Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 3 2

தமிழ் : பருவம் 1 இயல் 3 : அறிவியல் தொழில்நுட்பம் கவிதைப்பேழை: அறிவியலால் ஆள்வோம் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. அவன் எப்போதும் உண்மையையே __________________ விடை : உரைக்கின்றான் 2. “ஆழக்கடல்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________ விடை : ஆழம் + கடல் 3. “விண்வெளி” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________ விடை : விண் + வெளி 4. “நீலம் + வான்” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ___________ விடை : […]

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 3 2 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 3 1

தமிழ் : பருவம் 1 இயல் 3 : அறிவியல் தொழில்நுட்பம் கவிதைப்பேழை: அறிவியல் ஆத்திசூடி I. சொல்லும் பொருளும் II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 1. உடல் நோய்க்கு ____________ தேவை. விடை : உணவு 2. நண்பர்களுடன் _____________ விளையாடு விடை : ஒருமித்து 3. “கண்டறி” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது______ விடை : கண்டு + அறி 4. “ஓய்வற” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______ விடை : ஓய்வு + அற 5. “ஏன்

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 3 1 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 2 6

தமிழ் : பருவம் 1 இயல் 2 : இயற்கை வாழ்வியல்: திருக்குறள் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 1. மக்களுக்கு மகிழ்ச்சி தருவது ——————– விடை : அறிவுடைய மக்கட்பேறு 2. ஒருவர்க்குச் சிறந்த அணி —————— விடை : இன்சொல் II. பொருத்தமான சொற்களைக் கொண்டு நிரப்புக. 1. இனிய உளவாக இன்னாத கூறல்கனியிருப்பக் காய்கவர்ந் தற்று 2. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்   என்பும் உரியர் பிறர்க்கு III. நயம் அறிக. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்செயற்கரிய செய்கலா தார் – இந்தக் குறளில்

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 2 6 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 2 5

தமிழ் : பருவம் 1 இயல் 2 : இயற்கை இலக்கணம்: முதலெழுத்தும் சார்பெழுத்தும் I. சிறுவினா 1. முதல் எழுத்துகள் என்பவை யாவை? அவை எதனால் அவ்வாறு அழைக்கப்படுகின்றன? உயிர் எழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகள் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும். பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன. எனவே இவற்றை முதல் எழுத்துகள் என்பர். 2. சார்பெழுத்துகள் எத்தனை? அவை யாவை? சார்பெழுத்துகள். இவை பத்து வகைப்படும். உயிர்மெய்ஆய்தம்உயிரளபெடைஒற்றளபெடைகுற்றியலிகரம் குற்றியலுகரம்ஐகாரக்குறுக்கம்ஒளகாரக்குறுக்கம்மகரக்குறுக்கம்ஆய்தக்குறுக்கம் 3. சொற்களில்

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 2 5 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 2 4

தமிழ் : பருவம் 1 இயல் 2 : இயற்கை துணைப்பாடம்: கிழவனும் கடலும் IV. வினாக்கள் 1. கிழவனும் கடலும் படக்கதையை உங்கள் சொந்த நடையில் கதையாகக் கூறுக. கடலும் கடல் சார்ந்த பகுதியும் நெய்தல் ஆகும். இதில் வாழும் மக்கள் மீனவர்கள் அம்மீனவர்களுக்கு வற்றாத செல்வமாக விளங்குபவர் கடலன்னை ஆவாள். சாண்டியாகோ வயது முதிர்ந்த மீனவர் அவரிடம் மீன் பிடிக்க கற்றுக் கொள்வதாக மனோலின் என்னும் சிறுவன் வந்தான் முன்பெல்லாம் கடலுக்குச் சென்றால் மீன் இல்லாமல்

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 2 4 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 2 3

தமிழ் : பருவம் 1 இயல் 2 : இயற்கை உரைநடை: சிறகின் ஓசை I. உரிய சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. “தட்பவெப்பம்” என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ______. விடை : தட்பம் + வெப்பம் 2. “வேதியுரங்கள்” என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் _______ விடை : வேதி + உரங்கள் 3. “தரை + இறங்கும்” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______ விடை : தரையிறங்கும் 4. “வழி + தடம்” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 2 3 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 2 2

தமிழ் : பருவம் 1 இயல் 2 : இயற்கை கவிதைப்பேழை: காணி நிலம் I. சொல்லும் பொருளும் II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. “கிணறு” என்பதைக் குறிக்கும் சொல் __________________ விடை : கேணி 2. “சித்தம்” என்பதன் பொருள் _____________________ விடை : உள்ளம் 3. “மாடங்கள்” என்பதன் பொருள் மாளிகையின் _________________ விடை : அடுக்குகள் 4. “நன்மாடங்கள்” என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ___________________ விடை : நன்மை + மாடங்கள் 5. “நிலத்தினிடையே” என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 2 2 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 2 1

தமிழ் : பருவம் 1 இயல் 2 : இயற்கை கவிதைப்பேழை: சிலப்பதிகாரம் I. சொல்லும் பொருளும் II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 1. கழுத்தில் சூடுவது ______________ விடை : தார் 2. கதிரவனின் மற்றொரு பெயர் ______________ விடை : ஞாயிறு 3. “வெண்குடை” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________ விடை : வெண்மை + குடை 4. “பொற்கோட்டு” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________ விடை : பொன் + கோட்டு 5. “கொங்கு +

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 2 1 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 1 5

தமிழ் : பருவம் 1 இயல் 1 : தமிழ்த்தேன் இலக்கணம்: தமிழ் எழுத்துகளின் வகை தொகை I. கொடுக்கப்பட்டுள்ள மாத்திரை அளவுக்கேற்பச் சொற்களை எழுதுக 1. உயிரெழுத்தில் தொடங்கும் இரண்டு மாத்திரை அளவுள்ள சொல்  விடை : அது 2. இரண்டு மாத்திரை அளவுள்ள ஓரெழுத்துச் சொல் விடை : தீ 3. 4 மாத்திரை அளவுள்ள வல்லின உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சாெல் விடை : கண்டேன் 4. 4 மாத்திரை அளவுள்ள மெல்லின உயிர்மெய் எழுத்தில் தொடங் கும் சொல் விடை : நண்பகல்

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 1 5 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 1 4

தமிழ் : பருவம் 1 இயல் 1 : தமிழ்த்தேன் துணைப்பாடம்: கனவு பலித்தது I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 1. உலக உயிர்களை ‘ஓரறிவு முதல் ஆறறிவு வரை’ வகைப்படுத்தியவர் _________________ விடை : தொல்காப்பியர் 2. போர்களத்தில் _________________ புண்படுவது இயல்பு விடை : மார்பில் 3. தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் என்ற கருத்தை நிறுவியவர் _________________ விடை : கலீலியோ 4. “திருவள்ளுவமாலை” என்ற நூலை எழுதியவர் _________________ விடை : கபிலர் II. குறுவினா

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 1 4 Read More »