Book Back Question and Answers

Solutions for all the Samacheer Kalvi Books are given here. Tamil Nadu School Text Book Back Question and Answers are provided for School Students and Teachers & also for Competitive Exam Aspirants especially TNPSC Aspirants. Along with this, we are also included the Download Link of Samacheer Kalvi TNTextBooks.

Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 5 5

தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது இலக்கணம்: தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. சொற்களுக்கு இடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது _____. விடை : வேற்றுமைத்தொகை 2. ‘செம்மரம்’ என்னும் சொல் _____த்தொகை. விடை : பண்பு 3. ‘கண்ணா வா!’- என்பது _____த் தொடர். விடை : விளி II. பொருத்துக. 1. பெயரெச்சத் தொடர் அ. கார்குழலி படித்தாள். 2. வினையெச்சத் தொடர் ஆ. புலவரே வருக. 3. வினைமுற்றுத் […]

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 5 5 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 5 4

தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது துணைப்பாடம்: தமிழர் இசைக்கருவிகள் மதிப்பீடு காற்றுக் கருவிகள் குறித்த செய்திகளைத் தொகுத்து எழுதுக. முன்னுரை மக்களின் மனதிற்கு எழுச்சியை தருபவை இசைக்கருவிகள். கருவிகளில் தோல், நரம்பு, காற்று, கஞ்சக் கருவிகள் என பல வகை உள்ளன. அவற்றுள் காற்றுக் கருவிகள் குறித்துக் காண்போம். காற்றுக் கருவிகள் காற்றைப் பயன்படுத்திச் செய்யப்படுபவை காற்றுக்கருவிகளாகும். குழல், சங்கு, கொ்பு ஆகியவை காற்றுக் கருவிகளாகும். குழல் காடுகளில் வளரும் மூங்கிலில் வண்டுகள்

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 5 4 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 5 3

தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது உரைநடை: நாட்டுப்புறக் கைவினைக்கலைகள் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை ______. விடை : பனையோலைகள் 2. பானை______ ஒரு சிறந்த கலையாகும். விடை : வனைதல் 3. ‘மட்டுமல்ல’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______. விடை : மட்டும் + அல்ல 4. ‘கயிறு + கட்டில்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____. விடை : கயிற்றுக்கட்டில் II. பின்வரும் சொற்களைச் சொற்றொடரில்

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 5 3 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 5 2

தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது கவிதைப்பேழை: பாடறித்து ஒழுகுதல் I. சொல்லும் பொருளும் II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. பசியால் வாடும் _____ உணவளித்தல் நமது கடமை. விடை : அலந்தவர்க்கு 2. நம்மை _____ப் மபொறுத்துக் கொள்ள வேண்டும். விடை : இகழ்வாரை 3. மறைபொருளைக் காத்தல் _____ எனப்படும். விடை : நிறை 4. ‘பாடறிந்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____. விடை : பாடு + அறிந்து 5. முறை + எனப்படுவது என்பதனைச்

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 5 2 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 5 1

தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது கவிதைப்பேழை: திருக்கேதாரம் மதிப்பீடு I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. கொட்டிலிருந்து வந்த _____ கரும்பைத் தின்றன. விடை : வேழங்கள் 2. ‘கனகச்சுனை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____. விடை : கனகம் + சுனை 3. ‘முழவு + அதிர’ என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைப்பது _____. விடை : முழவதிர II. குறு வினா தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக்கருவிகளாகச் சுந்தரர்

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 5 1 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 4 5

தமிழ் : இயல் 4 : கல்வி கரையில இலக்கணம்: வேற்றுமை I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது _________ ஆகும். விடை : வேற்றுமை 2. எட்டாம் வேற்றுமை ___________ வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது. விடை : விளி 3. உடனிகழ்ச்சிப் பொருளில் _____________ வேற்றுமை வரும். விடை : மூன்றாம் 4. ‘அறத்தான் வருவதே இன்பம்’ – இத்தொடரில் ________ வேற்றுமை பயின்று வந்துள்ளது. விடை : மூன்றாம் 5. ‘மலர் பானையை வனைந்தாள்’ – இத்தொடர்

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 4 5 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 4 4

தமிழ் : இயல் 4 : கல்வி கரையில துணைப்பாடம்: ஆன்ற குடிப்பிறத்தல் மதிப்பீடு திருக்குறளின் கருத்தைப் பின்பற்றி நடந்த சகாதேவன் கதையைச் சுருக்கி எழுதுக. முன்னுரை ஒரு மாணவனின் உள்ளததில் ஆசிரியர் விதைத்த விதை எவ்வாறு பய்ன தந்நது என்பதை இக்கதை மூலம் காணலாம். காணாமல் போன வேட்டி ஒரு சிற்றூர் பள்ளியின் தலைமை ஆசரியர் அவர். எளிய குடிசை வீடு தான் அவருடைய வீடு. ஒருநாள் காலை எட்டு முழு வேட்டியைத் தும்பைப் பூவைப்

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 4 4 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 4 3

தமிழ் : இயல் 4 : கல்வி கரையில உரைநடை: பல்துறைக் கல்வி I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது _____. விடை : கல்வி 2. கல்விப் பயிற்சிக்குரிய பருவம் ______. விடை : இளமை 3. இன்றைய கல்வி _____ நுழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது. விடை : தொழிலில் II. கோடிட்ட இடங்களை நிரப்புக. 1. கலப்பில் _______________ உண்டென்பது இயற்கை நுட்பம். விடை : வளர்ச்சி 2. புற உலக ஆராய்ச்சிக்கு _______________ கொழுகொம்பு போன்றது. விடை

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 4 3 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 4 2

தமிழ் : இயல் 4 : கல்வி கரையில கவிதைப்பேழை: புத்தியைத் தீட்டு I. சொல்லும் பொருளும் II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும் _____ இன்றி வாழ்ந்தார். விடை : அகம்பாவம் 2. ‘கோயிலப்பா ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____. விடை : கோயில் + அப்பா 3. ‘பகைவன் + என்றாலும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கி்டைக்கும் சொல் _____. விடை : பகைவனென்றாலும் III. குறு வினா 1. யாருடைய உள்ளம்

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 4 2 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 4 1

தமிழ் : இயல் 4 : கல்வி கரையில கவிதைப்பேழை: கல்வி அழகே அழகு I. சொல்லும் பொருளும் II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. கற்றவருக்கு அழகு தருவது ________. விடை : கல்வி 2. ‘கலனல்லால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________. விடை : கலன் + அல்லால் III. சொற்றொடரில் அமைத்து எழுதுக. 1. அழகு 2. கற்றவர் 3. அணிகலன் IV. குறுவினா யாருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை? கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 4 1 Read More »