Book Back Question and Answers

Solutions for all the Samacheer Kalvi Books are given here. Tamil Nadu School Text Book Back Question and Answers are provided for School Students and Teachers & also for Competitive Exam Aspirants especially TNPSC Aspirants. Along with this, we are also included the Download Link of Samacheer Kalvi TNTextBooks.

Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 3 5

தமிழ் : இயல் 3 : உள்ளத்தின் சீர் வாழ்வியல்: திருக்குறள் I. படத்திற்கேற்ற குறளைத் தேர்வு செய்க. அ) நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்      பேணாமை பேதை தொழில். ஆ) விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்      கேளாது நட்டார் செயின். இ) செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்      செல்வத்துள் எல்லாந் தலை விடை :- செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்செல்வத்துள் எல்லாந் தலை II. பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக. பாடல்:- ஆண்டில் […]

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 3 5 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 3 4

தமிழ் : இயல் 3 : உள்ளத்தின் சீர் இலக்கணம்: வல்லினம் மிகும் இடங்கள் I. பலவுள் தெரிக. பின்வருவனவற்றுள் தவறான செய்தியைத் தரும் கூற்று – விடை : எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது. கூடுதல் வினாக்கள் I. குறு வினா 1. வல்லினம் மிகுதல் என்றால் என்ன? வல்லெழுத்துகள் க, ச, த, ப ஆகிய நான்கும் மொழிக்கு முதலில் வரும். இவை நிலைமொழியுடன் புணர்கையில் அவற்றின் மெய்யெழுத்துகள் தோன்றிப் புணரும். இதை

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 3 4 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 3 3

தமிழ் : இயல் 3 : உள்ளத்தின் சீர் துணைப்பாடம்: அகழாய்வுகள் I. குறு வினா தொல்லியல் சான்றுகள் காணப்படும் இடங்களை அகழாய்வு செய்ய வேண்டும் ஏன்? நமக்கு இதுவரை கிடைத்துள்ள பழங்காலப் பொருட்கள் நாம் வாழ்ந்த காலத்தை மட்டுமன்றி பழம்பெரும் வரலாற்றைப் பறை சாற்றகின்றன.நமது நாகரிகத்தை எடுத்துக் காட்டுகின்றன. எனவே தொல்லியல் சான்றுகள் காணப்படும் இடங்களை அகழாய்வு செய்ய வேண்டும். II. குறு வினா வியத்தகு அறிவியல் விரவிக் கிடக்கும் நிலையில் அகழாய்வின் தேவை குறித்து உங்களது கருத்துகளைத்

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 3 3 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 3 2

தமிழ் : இயல் 3 : உள்ளத்தின் சீர் கவிதைப்பேழை: மணிமேகலை I. சொல்லும் பொருளும் II. சொல்லும் பொருளும் III. பகுபத உறுப்பிலக்கணம். 1. பரப்புமின் = பரப்பு +மின் 2. அறைந்தான் = அறை + த்(ந்) + த் +அன் + அன் IV. பலவுள் தெரிக. ஐம்பெருங்குழு, எண்பேராயம் – சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம் விடை : தொகைச்சொற்கள். V. சிறு வினா 1. பழமணல் மாற்றுமின் புதுமணல் பரப்புமின் – இடஞ்சுட்டி பொருள் விளக்குக இடம்:-மணிமேகலை விழாவறைக் காதையில் முரசு

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 3 2 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 3 1

தமிழ் : இயல் 3 : உள்ளத்தின் சீர் உரைநடை: ஏறுதழுவுதல் I. பலவுள் தெரிக. 1. பொருந்தாத இணை எது? விடை : திருவாரூர் – கரிக்கையூர் 2. முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக. விடை : தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல். 3. சொற்றொடர்களை முறைப்படுத்துக. அ) ஏறுதழுவுதல் என்பதை ஆ) தமிழ் அகராதி இ) தழுவிப் பிடித்தல் என்கிறது விடை : ஆ – அ – இ II. குறு வினா 1. நீங்கள் வாழும் பகுதியில் ஏறுதழுவுதல் எவ்வாறெல்லாம்

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 3 1 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 2 6

தமிழ் : இயல் 2 : உயிருக்கு வேர் இலக்கணம்: துணைவினைகள் I. பலவுள் தெரிக. பொருத்தமான வினையை எடுத்து எழுதுக. கதிர் அலுவலகத்திலிருந்து விரைவாக —————. அவன் பையன் பள்ளியிலிருந்து இன்னும் ————–. விடை : வந்துவிட்டான், வரவில்லை கூடுதல் வினாக்கள் I. குறு வினா 1. வினைச்சொற்களை அமைப்பின் அடிப்படையில் எத்தனை வகைப்படுத்தலாம்? வினைச்சொற்களை அமைப்பின் அடிப்படையில் தனி வினை, கூட்டு வினை என இரு வகைப்படுத்தலாம். 2. தனி வினை என்றால் என்ன? தனிவினையடிகளைக் கொண்ட வினைச்சொற்களைத் தனிவினை

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 2 6 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 2 5

தமிழ் : இயல் 2 : உயிருக்கு வேர் துணைப்பாடம்: தண்ணீர் பாடநூல் மதிப்பீட்டு வினா தண்ணீர் – கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக முன்னுரை கந்தர்வன் அவர்கள் படைத்த சிறுகதைகளி்ல் ஒன்று தண்ணீர். குடிநீர்ப் பற்றாக்குறையால் ஏற்படும் அவலங்களைப் பற்றி இக்கதை விரிவாக எடுத்துரைக்கிறது. ஊரில் தண்ணீர்ப் பஞ்சம் ஊரில் கிணறுகளில் ஒரு பொட்டுத தண்ணீர் இல்லை. தண்ணீருக்காக மூன்று மைல் தூரம் நடந்து சென்று பிலாப்பட்டியில் தான் தண்ணீர்ப் பிடித்து வர வேண்டும்.

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 2 5 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 2 4

தமிழ் : இயல் 2 : உயிருக்கு வேர் கவிதைப்பேழை: புறநானூறு I. சொல்லும் பொருளும் II. இலக்கணக்குறிப்பு III. பகுபத உறுப்பிலக்கணம் 1. நிறுத்தல் – நிறு + த் + தல் 2. காெடுத்தோர் – காெடு +த் + த் + ஓர் IV. பலவுள் தெரிக. மல்லல் மூதூர் வயவேந்தே- கோடிட்ட சொல்லின் பொருள் என்ன? விடை : வளம் V. சிறு வினா உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – குறிப்பு தருக. நீர் இல்லாமல் அமையாத உடல் உணவால் அமையும். உணவே முதன்மையானக

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 2 4 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 2 3

தமிழ் : இயல் 2 : உயிருக்கு வேர் கவிதைப்பேழை: பெரியபுராணம் I. சொல்லும் பொருளும் II. இலக்கணக்குறிப்பு III. பகுபத உறுப்பிலக்கம் பகாய்வன – பகாய் + வ + அன் + அ I. சிறு வினா நிலையான வானத்தில் தோன்றி மறையும் காட்சிக்குப் பெரியபுராணம் எதனை ஒப்பிடுகிறது? அன்னங்கள் விளையாடும் நீர்நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கும். அதனால் அதில் உள்ள வாளை மீன்கள் அருகில் உள்ள பாக்கு மரங்கள் மீது பாயும் இக்காட்சியை நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில்லுக்கும்

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 2 3 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 2 2

தமிழ் : இயல் 2 : உயிருக்கு வேர் கவிதைப்பேழை: பட்டமரம் I. சொல்லும் பொருளும் II. இலக்கணக்குறிப்பு III. பகுபத உறுப்பிலக்கம் 1. விரித்த = விரி + த் + த் +அ 2. குமைந்தனை = குமை + த்(ந்) + த் +அன் +ஐ IV. பலவுள் தெரிக 1. “மிசை” – என்பதன் எதிர்ச்சொல் என்ன? விடை : கீழே V. சிறு வினா பட்டமரத்தின் வருத்தங்கள் யாவை? அமர நிழல் கொடுத்தேன்.நறுமண மலர் கொடுத்தேன்பறவைகள் என் மீது அமர்ந்து பாடல் புனையும்.என் கிளை

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 2 2 Read More »