Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 8 3

தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம் உரைநடை: அயோத்திதாசர் சிந்தனைகள் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. அயோத்திதாசர்_____சமூகச்சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார். விடை : தென்னிந்திய 2. அயோத்திதாசர் நடத்திய இதழ்_____. விடை : ஒருபைசாத் தமிழன் 3. கல்வியோடு _____ கற்க வேண்டும் என்பது அயோத்திதாசர் கருத்து. விடை : கைத்தொழிலும் 4. அயோத்திதாசரின் புதுமையான சிந்தனைகளுக்கு அடித்தளமாக அமைந்தது அவரது ________. விடை : ஆழ்ந்த படிப்பு 5. மக்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடையது ________. விடை […]

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 8 3 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 8 2

தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம் கவிதைப்பேழை: மெய்ஞ்ஞான ஒளி I. சொல்லும் பொருளும் II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 1. மனிதர்கள் தம் _____ தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும். விடை : ஐம்பொறிகளை 2. ஞானியர் சிறந்த கருத்துகளை மக்களிடம் _____. விடை : பகர்ந்தனர் 3. ‘ஆனந்தவெள்ளம்‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது விடை : ஆனந்தம் + வெள்ளம் 4. ‘உள் + இருக்கும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும்

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 8 2 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 8 1

தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம் கவிதைப்பேழை: ஒன்றே குலம் I. சொல்லும் பொருளும் II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 1. அறநெறியில் வாழ்பவர்கள் உயிரைக் கவர வரும் _____ க் கண்டு அஞ்சமாட்டார்கள். விடை : நமனை 2. ஒன்றே _____ என்று கருதி வாழ்வபதை மனிதைப் பண்பாகும். விடை : குலம் 3. ‘நமனில்லை‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____. விடை : நமன் + இல்லை 4. ‘நம்பர்க்கு + அங்கு’ என்பதனைச்

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 8 1 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 7 5

தமிழ் : இயல் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு இலக்கணம்: வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும் I. பின்வரும் தொடர்களை வல்லினம் மிகும், மிகா இடங்கள் என வகைப்படுத்துக. சுட்டுத் திரிபு வல்லினம் மிகும் திசைப் பெயர்கள் வல்லினம் மிகும் பெயரெச்சம் வல்லினம் மிகாது உவமைத் தொகை வல்லினம் மிகும் நான்காம் வேற்றுமை விரி வல்லினம் மிகும் இரண்டாம் வேற்றுமை தொகை வல்லினம் மிகாது வினைத் தொகை வல்லினம் மிகாது உருவகம் வல்லினம் மிகும் எழுவாய்த்

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 7 5 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 7 4

தமிழ் : இயல் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு துணைப்பாடம்: அறிவுசால் ஔவையார் மதிப்பீடு அறிவுசால் ஔவையார் – என்னும் நாடகத்தைச் சிறுகதை வடிவில் சுருக்கமாக எழுதுக. முன்னுரை அறிவுசால் ஒளவையார் நாடகம் வழியாக அதியாமான், தொண்டைமான் ஆகியோரின் போரினை எவ்வாறு தடுத்து நிறுத்தினார் என்பதைக் காண்போம். நெல்லிக்கனி அதியமான் காட்டு வளத்தைக் கண்டு இரசித்து விட்டு அங்கிருந்து, அதிசய நெல்லிக்கனி ஒன்றைப் பறித்து வந்தார். ஒளவையாரை உண்ணச் செய்தார். நெல்லிக்கனி உண்ட ஒளவையார், “இவ்வளவு

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 7 4 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 7 3

தமிழ் : இயல் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு உரைநடை: பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 1. எம்.ஜி.ஆர் _____ என்னும் ஊரில் கல்வி பயின்றார். விடை : கும்பகோணம் 2. எம்.ஜி.ஆர். படிப்பைத் தொடர முடியாமைக்குக் காரணம் _____ . விடை : குடும்ப வறுமை 3. இந்திய அரசு சிறந்த நடிகருக்கான _____ எனும் பட்டத்தை எம்.ஜி.ஆருக்கு வழங்கியது. விடை : பாரத் 4. ஐந்தாம் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம் _____

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 7 3 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 7 2

தமிழ் : இயல் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு கவிதைப்பேழை: விடுதலைத் திருநாள் I. சொல்லும் பொருளும் II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. வானில் முழுநிலவு அழகாகத் ___________ அளித்தது. விடை : தரிசனம் 2. இந்த _________ முழுவதும் போற்றும்படி வாழ்வதே சிறந்த வாழ்வு. விடை : வையம் 3. ‘சீவனில்லாமல்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____. விடை : சீவன் + இல்லாமல் 4. ‘விலங்கொடித்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____. விடை

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 7 2 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 7 1

தமிழ் : இயல் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு கவிதைப்பேழை: படை வேழம் I. சொல்லும் பொருளும்  II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. சிங்கம் __________யில் வாழும். விடை : முழை 2. கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு __________. விடை : அச்சம் 3. ‘வெங்கரி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________. விடை : வெம்மை + கரி 4. ‘என்றிருள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________. விடை : என்று + இருள்

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 7 1 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 6 5

தமிழ் : இயல் 6 : வையம்புகழ் வணிகம் இலக்கணம்: புணர்ச்சி I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. விகாரப் புணர்ச்சி _____ வகைப்படும். விடை : மூன்று 2. ‘பாலாடை’ – இச்சொல்லுக்குரிய புணர்ச்சி _____ விடை : இயல்பு II. பொருத்துக 1. மட்பாண்டம் அ. தோன்றல் விகாரம் 2. மரவேர் ஆ. இயல்புப் புணர்ச்சி 3. மணிமுடி இ. கெடுதல் விகாரம் 4. கடைத்தெரு ஈ. திரிதல் விகாரம் விடை : 1 – ஈ, 2 –

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 6 5 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 6 4

தமிழ் : இயல் 6 : வையம்புகழ் வணிகம் துணைப்பாடம்: காலம் உடன் வரும் மதிப்பீடு ‘காலம் உடன் வரும்’ – கதையைச் சுருக்கி எழுதுக முன்னுரை காலம் உடன் வரும் எனும் சிறுகதையை எழுதியவர் கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் ஆவார். நெசவுத் தொழிலில் ஏற்படும் இன்னல்களையும் நெசவாளர்களின் ஏழ்மை நிலையினையும் காட்டுவதாக இக்கதை அமைகிறது. சுப்பிரமணியத்தின் கவலை அனந்திகா நிறுவனத்திற்கு வழக்கமாக வெள்ளக்கோயில் தினேஷ் துணியகத்திலிருந்து ஏற்றுமதிக்காகத் துணிகளை அனுப்பி வைப்பார்கள். ஒரு நாள் துணி

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 6 4 Read More »