Samacheer Kalvi 9th Tamil Books Chapter 3 5
தமிழ் : இயல் 3 : உள்ளத்தின் சீர் வாழ்வியல்: திருக்குறள் I. படத்திற்கேற்ற குறளைத் தேர்வு செய்க. அ) நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில். ஆ) விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற் கேளாது நட்டார் செயின். இ) செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாந் தலை விடை :- செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்செல்வத்துள் எல்லாந் தலை II. பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக. பாடல்:- ஆண்டில் […]
Samacheer Kalvi 9th Tamil Books Chapter 3 5 Read More »