Book Back Question and Answers

Solutions for all the Samacheer Kalvi Books are given here. Tamil Nadu School Text Book Back Question and Answers are provided for School Students and Teachers & also for Competitive Exam Aspirants especially TNPSC Aspirants. Along with this, we are also included the Download Link of Samacheer Kalvi TNTextBooks.

Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 7 4

தமிழ் : இயல் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு துணைப்பாடம்: அறிவுசால் ஔவையார் மதிப்பீடு அறிவுசால் ஔவையார் – என்னும் நாடகத்தைச் சிறுகதை வடிவில் சுருக்கமாக எழுதுக. முன்னுரை அறிவுசால் ஒளவையார் நாடகம் வழியாக அதியாமான், தொண்டைமான் ஆகியோரின் போரினை எவ்வாறு தடுத்து நிறுத்தினார் என்பதைக் காண்போம். நெல்லிக்கனி அதியமான் காட்டு வளத்தைக் கண்டு இரசித்து விட்டு அங்கிருந்து, அதிசய நெல்லிக்கனி ஒன்றைப் பறித்து வந்தார். ஒளவையாரை உண்ணச் செய்தார். நெல்லிக்கனி உண்ட ஒளவையார், “இவ்வளவு […]

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 7 4 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 7 3

தமிழ் : இயல் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு உரைநடை: பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 1. எம்.ஜி.ஆர் _____ என்னும் ஊரில் கல்வி பயின்றார். விடை : கும்பகோணம் 2. எம்.ஜி.ஆர். படிப்பைத் தொடர முடியாமைக்குக் காரணம் _____ . விடை : குடும்ப வறுமை 3. இந்திய அரசு சிறந்த நடிகருக்கான _____ எனும் பட்டத்தை எம்.ஜி.ஆருக்கு வழங்கியது. விடை : பாரத் 4. ஐந்தாம் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம் _____

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 7 3 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 7 2

தமிழ் : இயல் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு கவிதைப்பேழை: விடுதலைத் திருநாள் I. சொல்லும் பொருளும் II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. வானில் முழுநிலவு அழகாகத் ___________ அளித்தது. விடை : தரிசனம் 2. இந்த _________ முழுவதும் போற்றும்படி வாழ்வதே சிறந்த வாழ்வு. விடை : வையம் 3. ‘சீவனில்லாமல்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____. விடை : சீவன் + இல்லாமல் 4. ‘விலங்கொடித்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____. விடை

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 7 2 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 7 1

தமிழ் : இயல் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு கவிதைப்பேழை: படை வேழம் I. சொல்லும் பொருளும்  II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. சிங்கம் __________யில் வாழும். விடை : முழை 2. கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு __________. விடை : அச்சம் 3. ‘வெங்கரி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________. விடை : வெம்மை + கரி 4. ‘என்றிருள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________. விடை : என்று + இருள்

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 7 1 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 6 5

தமிழ் : இயல் 6 : வையம்புகழ் வணிகம் இலக்கணம்: புணர்ச்சி I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. விகாரப் புணர்ச்சி _____ வகைப்படும். விடை : மூன்று 2. ‘பாலாடை’ – இச்சொல்லுக்குரிய புணர்ச்சி _____ விடை : இயல்பு II. பொருத்துக 1. மட்பாண்டம் அ. தோன்றல் விகாரம் 2. மரவேர் ஆ. இயல்புப் புணர்ச்சி 3. மணிமுடி இ. கெடுதல் விகாரம் 4. கடைத்தெரு ஈ. திரிதல் விகாரம் விடை : 1 – ஈ, 2 –

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 6 5 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 6 4

தமிழ் : இயல் 6 : வையம்புகழ் வணிகம் துணைப்பாடம்: காலம் உடன் வரும் மதிப்பீடு ‘காலம் உடன் வரும்’ – கதையைச் சுருக்கி எழுதுக முன்னுரை காலம் உடன் வரும் எனும் சிறுகதையை எழுதியவர் கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் ஆவார். நெசவுத் தொழிலில் ஏற்படும் இன்னல்களையும் நெசவாளர்களின் ஏழ்மை நிலையினையும் காட்டுவதாக இக்கதை அமைகிறது. சுப்பிரமணியத்தின் கவலை அனந்திகா நிறுவனத்திற்கு வழக்கமாக வெள்ளக்கோயில் தினேஷ் துணியகத்திலிருந்து ஏற்றுமதிக்காகத் துணிகளை அனுப்பி வைப்பார்கள். ஒரு நாள் துணி

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 6 4 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 6 3

தமிழ் : இயல் 6 : வையம்புகழ் வணிகம் உரைநடை: கொங்குநாட்டு வணிகம் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. ‘வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு’ என்று குறிப்பிடும் நூல் _____. விடை : தொல்காப்பியம் 2. சேரர்களின் தலைநகரம் _____. விடை : வஞ்சி 3. பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது _____. விடை : நெல் 4. ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு _____. விடை : அமராவதி 5. வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் _____.

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 6 3 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 6 2

தமிழ் : இயல் 6 : வையம்புகழ் வணிகம் கவிதைப்பேழை: மழைச்சோறு I. சரியான விடையைத் தேர்தெடுத்து எழுதுக. 1. கனத்த மழை என்னும் சொல்லின் பொருள் _____. விடை : பெருமழை 2. ‘வாசலெல்லாம்‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____. விடை : வாசல் + எல்லாம் 3. ‘பெற்றெடுத்தோம்‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____. விடை : பெற்று + எடுத்தோம் 4. ‘கால் + இறங்கி’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____. விடை

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 6 2 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 6 1

தமிழ் : இயல் 6 : வையம்புகழ் வணிகம் கவிதைப்பேழை: வளம் பெருகுக I. சொல்லும் பொருளும் II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. தோட்டத்தில் தம்பி ஊன்றிய __________ எல்லொம் முளைத்தன. விடை : வித்துகள் 2. என் நண்பன் செய்த தொழிலில் அவனுக்கு ___________ பெருகிற்று. விடை : வாரி 3. ‘அக்களத்து‘ என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________. விடை : அ + களத்து 4. ‘கதிர் + ஈன’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ____________.

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 6 1 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 5 6

தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது வாழ்வியல்: திருக்குறள் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. அரசரை அவரது _____ காப்பாற்றும். விடை : குற்றமற்ற ஆட்சி 2. சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் _____ தகுதி அறிந்து பேச வேண்டும். விடை : அவையின் 3. ‘கண்ணோடாது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____. விடை : கண் + ஓடாது 4. ‘கசடற’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____. விடை :

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 5 6 Read More »