Book Back Question and Answers

Solutions for all the Samacheer Kalvi Books are given here. Tamil Nadu School Text Book Back Question and Answers are provided for School Students and Teachers & also for Competitive Exam Aspirants especially TNPSC Aspirants. Along with this, we are also included the Download Link of Samacheer Kalvi TNTextBooks.

Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 9 3

தமிழ் : இயல் 9 : அன்பின் மொழி கவிதைப்பேழை: தேம்பாவணி I. சொல்லும் பொருளும் II. இலக்கணக் குறிப்பு III. பகுபத உறுப்பிலக்கணம் 1. அறியேன் = அறி + ய் + ஆ + ஏன் 2. ஒலித்து = ஒலி + த் + த் + உ IV. பலவுள் தெரிக. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ………………….. , ………………….. வேண்டினார். விடை : கருணையன் எலிசபெத்துக்காக V. குறு வினா “காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் […]

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 9 3 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 9 2

தமிழ் : இயல் 9 : அன்பின் மொழி கவிதைப்பேழை: சித்தாளு I. பலவுள் தெரிக. 1. “இவள் தலையில் எழுதியதோகற்காலம்தான் எப்போதும் …” – இவ்வடிகளில் கற்காலம் என்பது விடை : தலையில் கல் சுமப்பது II. குறு வினா ‘வாழ்வில் தலைக்கனம்’, ‘தலைக்கனமே வாழ்வு’ என்று நாகூர்ரூமி யாருடைய வாழ்வைக் குறித்துக் கூறுகிறார்? ‘வாழ்வில் தலைக்கனம் (அகந்தை) பிடித்தவர்கள் இடையில் ஏழ்மை காரணமாகித் தலையில் கல் சுமந்து ‘தலைக்கனமாகவே வாழ்கிறாள் சித்தாள் III. சிறு வினா 1. “சித்தாளின் மனச்சுமைகள்செங்கற்கள் அறியாது”

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 9 2 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 9 1

தமிழ் : இயல் 9 : அன்பின் மொழி உரைநடை: ஜெயகாந்தம் ( நினைவு இதழ்) I. பலவுள் தெரிக. 1. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது விடை : பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல் 2. கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் –இக்கூற்றிலிருந்து நாம் புரிந்துகொள்வது: விடை : தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார் II. குறு வினா நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு – இத்தொடரை இரு

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 9 1 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 8 5

தமிழ் : இயல் 8 : பெருவழி இலக்கணம்: பா – வகை, அலகிடுதல் I. பலவுள் தெரிக. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் ………. விடை : அகவற்பா II. குறு வினா 1. குறள்வெண்பாவின் இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட்டுத் தருக. குறள் வெண்பா என்பது வெண்பாவின் பொது இலக்கணம் அமையப் பெற்று இரண்டு அடிகளாய் வரும் முதலடி நான்கு சீராகவும், இரண்டாம் அடி மூன்று சீராகவும் வரும் எ.கா.:- கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 8 5 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 8 4

தமிழ் : இயல் 8 : பெருவழி துணைப்பாடம்: இராமானுசர் (நாடகம்) குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக. மாணவன் – கொக்கைப் போல, கோழியைப் போல – உப்பைப் போல – இருக்க வேண்டும் – கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் – குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழி – கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணரமுடியும் – ஆசிரியர் விளக்கம் – மாணவன் மகிழ்ச்சி. காட்சி

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 8 4 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 8 3

தமிழ் : இயல் 8 : பெருவழி கவிதைப்பேழை: காலக்கணிதம் I. பலவுள் தெரிக. காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்……… விடை : இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது II. குறு வினா ‘கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது’ அ) அடி எதுகையை எடுத்தெழுதுக. ஆ) இலக்கணக் குறிப்பு எழுதுக – கொள்க, குரைக்க அ) அடி எதுகைகொள்வோர் – உள்வாய்ஆ) இலக்கணக் குறிப்புகொள்க – வியங்கோள் வினைமுற்றுகுரைக்க – வியங்கோள் வினைமுற்று III. நெடு வினா காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 8 3 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 8 2

தமிழ் : இயல் 8 : பெருவழி கவிதைப்பேழை: ஞானம் I. பலவுள் தெரிக. ‘வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல்’ இவ்வடி குறிப்பிடுவது …………… விடை : இடையறாது அறப்பணி செய்தலை II. குறு வினா காலக் கழுதை சுட்டெறும்பானது கவிஞர் செய்வது யாது? காலக் கழுதை கட்டெறும்பானது என்பது காலம் மாறி வயது முதிர்தலை குறிப்பது ஆகும். வயது முதிர்ந்து உடலும் உடல் உறுப்புகளும் வலுவிழந்தாலும் அற்பணியைத் தொடர்ந்து செய்கிறார். வாளித்தண்ணீர், சாயக்குவளை, துணி கந்தையானாலும், சாயம் அடிக்கும்

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 8 2 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 8 1

தமிழ் : இயல் 8 : பெருவழி உரைநடை: சங்க இலக்கியத்தில் அறம் I. பலவுள் தெரிக. 1. மேன்மை தரும் அறம் என்பது……. விடை : கைம்மாறு கருதாமல் அறம் செய்வது 2. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர் விடை : அதியன்; பெருஞ்சாத்தன் II. குறு வினா குறிப்பு வரைக : அவையம் அறம் கூறும் மன்றங்கள் அரசனின் ஆட்சிக்கு துணை புரிந்தன. “அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்” என்கிறது

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 8 1 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 7 6

தமிழ் : இயல் 7 : விதைநெல் இலக்கணம்: புறப்பொருள் இலக்கணம் I. பலவுள் தெரிக. இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம் …………. விடை : வலிமையை நிலைநாட்டல் II. குறு வினா புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக. II. சிறு வினா அவந்தி நாட்டு மன்னன், மருத நாட்டு மன்னனுடன் போர் புரிந்து அந்நாட்டைக் கைப்பற்ற நினைக்கிறான்; அப்போர் நிகழ்வைப் புறப்பொருள் வெண்பா மாலை கூறும் இலக்கணத்தின் வழி விளக்குக இந்நிகழ்வுக்கு பொருத்தமான் திணை “வஞ்சித்திணை”

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 7 6 Read More »

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 7 5

தமிழ் : இயல் 7 : விதைநெல் துணைப்பாடம்: மங்கையராய்ப் பிறப்பதற்கே 1. எம்.எஸ். சுப்புலட்சுமியை இசைப்பேரரசி என்று அழைத்தவர் யார்? எம்.எஸ். சுப்புலட்சுமியை இசைப்பேரரசி என்று நேரு பெருமகனாரால் அழைக்கப்பட்டவர். 2. எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு வெற்றி தேடிதந்த திரைப்படம் எது? மீரா 3. சென்னை வானொலி 1947இல் காந்தியடிகளின் பிறந்த நாளன்று ஒலி பரப்பிய பாடல் எது? சென்னை வானொலி 1947இல் காந்தியடிகளின் பிறந்த நாளன்று ஒலி பரப்பிய பாடல் ‘ஹரி தும் ஹரோ’ என்னும் மீரா பஜன். 4. எம்.எஸ்.

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 7 5 Read More »