Book Back Question and Answers

Solutions for all the Samacheer Kalvi Books are given here. Tamil Nadu School Text Book Back Question and Answers are provided for School Students and Teachers & also for Competitive Exam Aspirants especially TNPSC Aspirants. Along with this, we are also included the Download Link of Samacheer Kalvi TNTextBooks.

Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 7 4

தமிழ் : இயல் 7 : வாழிய நிலனே கவிதைப்பேழை: மதுரைக்காஞ்சி சொல்லும் பொருளும் I. இலக்கணக்குறிப்பு II. பகுபத உறுப்பிலக்கணம் 1. ஆழ்ந்த = ஆழ் + த்(ந்) + த் + அ 2. ஓங்கிய = ஓங்கு + இ(ன்) + ய் + அ 3. மகிழ்ந்தோர் – மகிழ் + த்(ந்) + த் + ஓர் III. குறு வினா மதுரைக்காஞ்சி –  பெயர்க்காரணத்தை குறிப்பிடுக காஞ்சி என்றால் நிலையாமை என்பது பொருள். மதுரையின் சிறப்புகளைப் பாடுவதாலும் […]

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 7 4 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 7 3

தமிழ் : இயல் 7 : வாழிய நிலனே கவிதைப்பேழை: முத்தெள்ளாயிரம் I. சொல்லும் பொருளும் II. இலக்கணக் குறிப்பு III. பகுபத உறுப்பிலக்கணம் கொண்ட = கொள்(ண்) + ட் + அ IV. பலவுள் தெரிக 1. சாெல்லும் பாெருளும் பாெருந்தியுள்ளது எது? விடை : மடிவு – தொடக்கம் 2. நக்சிலைவேல் காேக்காேதை நாடு, நல்யானைக் காேக்கிள்ளி நாடு – இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே, விடை : சேர நாடு, சாேழ நாடு V. குறு வினா 1. அள்ளல் பழனத்து அரக்காம்பல்

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 7 3 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 7 2

தமிழ் : இயல் 7 : வாழிய நிலனே கவிதைப்பேழை: சீவக சிந்தாமணி I. சொல்லும் பொருளும் II. இலக்கணக் குறிப்பு III. பகுபத உறுப்பிலக்கணம் 1. இறைஞ்சி = இறைஞ்சு +இ 2. ஓம்புவார் = ஓம்பு + வ் +ஆர் IV. பலவுள் தெரிக 1. வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே – இவ்வடி உணர்த்தும் பாெருள் யாது? விடை : மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர் 2. பாதிரி ஒத்த பூ, செய்கோலம் – இலக்கணக் குறிப்புத் தருக விடை :

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 7 2 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 7 1

தமிழ் : இயல் 7 : வாழிய நிலனே உரைநடை: இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு I. பலவுள் தெரிக 1. இந்திய தேசிய இராணுவம் இன் தலைமையில் உருவாக்கினர். விடை : மோகன் சிங், ஜப்பானியர் 2. கூற்று – இந்திய தேசிய இராணுவப்படைத் தலைவராக இருந்த தில்லான், “இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்தான்” என்றார். காரணம் – இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுசேர்த்த பெருமைக்குரியவர்கள் தமிழர்கள். விடை : கூற்றும், காரணமும் சரி II. குறு வினா

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 7 1 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 6 6

தமிழ் : இயல் 6 : கலை பல வளர்த்தல் வாழ்வியல்: திருக்குறள் கற்பவை கற்றபின்… 1. படத்திற்கு ஏற்ற குறளைத் தேர்வு செய் அ. இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்துன்பத்துள் துன்பங் கெடின். ஆ. ஏவவும் செய்கலான் தான்தே றான் அவ்வுயிர்போஒம் அளவும்ஓர் நோய். இ. சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்உழந்தும் உழவே தலை விடை இ. சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்உழந்தும் உழவே தலை 2. பொருளுக்கேற்ற அடியைக் கண்டு பிடித்துப் பொருத்துக. 1. கண்டானாம் தான்கண்டவாறு  பகைவரையும் நட்பாக்கும் கருவி

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 6 6 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 6 5

தமிழ் : இயல் 6 : கலை பல வளர்த்தல் இலக்கணம்: புணர்ச்சி I. பலவுள் தெரிக. மரவேர் என்பது ________ புணர்ச்சி விடை : கெடுதல் II. சிறு வினா கைபிடி, கைப்பிடி – சொற்களின் பொருள் வேறுபாடுகளையும் ஆவற்றின் புணர்ச்சி வகைகளையும் எழுதுக. கைபிடி:- கைப்பிடி:- கூடுதல் வினாக்கள்  II. சிறு வினா 1. புணர்ச்சி என்றால் என்ன? நிலைமொழி இறுதியும், வருமொழி முதலும் சேர்வது புணர்ச்சி ஆகும் 2. புணர்ச்சியின் வகையினை கூறு? புணர்ச்சி இயல்பு புணர்ச்சி, விகாரப்புணர்ச்சி என

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 6 5 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 6 4

தமிழ் : இயல் 6 : கலை பல வளர்த்தல் துணைப்பாடம்: செய்தி I. நெடு வினா இசைக்கு நாடு, மொழி இனம் தேவையில்லை என்பதைச் செய்திக் கதையின் விளக்குக முன்னுரை:-செய்தி என்னும் சிறுகதையின் ஆசிரியனர் தி.ஜானகிராமன். இக்கதை “சிவப்பு ரிக்சா என்ற சிறுகதை தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இசைக்கு நாடு, மொழி, இனம் தேவையில்லாமல் என்பதை இக்கதையில் காண்போம்.வித்துவான்:-இசைக்கு மயங்காத உயிர்கள் இல்லை. அத்தகைய இசைக்கு காரணம் இசைக் கருவிகள் தமிழக இசையில் தன் முத்திரை பதித்தது

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 6 4 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 6 3

தமிழ் : இயல் 6 : கலை பல வளர்த்தல் கவிதைப்பேழை: நாச்சியார் திருமொழி I. சொல்லும் பொருளும் II. இலக்கணக் குறிப்பு III. பகுபத உறுப்பிலக்கணம் 1. தொட்டு – தொடு (தொட்டு) + உ 2. கண்டேன் – காண் (கண்) + ட் + ஏன் IV. பலவுள் தெரிக. ’அதிரப் புகுதக் கனாக் கண்டேன்’ – யார் கனவில் யார் அதிரப் புகுந்தார்? விடை : ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான் V. குறு வினா கண்ணன்

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 6 3 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 6 2

தமிழ் : இயல் 6 : கலை பல வளர்த்தல் கவிதைப்பேழை: இராவண காவியம் I. சொல்லும் பொருளும் II. இலக்கணக் குறிப்பு III. பகுபத உறுப்பிலக்கணம் 1. பருகிய = பருகு+இன்+ ய்+அ; 2. பூக்கும் = பூ + க் + க் + உம்; IV. பலவுள் தெரிக. ’பொதுவர்கள் பொலிஉறப் போர்அடித்திடும்’ நிலப் பகுதி _______ விடை : முல்லை V. குறு வினா 1. பாலை நிலத்தில் பருந்துகள் பறந்ததன் காரணம் என்ன? எருதின் கொம்புகளைப் போன்றிருந்த பாலைக் காயை நிலத்தில்

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 6 2 Read More »

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 6 1

தமிழ் : இயல் 6 : கலை பல வளர்த்தல் உரைநடை: சிற்பக்கலை I. பலவுள் தெரிக. 1. பல்லவர் காலச் சிற்பக்கலைக்குச் சிறந்த சான்று ___________ விடை : மாமல்லபுரம் 2. திருநாதர்குன்றில் ஒரு பாறையில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளவை ________ . விடை : தீர்த்தங்கரர் உருவங்கள் II. குறு வினா 1. செப்புத் திருமேனிகள் பற்றிக் குறிப்பு வரைக. சோழர் காலத்தில் மிகுதியான செப்புத் திருமேனிகள் உருவாக்கப்பட்டன.கடவுளின் உருவங்களும் மிகுந்த கலை நுட்படத்தோடு வடிவமைக்கப்பட்டன.செப்புத் திருமேனைகளில் பொற்காலம் எனபர். 2. நடுகல்

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 6 1 Read More »