirants especially TNPSC Aspirants. Along with this, we are also included the Download Link of Samacheer Kalvi TNTextBooks.

Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 2 2

தமிழ் : இயல் 2 : உயிரின் ஓசை கவிதைப்பேழை: காற்றே வா! I. சொல்லும் பொருளும் II. பலவுள் தெரிக 1. “உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம் உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்” – பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை? விடை : மோனை, எதுகை III. குறு வினா வசன கவிதை – குறிப்பு வரைக உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும். விதை வடிவம் வசன கவிதை எனப்படும். ஆங்கிலத்தில் Prose Poetry என்பர். தமிழில் பாரதியார் […]

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 2 2 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 2 1

தமிழ் : இயல் 2 : உயிரின் ஓசை உரைநடை: கேட்கிறதா என்குரல்! I. பலவுள் தெரிக 1. செய்தி 1 – ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம். செய்தி 2 – காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே. செய்தி 3 – காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல்கடந்து வணிகம்செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்! விடை : செய்தி 1, 3 ஆகியன சரி 2. பொருந்தும் விடை வரிசையைத்

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 2 1 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 1 5

தமிழ் : இயல் 1 : அமுதஊற்று இலக்கணம்: எழுத்து, சொல் I. பலவுள் தெரிக ‘கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது’ – தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே விடை : பாடல்; கேட்டவர் II. குறு வினா I. “வேங்கை” என்பதைத் தொடர்மொழியாகவும், பொது மொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக. 2. “உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்வடுக்காண் வற்றாகும் கீழ்”-இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி, அதன் இலக்கணம் தருக. III. சிறு வினா அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது,

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 1 5 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 1 4

தமிழ் : இயல் 1 : அமுதஊற்று துணைப்பாடம்: உரைநடையின் அணிநலன்கள் II. குறு வினா 1. ஆசிரியப்பா இயற்றுபவர் _______________ விடை : குன்றூர்க் கிழார் 2. குறிஞ்சிப்பாட்டினை எழுதியவர் _______________ விடை : கபிலர் 3. குறிஞ்சிமலர் நூலின் ஆசிரியர் _______________ விடை : நா.பார்த்தசாரதி 4. எடுத்துக்காட்டு உவமை அணியை உரைநடையில் பயன்படுத்துகையில் _______________ என்கிறோம். விடை : ‘இணை ஒப்பு’ (analogy) 5. இரா.பி.சே எழுதிய நூல் _______________ விடை : தமிழின்பம் 6. கலப்பில்லாத பொய் _______________ என்கிறோம் விடை : சொல்முரண் (Oxymoron) III. குறு வினா 1. உருவகம் பற்றி தண்டி

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 1 4 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 1 3

தமிழ் : இயல் 1 : அமுதஊற்று கவிதைப்பேழை: இரட்டுற மொழிதல் I. சொல்லும் பொருளும் II. குறு வினா 1. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்தக்காட்டுத் தருக. ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள் பட வருவது இரட்டுற மொழிதல் அணி என்பர். இதனை சிலேடை அணி என்றும் அழைப்பர்.எ.கா, சீனிவாசன் பாற்கடலில் துயில் கொள்கிறான்– இத் தொடர் எவ்வித மாற்றமுமின்றி இரண்டு விதமான பொருளைத் தருகிறது.சீனியில் (சர்க்கரை) வாசம் செய்யும் எறும்பு பாலில் இறந்து

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 1 3 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 1 2

தமிழ் : இயல் 1 : அமுதஊற்று உரைநடை: தமிழ்ச்சொல் வளம் I. பலவுள் தெரிக 1. “காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்“ நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது விடை : சருகும் சண்டும் 2. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை விடை : மணி வகை II. குறு வினா ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச்

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 1 2 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 1 1

தமிழ் : இயல் 1 : அமுதஊற்று கவிதைப்பேழை: அன்னை மொழியே I. பலவுள் தெரிக “எந்தமிழ்நா” என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும் விடை : எம் + தமிழ் + நா II. குறு வினா “மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே!முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!” – இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங் காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக. இவையாவும் எஞ்சிய ஐம்பெருங்காப்பியங்கள் ஆகும் III. சிறு வினா தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை? “அன்னை

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 1 1 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 9 5

தமிழ் : இயல் 9 : அன்பென்னும் அறனே இலக்கணம்: அணியிலக்கணம் I. பலவுள் தெரிக கேடில்விழுச் செல்வம் கல்வி ஒருவற்குமாடல்ல மற்றை யவை – இக்குறளில் பயின்று வந்துள்ள அணி? விடை : பொருள் பின்வரு நிலையணி II. குறு வினா நினைத்தேன், கவித்தேன், படைத்தேன், சுவைத்தேன் இத்தொடரில் அமைந்துள் உருவகத்தைக் கண்டறிக இத்தொடரில் அமைந்துள்ள உருவகம் ‘கவித்தேன்’ என்பது . கவிதை, தேனாக உருவாகம் செய்யப்பட்டுள்ளது. III. சிறு வினா உருவக அணியை சான்றுடன் எழுதுக இலக்கணம்:- உவமையின் தன்மையைப்

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 9 5 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 9 4

தமிழ் : இயல் 9 : அன்பென்னும் அறனே துணைப்பாடம்: தாய்மைக்கு வறட்சி இல்லை பாட நூல் மதிப்பீட்டு வினா “தாய்மைக்கு வறட்சி இல்லை” என்னும் சிறுதையில் வரும் ஏழைத்தாயின் பாத்திரப் படைப்பை விளக்குக முன்னுரை:- தாய்மைக்கு வறட்சி இல்லை என்னும் சிறுகதையை எழுதியவர் சு.சமுத்திரம். தாய்மை உள்ளத்தை விளக்குவதாய் இக்கதை அமைகிறது. ஏழைக் குடும்பம்:- கர்நாரித்தில் குல்பர்கா நகரைத் தாண்டிய நெடுஞ்சாலை அருகே ஒரு தோட்டம். அங்கு உள்ள குடிசையில் வாழ்ந்து வரும் குடும்பம் ஒன்று.

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 9 4 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 9 3

தமிழ் : இயல் 9 : அன்பென்னும் அறனே கவிதைப்பேழை: குறுந்தொகை I. சொல்லும் பொருளும் II. இலக்கணக் குறிப்பு III. பகுபத உறுப்பிலக்கணம் 1. உடையார் – உடை + ய் + ஆர் 2. பொளிக்கும் = பொளி + க் + க் + உம் IV. பலவுள் தெரிக யா மரம் எந்த நிலத்தில் வளரும்? விடை : பாலை I. குறு வினா 1. பிடி பசி, களைஇய, பெருங்கை வேழம் – இவ்வடியில் உள்ள இலக்கண குறிப்புகளை கண்டறிக. 2. குறுந்தொகை

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 9 3 Read More »