Book Back Question and Answers

Solutions for all the Samacheer Kalvi Books are given here. Tamil Nadu School Text Book Back Question and Answers are provided for School Students and Teachers & also for Competitive Exam Aspirants especially TNPSC Aspirants. Along with this, we are also included the Download Link of Samacheer Kalvi TNTextBooks.

Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 4 4

தமிழ் : இயல் 4 : நான்காம் தமிழ் துணைப்பாடம்: விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை III. குறு வினா 1. பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகம் சிறு குறிப்பு வரைக பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகம் 1988ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு, பத்துக் காட்சிக் கூடங்கள் உள்ளன. பரிணாம வளர்ச்சிப் பூங்கா, புதிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பூங்கா, இயந்திரவியல் பூங்கா முதலியவை இங்கு உள்ளன. மேலும் குழந்தைகள் விளையாடத்தக்க பொம்மைகளைக் கொண்ட பூங்காவும் இங்குள்ளது. 2. பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகத்தில் […]

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 4 4 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 3 5

தமிழ் : இயல் 3 : கூட்டாஞ்சோறு இலக்கணம்: தொகாநிலைத் தொடர்கள் I. பலவுள் தெரிக. “அறிஞருக்கு நூல்”, “அறிஞரது நூல்”ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது விடை : வேற்றுமை உருபு II. குறு வினா 1. ‘எழுது என்றாள்’ என்பது விரைவு காரணமாக ‘எழுது எழுது என்றாள்’ என அடுக்குத்தொடரானது. ‘சிரித்துப் பேசினார் ‘ என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்? ‘சிரித்துப் பேசினார் ‘ என்பது, உவகை காரமாணக சிரித்து சிரித்து பேசினார் என அடுக்குத் தொடராகும் 2. பாரதியார்

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 3 5 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 3 6

தமிழ் : இயல் 3 : கூட்டாஞ்சோறு வாழ்வியல்: திருக்குறள் 1. ‘நச்சப் படாதவன்’ செல்வம்’ – இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக. நச்சப் படாதவன் – பிறருக்கு உதவி செய்யாதவன் 2. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கியகோடிஉண் டாயினும் இல் – இக்குறளில் வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக. கொடுப்பதூஉம், துய்ப்பதூஉம்  – இன்னிசை அளபெடைகள் 3. பொருளுக்கேற்ற அடியைப் பொருத்துக. உயிரைவிடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும் ஒழுக்கத்தின் எய்துவர் ஊரின் நடுவில் நச்சு மரம் பழுத்தது போன்றது. உயிரினும் ஓம்பப்

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 3 6 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 3 4

தமிழ் : இயல் 3 : கூட்டாஞ்சோறு துணைப்பாடம்: கோபல்லபுரத்து மக்கள் கரிசல் இலக்கியம் கோவில்பட்டியைச் சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம் கரிசல் இலக்கியம். காய்ந்தும் கெடுக்கிற, பெய்தும் கெடுக்கிற மழையை ச் சார்ந்து வாழ்கிற மானா வாரி மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லும் இலக்கியங்கள் இவை. கரிசல் மண்ணின் படைப்பாளி கு. அழகிரிசாமி கி.ராஜநாராயணனுக்கு முன் எழுதத் தொடங்கியவர். கரிசல் களத்தையும் அங்குள்ள மக்களையும் மையப்படுத்திக் கரிசல் இலக்கியத்தை நிலைநிறுத்தியவர் கி.ராஜநாராயணன். அந்தக் கரிசல்

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 3 4 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 3 3

தமிழ் : இயல் 3 : கூட்டாஞ்சோறு கவிதைப்பேழை: மலைபடுகடாம் I. சொல்லும் பொருளும் II. பகுபத உறுப்பிலக்கணம் 1. மலைந்து = மலை + த் (ந்) + த் + உ 2. பொழிந்த = பொழி + த் (ந்) + த் + உ III. இலக்கணக் குறிப்பு IV. பலவுள் தெரிக. “சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி” என்னும் அடியில் பாக்கம் என்பது- விடை : பேரூர் V. குறு வினா இறடிப் பொம்மல் பெறுகுவிர் – தொடர் உணர்த்தும்

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 3 3 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 3 2

தமிழ் : இயல் 3 : கூட்டாஞ்சோறு கவிதைப்பேழை: காசிக்காண்டம் I. சொல்லும் பொருளும் II. பகுபத உறுப்பிலக்கணம் 1.  உரைத்த – உரை + த் + த் +அ 2. வருக – வா(வரு) + க III. இலக்கணக் குறிப்பு IV. பலவுள் தெரிக. காசிக்காண்டம் என்பது – விடை : காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல் V. குறு வினா விருந்தினரை மகிழ்வித்து கூறும் முகமன் சொற்களை எழுதுக கூடுதல் வினாக்கள் I. கோடிட்ட இடங்களை நிரப்புக 1. காசி நகரத்தின் பெருமைகளை

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 3 2 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 3 1

தமிழ் : இயல் 3 : கூட்டாஞ்சோறு உரைநடை: விருந்து போற்றுதும்! I. பலவுள் தெரிக. 1. பின்வருவனவற்றுள் முறையான தொடர் – விடை : தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு 2. ‘விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு’. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை – விடை : இன்மையிலும் விருந்து II. குறு வினா ‘தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில்

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 3 1 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 2 5

தமிழ் : இயல் 2 : உயிரின் ஓசை இலக்கணம்: தொகைநிலைத் தொடர்கள் I. பலவுள் தெரிக ‘பெரிய மீசை’ சிரித்தார் – வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது? விடை : பண்புத்தொகை II. குறு வினா தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைச் சொற்களை விரித்து எழுதுக. தொடரில் அமைக்க தண்ணீர் குடி தயிர்க்குடம் II. சிறு வினா தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி, வரும்வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள். இப்பத்தியில்

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 2 5 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 2 4

தமிழ் : இயல் 2 : உயிரின் ஓசை துணைப்பாடம்: புயலிலே ஒரு தோணி குறு வினா 1. கப்பித்தான், தொங்கான் பொருள் தருக 2. புயலின் பெயர்கள் எதற்கு உதவும்? புயலுக்கு முன்பு பேரழிவு பற்றிய விழிப்புணர்வு, தயாரிப்பு, பேரிடர் மேலாண்மை, பாதிப்புக்குறைப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்வதற்குப் புயலின் பெயர்கள் உதவும். 3. வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை எந்த ஆண்டில் தொடங்கியது? வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 2 4 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 2 3

தமிழ் : இயல் 2 : உயிரின் ஓசை கவிதைப்பேழை: முல்லைப்பாட்டு I. சொல்லும் பாெருளும் II. இலக்கணக்குறிப்பு III. பகுபத உறுப்பிலக்கணம் பாெறித்த – பாெறி + த் + த் +அ IV. பலவுள் தெரிக “பாடுஇமிழ் பனிக்கடல் பருகி” என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது? விடை : கடல் நீர் ஆவியாகி மேகமாதல் V. குறு வினா 1. பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதாகும் போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல் சொற்களை எழுதுக. தம்பி அழாதே!

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 2 3 Read More »