Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Rise of Nationalism in India: Socio-Economic Background

Introduction The political and economic centralisation of India achieved by the British for the better exploitation and control of India inevitably led to the growth of national consciousness and the birth of the national movement. The history of nationalism in India begins with the campaigns and struggles for social reforms in the nineteenth century followed […]

Rise of Nationalism in India: Socio-Economic Background Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 9 5

தமிழ் : இயல் 9 : அன்பின் மொழி இலக்கணம்: அணி I. பலவுள் தெரிக. வாய்மையே மழைநீராகி – இத் தொடரில் வெளிப்படும் அணி விடை : உருவகம் II. குறு வினா 1. தீவக அணியின் வகைகள் யாவை? என்னும் மூன்று வகையாக வரும். 2. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை   பண்பும் பயனும் அது -இக்குறளில் பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது? இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி நிரல் நிரை அணி ஆகும். இலக்கணம்:- நிரல் – வரிசை;

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 9 5 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 9 4

தமிழ் : இயல் 9 : அன்பின் மொழி துணைப்பாடம்: ஒருவன் இருக்கிறான் பாடநூல் வினாக்கள் கு.அழகிரிசாமியன் “ஒருவன் இருக்கிறான்” சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுதம் கதைமாந்தர் குறித்து எழுதுக முன்னுரை:- கு.அழகிரிசாமியின் “ஒருவன் இருக்கிறான்” சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுதம் கதைமாந்தர் வீரப்பன். அவர் தான் வறுமைப்பட்ட போதும் தம் அன்பையும் அருளையும் கொண்டு நட்பைப் போற்றினார். அன்பாளர்:- வீரப்பன் காஞ்சிபுரத்தில் விறகு கடையில் வேலை செய்து வந்தார். அவர் ஏழையாக இருந்தாலும் நண்பன் குப்புசாமி மீது மிகுந்த

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 9 4 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 9 3

தமிழ் : இயல் 9 : அன்பின் மொழி கவிதைப்பேழை: தேம்பாவணி I. சொல்லும் பொருளும் II. இலக்கணக் குறிப்பு III. பகுபத உறுப்பிலக்கணம் 1. அறியேன் = அறி + ய் + ஆ + ஏன் 2. ஒலித்து = ஒலி + த் + த் + உ IV. பலவுள் தெரிக. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ………………….. , ………………….. வேண்டினார். விடை : கருணையன் எலிசபெத்துக்காக V. குறு வினா “காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக்

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 9 3 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 9 2

தமிழ் : இயல் 9 : அன்பின் மொழி கவிதைப்பேழை: சித்தாளு I. பலவுள் தெரிக. 1. “இவள் தலையில் எழுதியதோகற்காலம்தான் எப்போதும் …” – இவ்வடிகளில் கற்காலம் என்பது விடை : தலையில் கல் சுமப்பது II. குறு வினா ‘வாழ்வில் தலைக்கனம்’, ‘தலைக்கனமே வாழ்வு’ என்று நாகூர்ரூமி யாருடைய வாழ்வைக் குறித்துக் கூறுகிறார்? ‘வாழ்வில் தலைக்கனம் (அகந்தை) பிடித்தவர்கள் இடையில் ஏழ்மை காரணமாகித் தலையில் கல் சுமந்து ‘தலைக்கனமாகவே வாழ்கிறாள் சித்தாள் III. சிறு வினா 1. “சித்தாளின் மனச்சுமைகள்செங்கற்கள் அறியாது”

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 9 2 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 9 1

தமிழ் : இயல் 9 : அன்பின் மொழி உரைநடை: ஜெயகாந்தம் ( நினைவு இதழ்) I. பலவுள் தெரிக. 1. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது விடை : பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல் 2. கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் –இக்கூற்றிலிருந்து நாம் புரிந்துகொள்வது: விடை : தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார் II. குறு வினா நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு – இத்தொடரை இரு

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 9 1 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 8 5

தமிழ் : இயல் 8 : பெருவழி இலக்கணம்: பா – வகை, அலகிடுதல் I. பலவுள் தெரிக. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் ………. விடை : அகவற்பா II. குறு வினா 1. குறள்வெண்பாவின் இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட்டுத் தருக. குறள் வெண்பா என்பது வெண்பாவின் பொது இலக்கணம் அமையப் பெற்று இரண்டு அடிகளாய் வரும் முதலடி நான்கு சீராகவும், இரண்டாம் அடி மூன்று சீராகவும் வரும் எ.கா.:- கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 8 5 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 8 4

தமிழ் : இயல் 8 : பெருவழி துணைப்பாடம்: இராமானுசர் (நாடகம்) குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக. மாணவன் – கொக்கைப் போல, கோழியைப் போல – உப்பைப் போல – இருக்க வேண்டும் – கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் – குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழி – கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணரமுடியும் – ஆசிரியர் விளக்கம் – மாணவன் மகிழ்ச்சி. காட்சி

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 8 4 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 8 3

தமிழ் : இயல் 8 : பெருவழி கவிதைப்பேழை: காலக்கணிதம் I. பலவுள் தெரிக. காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்……… விடை : இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது II. குறு வினா ‘கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது’ அ) அடி எதுகையை எடுத்தெழுதுக. ஆ) இலக்கணக் குறிப்பு எழுதுக – கொள்க, குரைக்க அ) அடி எதுகைகொள்வோர் – உள்வாய்ஆ) இலக்கணக் குறிப்புகொள்க – வியங்கோள் வினைமுற்றுகுரைக்க – வியங்கோள் வினைமுற்று III. நெடு வினா காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 8 3 Read More »