Samcheer Kalvi 7th Tamil Books Chapter 1 5
தமிழ் : பருவம் 1 இயல் 1 : அமுதத்தமிழ் இலக்கணம்: குற்றியலுகரம், குற்றியலிகரம் நினைவு கூர்க தமிழ் எழுத்துகளை முதலெழுத்து, சார்பெழுத்து என இரு வகையாகப் பிரிப்பர். உயிர் பன்னிரண்டு, மெய் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதலெழுத்துகள் எனப்படும். சார்பெழுத்து பத்து வகைப்படும். அவை உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஔகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் என்பனவாகும். சார்பெழுத்துகளில் ஒன்றான குற்றியலுகரம் பற்றி இனிக் காண்போம். குற்றியலுகரம் குழந்தை, வகுப்பு, பாக்கு […]
Samcheer Kalvi 7th Tamil Books Chapter 1 5 Read More »