Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 4 4

தமிழ் : இயல் 4 : கல்வி கரையில துணைப்பாடம்: ஆன்ற குடிப்பிறத்தல் மதிப்பீடு திருக்குறளின் கருத்தைப் பின்பற்றி நடந்த சகாதேவன் கதையைச் சுருக்கி எழுதுக. முன்னுரை ஒரு மாணவனின் உள்ளததில் ஆசிரியர் விதைத்த விதை எவ்வாறு பய்ன தந்நது என்பதை இக்கதை மூலம் காணலாம். காணாமல் போன வேட்டி ஒரு சிற்றூர் பள்ளியின் தலைமை ஆசரியர் அவர். எளிய குடிசை வீடு தான் அவருடைய வீடு. ஒருநாள் காலை எட்டு முழு வேட்டியைத் தும்பைப் பூவைப் […]

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 4 4 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 4 3

தமிழ் : இயல் 4 : கல்வி கரையில உரைநடை: பல்துறைக் கல்வி I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது _____. விடை : கல்வி 2. கல்விப் பயிற்சிக்குரிய பருவம் ______. விடை : இளமை 3. இன்றைய கல்வி _____ நுழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது. விடை : தொழிலில் II. கோடிட்ட இடங்களை நிரப்புக. 1. கலப்பில் _______________ உண்டென்பது இயற்கை நுட்பம். விடை : வளர்ச்சி 2. புற உலக ஆராய்ச்சிக்கு _______________ கொழுகொம்பு போன்றது. விடை

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 4 3 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 4 2

தமிழ் : இயல் 4 : கல்வி கரையில கவிதைப்பேழை: புத்தியைத் தீட்டு I. சொல்லும் பொருளும் II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும் _____ இன்றி வாழ்ந்தார். விடை : அகம்பாவம் 2. ‘கோயிலப்பா ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____. விடை : கோயில் + அப்பா 3. ‘பகைவன் + என்றாலும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கி்டைக்கும் சொல் _____. விடை : பகைவனென்றாலும் III. குறு வினா 1. யாருடைய உள்ளம்

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 4 2 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 4 1

தமிழ் : இயல் 4 : கல்வி கரையில கவிதைப்பேழை: கல்வி அழகே அழகு I. சொல்லும் பொருளும் II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. கற்றவருக்கு அழகு தருவது ________. விடை : கல்வி 2. ‘கலனல்லால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________. விடை : கலன் + அல்லால் III. சொற்றொடரில் அமைத்து எழுதுக. 1. அழகு 2. கற்றவர் 3. அணிகலன் IV. குறுவினா யாருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை? கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 4 1 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 3 5

தமிழ் : இயல் 3 : உடலை ஓம்புமின் இலக்கணம்: எச்சம் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் _____ எனப்படும். விடை : எச்சம் 2. கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம் _____. விடை : பார்த்த 3. குறிப்பு வினையெச்சம் _____ வெளிப்படையாகக் காட்டாது. விடை : காலத்தை II. பொருத்துக 1. நடந்து அ. முற்றெச்சம் 2. பேசிய ஆ. குறிப்புப் பெயரெச்சம் 3. எடுத்தனன் உண்டான் இ. பெயரெச்சம் 4. பெரிய

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 3 5 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 3 4

தமிழ் : இயல் 3 : உடலை ஓம்புமின் துணைப்பாடம்: தலைக்குள் ஓர் உலகம் மதிப்பீடு மூளையின் வலது, இடது பாகங்களின் செயல்பாடுகள் பற்றித் தொகுத்து எழுதுக. முன்னுரை உலகத்திலேயே மிகமிக வியப்பானது மனித மூளைதான். அதன் செயல்பாடுகள் விந்தையானவை, புதிரானவை அவற்றை பற்றிக் காண்போம். இடப்பாகச் செயல் மூளைக்குச் செல்லும் நரம்புகளில் இட-வல மாற்றம் நிகழ்கிறது. அதாவது வலப்பக்கச் செய்திகள் மூளையின் இடப்பக்கப் பகுதிக்கும், இடப்பக்கச் செய்திகள் வலப்பக்கப் பகுதிக்கும் செல்கின்றன. நம்மில் பெரும்பாலனவர்கள் வலது

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 3 4 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 3 3

தமிழ் : இயல் 3 : உடலை ஓம்புமின் உரைநடை: தமிழர் மருத்துவம் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு _____ பயன்படுத்தினர். விடை : தாவரங்களை 2. தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது _____ நீட்சியாகவே உள்ளது. விடை : உணவின் 3. உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று _____. விடை : இரத்தக்கொதிப்பு 4. சமையலறையில் செலவிடும் நேரம் _____ செலவிடும் நேரமாகும். விடை : நல்வாழ்வுக்காக II. குறு வினா 1. மருத்துவம்

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 3 3 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 3 2

தமிழ் : இயல் 3 : உடலை ஓம்புமின் கவிதைப்பேழை: வருமுன் காப்போம் I. சொல்லும் பொருளும் II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 1. காந்தியடிகள் _____ போற்ற வாழ்ந்தார். விடை : வையம் 2. ’நலமெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____. விடை : நலம் + எல்லாம் 3. ‘இடம் + எங்கும்ஸ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்_____. விடை : இடமெங்கும் III. “வருமுன்காப்போம்” – இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனை, எதுகை, இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 3 2 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 3 1

தமிழ் : இயல் 3 : உடலை ஓம்புமின் கவிதைப்பேழை: நோயும் மருந்தும் I. சொல்லும் பொருளும் II. சரியானதை தேர்ந்தெடுத்து எழுதுக 1. உடல் நலம் என்பது _______ இல்லாமல்  வாழ்தல்  ஆகும். விடை : பிணி 2. நீலகேசி  கூறும் நோயின்  வகைகள் ______. விடை : மூன்று 3. ‘இவையுண்டார் ‘ என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது _______. விடை : இவை  + உண்டார் 4. ‘தாம் + இனி’ என்பதைச்சேர்த்து எழுத கிடைக்கும் சொல் _______. விடை

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 3 1 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 2 6

தமிழ் : இயல் 2 : ஈடில்லா இயற்கை வாழ்வியல்: திருக்குறள் I. சரியானதை தேர்ந்தெடுத்து எழுதுக. 1. புகழாலும் பழியாலும் அறியப்படுவது _____. விடை : நடுவு நிலைமை 2. பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள் _____. விடை : கல்லாதவர் 3. ‘வல்லுருவம்’ என்னும் சொல்லை  பிரித்து எழுதக் கிடப்பது _____. விடை : வன்மை  + உருவம் 4. ‘நெடுமை + தேர்’ என்பதை்சேர்த்து எழுத கி்டக்கும் சொல் _____. விடை : நெடுந்தேர் 5. ‘வருமுன்னர்’ எனத்  தொடங்கும் குறளில் பயின்று

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 2 6 Read More »