Book Back Question and Answers

Solutions for all the Samacheer Kalvi Books are given here. Tamil Nadu School Text Book Back Question and Answers are provided for School Students and Teachers & also for Competitive Exam Aspirants especially TNPSC Aspirants. Along with this, we are also included the Download Link of Samacheer Kalvi TNTextBooks.

Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 9 3

தமிழ் : இயல் 9 : குன்றென நிமிர்ந்துநில் உரைநடை: சட்டமேதை அம்பேத்கர் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் ___________ விடை : அம்பேத்கர் 2. பூனா ஒப்பந்தம் __________ மாற்ற ஏற்படுத்தப்பட்டது. விடை : இரட்டை வாக்குரிமையை 3. சமத்துவச் சமுதாயம் அமைய அம்பேத்கர் ஏற்படுத்திய இயக்கம் ________ விடை : சமாஜ் சமாத சங்கம் 4. அம்பேத்கரின் சமூகப்பணிகளைப் பாராட்டி இந்திய அரசு ______ விருது வழங்கியது. விடை : பாரத ரத்னா […]

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 9 3 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 9 2

தமிழ் : இயல் 9 : குன்றென நிமிர்ந்துநில் கவிதைப்பேழை: இளைய தோழனுக்கு I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. உன்னுடன் நீயே_____கொள். விடை : கைகுலுக்கிக் 2. கவலைகள்_____அல்ல விடை : கைக்குழந்தைகள் 3. ‘விழித்தெழும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____. விடை : விழித்து + எழும் 4. ‘போவதில்லை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____. விடை : போவது + இல்லை 5. ‘படுக்கையாகிறது’என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____. விடை :

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 9 2 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 9 1

தமிழ் : இயல் 9 : குன்றென நிமிர்ந்துநில் கவிதைப்பேழை: உயிர்க்குணங்கள் I. சொல்லும் பொருளும் II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. அடுத்தவர் வாழ்வைக் கண்டு _____ கொள்ளக்கூடாது. விடை : அழுக்காறு 2. நாம் நீக்க வேண்டியவற்றுள் ஒன்று _____ . விடை : பொச்சாப்பு 3. ‘இன்பதுன்பம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _____. விடை : இன்பம் + துன்பம் 4. ‘குணங்கள் + எல்லாம்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____. விடை : குணங்களெல்லாம் III. பொருத்துக

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 9 1 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 8 6

தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம் வாழ்வியல்: திருக்குறள் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. ஆண்மையின் கூர்மை _____. விடை : பகைவருக்கு உதவுதல் 2. வறுமை வந்த காலத்தில் _____ குறையாமல் வாழ வேண்டும். விடை : ஊக்கம் 3. ‘பெருஞ்செல்வம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____. விடை : பெருமை + செல்வம் 4. ‘ஊராண்மை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____. விடை : ஊர் + ஆண்மை

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 8 6 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 8 5

தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம் இலக்கணம்: யாப்பு இலக்கணம் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. அசை _____ வகைப்படும். விடை : இரண்டு 2. விடும் என்பது_____ சீர். விடை : நிரையசை 3. அடி _____ வகைப்படும். விடை : ஐந்து 4. முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது _____. விடை : மோனை II. பொருத்துக 1. வெண்பா அ. துள்ளல் ஓசை 2. ஆசிரியப்பா ஆ. செப்பலோசை 3. கலிப்பா இ. தூங்கலோசை

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 8 5 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 8 4

தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம் துணைப்பாடம்: மனித யந்திரம் மதிப்பீடு மனித யந்திரம் கதையை மீனாட்சிசுந்தரம் கூறுவதாக மாற்றி எழுதுக. முன்னுரை “சிறுகதை மன்னன்” என்று போற்றப்படும் புதுமைப்பித்தன் எழுதிய கதை மனித யந்திரம் ஆகும். அதனை இனிக் காண்போம். மீனாட்சி சுந்தரம் மீனாட்சி சுந்தரம் ஒரு கடையில் எழுத்தர் வேலை செய்பவர். 45 வருடங்களாக ஒரே கடையில் வேலை செய்கிறார். சம்பளம் மாதத்திற்கு 20 ரூபாய். அவர் மிகவும் சாது.

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 8 4 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 8 3

தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம் உரைநடை: அயோத்திதாசர் சிந்தனைகள் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. அயோத்திதாசர்_____சமூகச்சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார். விடை : தென்னிந்திய 2. அயோத்திதாசர் நடத்திய இதழ்_____. விடை : ஒருபைசாத் தமிழன் 3. கல்வியோடு _____ கற்க வேண்டும் என்பது அயோத்திதாசர் கருத்து. விடை : கைத்தொழிலும் 4. அயோத்திதாசரின் புதுமையான சிந்தனைகளுக்கு அடித்தளமாக அமைந்தது அவரது ________. விடை : ஆழ்ந்த படிப்பு 5. மக்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடையது ________. விடை

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 8 3 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 8 2

தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம் கவிதைப்பேழை: மெய்ஞ்ஞான ஒளி I. சொல்லும் பொருளும் II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 1. மனிதர்கள் தம் _____ தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும். விடை : ஐம்பொறிகளை 2. ஞானியர் சிறந்த கருத்துகளை மக்களிடம் _____. விடை : பகர்ந்தனர் 3. ‘ஆனந்தவெள்ளம்‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது விடை : ஆனந்தம் + வெள்ளம் 4. ‘உள் + இருக்கும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும்

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 8 2 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 8 1

தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம் கவிதைப்பேழை: ஒன்றே குலம் I. சொல்லும் பொருளும் II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 1. அறநெறியில் வாழ்பவர்கள் உயிரைக் கவர வரும் _____ க் கண்டு அஞ்சமாட்டார்கள். விடை : நமனை 2. ஒன்றே _____ என்று கருதி வாழ்வபதை மனிதைப் பண்பாகும். விடை : குலம் 3. ‘நமனில்லை‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____. விடை : நமன் + இல்லை 4. ‘நம்பர்க்கு + அங்கு’ என்பதனைச்

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 8 1 Read More »

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 7 5

தமிழ் : இயல் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு இலக்கணம்: வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும் I. பின்வரும் தொடர்களை வல்லினம் மிகும், மிகா இடங்கள் என வகைப்படுத்துக. சுட்டுத் திரிபு வல்லினம் மிகும் திசைப் பெயர்கள் வல்லினம் மிகும் பெயரெச்சம் வல்லினம் மிகாது உவமைத் தொகை வல்லினம் மிகும் நான்காம் வேற்றுமை விரி வல்லினம் மிகும் இரண்டாம் வேற்றுமை தொகை வல்லினம் மிகாது வினைத் தொகை வல்லினம் மிகாது உருவகம் வல்லினம் மிகும் எழுவாய்த்

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 7 5 Read More »