Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samacheer Kalvi 9th Social Science Books English Medium Ancient Civilisations

Social Science : History : Chapter 2 : Ancient Civilisations I. Choose the correct answer 1. The earliest signs to denote words through pictures – …………… Ans : b) Pictographic 2. The preservation process of dead body in ancient Egypt – …………… Ans : c) Mummification 3. The Sumerian system of writing – …………… Ans : […]

Samacheer Kalvi 9th Social Science Books English Medium Ancient Civilisations Read More »

Samacheer Kalvi 9th Social Science Books English Medium Evolution of Humans and Society Prehistoric Period

Social Science : History : Chapter 1 : Evolution of Humans and Society – Prehistoric Period I. Choose the correct answer 1. …………… is generally close to humans. Ans : Chimpanzee 2. The period called …………… marks the beginning of agriculture and animal domestication. Ans : Neolithic 3. Direct ancestor of modern man was Ans :

Samacheer Kalvi 9th Social Science Books English Medium Evolution of Humans and Society Prehistoric Period Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 9 5

தமிழ் : இயல் 9 : குன்றென நிமிர்ந்துநில் இலக்கணம்: அணி இலக்கணம் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. பிறிதுமொழிதல்அணியில்_________ மட்டும் இடம்பெறும். விடை : உவமை 2. இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையையும் வேற்றுமையையும் கூறுவது _____ அணி. விடை : வேற்றுமை 3. ஒரே செய்யுளை இருபொருள்படும்படி பாடுவது __________ அணி. விடை : இரட்டுறமொழிதல் 4. இரட்டுறமொழிதல் அணியின் வேறு பெயர் _____________ அணி. விடை : சிலேடை II. சிறு வினா 1. பிறிது மொழிதல் அணியை

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 9 5 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 9 4

தமிழ் : இயல் 9 : குன்றென நிமிர்ந்துநில் துணைப்பாடம்: பால் மனம் மதிப்பீடு குழந்தை கிருஷ்ணாவின் பணபுநலன்களைப் பற்றித் தொகுத்து எழுதுக. முன்னுரை “பால்மனம்” எனும் இக்கதை அ.வெண்ணிலா எனபவர் தொகுத்த “மீதமிருக்கும் சொற்கள்” என்னும் நூலில் இடம் பெறுகின்றது. குழந்தை கிருஷ்ணாவின் பண்புகளை இனி காண்போம். கிருஷ்ணாவின் செயல்கள் ராமுவின் அண்ணன் மகள் கிருஷ்ணா. அவள் அனைவரின் மீதும் அன்பும் இரக்கமும் உள்ளவள். ஒருநாள் தெரு நாயைப் பார்த்து பரிதாபப்படுகின்றாள். அம்மா அதை தொடக்கூடாது,

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 9 4 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 9 3

தமிழ் : இயல் 9 : குன்றென நிமிர்ந்துநில் உரைநடை: சட்டமேதை அம்பேத்கர் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் ___________ விடை : அம்பேத்கர் 2. பூனா ஒப்பந்தம் __________ மாற்ற ஏற்படுத்தப்பட்டது. விடை : இரட்டை வாக்குரிமையை 3. சமத்துவச் சமுதாயம் அமைய அம்பேத்கர் ஏற்படுத்திய இயக்கம் ________ விடை : சமாஜ் சமாத சங்கம் 4. அம்பேத்கரின் சமூகப்பணிகளைப் பாராட்டி இந்திய அரசு ______ விருது வழங்கியது. விடை : பாரத ரத்னா

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 9 3 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 9 2

தமிழ் : இயல் 9 : குன்றென நிமிர்ந்துநில் கவிதைப்பேழை: இளைய தோழனுக்கு I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. உன்னுடன் நீயே_____கொள். விடை : கைகுலுக்கிக் 2. கவலைகள்_____அல்ல விடை : கைக்குழந்தைகள் 3. ‘விழித்தெழும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____. விடை : விழித்து + எழும் 4. ‘போவதில்லை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____. விடை : போவது + இல்லை 5. ‘படுக்கையாகிறது’என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____. விடை :

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 9 2 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 9 1

தமிழ் : இயல் 9 : குன்றென நிமிர்ந்துநில் கவிதைப்பேழை: உயிர்க்குணங்கள் I. சொல்லும் பொருளும் II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. அடுத்தவர் வாழ்வைக் கண்டு _____ கொள்ளக்கூடாது. விடை : அழுக்காறு 2. நாம் நீக்க வேண்டியவற்றுள் ஒன்று _____ . விடை : பொச்சாப்பு 3. ‘இன்பதுன்பம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _____. விடை : இன்பம் + துன்பம் 4. ‘குணங்கள் + எல்லாம்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____. விடை : குணங்களெல்லாம் III. பொருத்துக

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 9 1 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 8 6

தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம் வாழ்வியல்: திருக்குறள் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. ஆண்மையின் கூர்மை _____. விடை : பகைவருக்கு உதவுதல் 2. வறுமை வந்த காலத்தில் _____ குறையாமல் வாழ வேண்டும். விடை : ஊக்கம் 3. ‘பெருஞ்செல்வம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____. விடை : பெருமை + செல்வம் 4. ‘ஊராண்மை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____. விடை : ஊர் + ஆண்மை

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 8 6 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 8 5

தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம் இலக்கணம்: யாப்பு இலக்கணம் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. அசை _____ வகைப்படும். விடை : இரண்டு 2. விடும் என்பது_____ சீர். விடை : நிரையசை 3. அடி _____ வகைப்படும். விடை : ஐந்து 4. முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது _____. விடை : மோனை II. பொருத்துக 1. வெண்பா அ. துள்ளல் ஓசை 2. ஆசிரியப்பா ஆ. செப்பலோசை 3. கலிப்பா இ. தூங்கலோசை

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 8 5 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 8 4

தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம் துணைப்பாடம்: மனித யந்திரம் மதிப்பீடு மனித யந்திரம் கதையை மீனாட்சிசுந்தரம் கூறுவதாக மாற்றி எழுதுக. முன்னுரை “சிறுகதை மன்னன்” என்று போற்றப்படும் புதுமைப்பித்தன் எழுதிய கதை மனித யந்திரம் ஆகும். அதனை இனிக் காண்போம். மீனாட்சி சுந்தரம் மீனாட்சி சுந்தரம் ஒரு கடையில் எழுத்தர் வேலை செய்பவர். 45 வருடங்களாக ஒரே கடையில் வேலை செய்கிறார். சம்பளம் மாதத்திற்கு 20 ரூபாய். அவர் மிகவும் சாது.

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 8 4 Read More »