Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 7 1

தமிழ் : பருவம் 3 இயல் 1 : புதுமைகள் செய்யும் தேசமிது கவிதைப்பேழை: பாரதம் அன்றைய நாற்றங்கால் I. சொல்லும் பாெருளும் II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிபபிடும் நூல் ___________ விடை : திருக்குறள் 2. காளிதாசனின் தேனி்சைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம் __________________ விடை : காவிரிக்கரை 3. கலைக்கூடமாகக் காட்சி தருவது ______________ விடை : சிற்பக்கூடம் 4. “நூலாடை” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் […]

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 7 1 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 6 5

தமிழ் : பருவம் 2 இயல் 3 : தொழில் வணிகம் – கூடித் தொழில் செய் இலக்கணம்: சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. என் வீடு ______________ உள்ளது. (அது / அங்கே) விடை : அங்கே 2. தம்பி ______________ வா. (இவர் / இங்கே) விடை : இங்கே 3. நீர் ______________ தேங்கி இருக்கிறது? (அது / எங்கே) விடை :  எங்கே 4. யார் ______________ தெரியுமா? (அவர்/ யாது) விடை : அவர்

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 6 5 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 6 4

தமிழ் : பருவம் 2 இயல் 3 : தொழில் வணிகம் – கூடித் தொழில் செய் துணைப்பாடம்: உழைப்பே மூலதனம் சுருக்கி எழுதுக. உழைப்பே மூலதனம் கதையைச் சுருக்கி எழுதுக. முன்னுரை:- “உழைப்பே உயர்வு தரும்” என்பார்கள் சான்றோர்கள், உழைப்பின் உயர்வை “உழைப்பே மூலதனம் கதை” என்னும் கதையில் காணலாம். அருளப்பரின் நிபந்தனை:- பூங்குளம் என்னுமு் ஊரில் அருளப்பர் என்னும் வணிகர் இருந்தார். ஒருமுறை அவர் வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டி இருந்தது. தமது பிள்ளைகள் வளவன்,

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 6 4 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 6 3

தமிழ் : பருவம் 2 இயல் 3 : தொழில் வணிகம் – கூடித் தொழில் செய் உரைநடை: வளரும் வணிகம் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பாெருள் வாங்குபவர்_______ விடை: நுகர்வோர் 2. “வணிகம் + சாத்து” என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _______ விடை: வணிகச்சாத்து 3. “பண்டம் + மாற்று” என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _______ விடை: பண்டமாற்று 4. “வண்ணப்படங்கள்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______ விடை: வண்ணம்+படங்கள்

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 6 3 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 6 2

தமிழ் : பருவம் 2 இயல் 3 : தொழில் வணிகம் – கூடித் தொழில் செய் கவிதைப்பேழை: கடலோடு விளையாடு I. சொல்லும் பொருளும் II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. “கதிர்ச்சுடர்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______ விடை : கதிர் + சுடர் 2. “மூச்சடக்கி” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ________ விடை : மூச்சு + அடக்கி 3. “பெருமை + வானம்” என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _______ விடை

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 6 2 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 6 1

தமிழ் : பருவம் 2 இயல் 3 : தொழில் வணிகம் – கூடித் தொழில் செய் கவிதைப்பேழை: நானிலம் படைத்தவன் I. சொல்லும் பொருளும் II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. போர்க்களத்தில் வெளிப்படும் குணம் __________ விடை : வீரம் 2. “கல்லெடுத்து” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______ விடை : கல் + எடுத்து 3. “நானிலம்” என்னும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______ விடை : நான்கு+நிலம் 4. “நாடு+ என்ற” என்பதைச்

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 6 1 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 5 6

தமிழ் : பருவம் 2 இயல் 2 : நாகரிகம் பண்பாடு – பாடறிந்து ஒழுகுதல் வாழ்வியல்: திருக்குறள் I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. விருந்தினரின் முகம் எப்போது வாடும்? விடை : நம் முகம் மாறினால் 2. நிலையான செல்வம் ______ விடை : ஊக்கம் 3. ஆராயும் அறிவு உடையவர்கள் _______ சொற்களைப் பேச மாட்டார். விடை : பயன்தராத 4. “பொருளுடைமை” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______ விடை : பொருள்+உடைமை 5. “உள்ளுவது + எல்லாம்”

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 5 6 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 5 5

தமிழ் : பருவம் 2 இயல் 2 : நாகரிகம் பண்பாடு – பாடறிந்து ஒழுகுதல் இலக்கணம்: மயங்கொலிகள் I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. சிரம் என்பது ______________ (தலை / தளை) விடை : தலை 2. இலைக்கு வேறு பெயர் ______________ (தளை / தழை) விடை : தழை 3. வண்டி இழுப்பது ______________ (காலை / காளை) விடை : காளை 4. கடலுக்கு வேறு பெயர் ______________ (பரவை / பறவை) விடை : பரவை 5. பறவை வானில் ______________

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 5 5 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 5 4

தமிழ் : பருவம் 2 இயல் 2 : நாகரிகம் பண்பாடு – பாடறிந்து ஒழுகுதல் துணைப்பாடம்: மனம் கவரும் மாமல்லபுரம் சிறு வினா 1. மாமல்லபுரம் எப்படி உருவானது? அதற்கான நிகழ்வு யாது? மாமல்லன் சிறுவனாக இருந்தபோது ஒருநாள் அவர் தந்தையுடன் மாமல்லபுரம் கடற்கரைக்குச் சென்றார். ஒரு பாறையில் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். அந்த பாறையில் நிழல் யானை போல் தரையில் விழந்தது. அதை அவர் தந்தையிடம் காட்டினார். அவர் தந்தை “ஆம் நரசிம்மா! இது யானைப்

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 5 4 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 5 3

தமிழ் : பருவம் 2 இயல் 2 : நாகரிகம் பண்பாடு – பாடறிந்து ஒழுகுதல் உரைநடை: தமிழர் பெருவிழா I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. கதிர் முற்றியதும் ________ செய்வர். விடை : அறுவடை 2. விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் _________ கட்டுவர். விடை : தோரணம் 3. “பொங்கல் + அன்று” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________ விடை : பொங்கலன்று 4. “போகிப்பண்டிகை” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______ விடை :

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 5 3 Read More »