Book Back Question and Answers

Solutions for all the Samacheer Kalvi Books are given here. Tamil Nadu School Text Book Back Question and Answers are provided for School Students and Teachers & also for Competitive Exam Aspirants especially TNPSC Aspirants. Along with this, we are also included the Download Link of Samacheer Kalvi TNTextBooks.

Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 2 4

தமிழ் : பருவம் 1 இயல் 2 : கல்வி இலக்கணம் : பெயர்ச்சொல், வினைச்சொல் கற்கண்டு பெயர்ச்சொல், வினைச்சொல். ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும். எடுத்துக்காட்டு சாந்தி, வகுப்பறை, சித்திரை, கண், கதிரவன், சந்திரன். ஒரு செயலைக் (வினையை) குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும். எடுத்துக்காட்டு ஓடினான், விழுந்தது, எழுதினான். கீழுள்ள தொடர்களைக் கவனியுங்கள். 1. இராமன் பாடம் படித்தான். இத்தொடரில், இராமன், பாடம் – பெயர்ச்சொற்கள் படித்தான் – வினைச்சொல் 2. மாடு புல் மேய்ந்தது. இத்தொடரில், மாடு, புல் – பெயர்ச்சொற்கள் மேய்ந்தது – வினைச்சொல் ஒன்றன் பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல் […]

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 2 4 Read More »

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 2 2

தமிழ் : பருவம் 1 இயல் 2 : கல்வி உரைநடை : கல்விச்செல்வமும் பொருட்செல்வமும் இயல் இரண்டு உரைநடை கல்விச்செல்வமும் பொருட்செல்வமும் மலர்விழியும் தமிழரசியும் தோழிகள். இருவரும் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியில் வந்ததும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றிப் பேசிக் கொண்டு வருகிறார்கள். அப்போது மலர்விழி தன் தோழியிடம் தொலைக்காட்சியில் நேற்று கல்விச்செல்வமும் பொருட்செல்வமும் என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்தை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது மின்சாரம் போய்விட்டது அதனால், நடுவரின் தீர்ப்பை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை எனக்கு

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 2 2 Read More »

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 2 1

தமிழ் : பருவம் 1 இயல் 2 : கல்வி செய்யுள் : மூதுரை இயல் இரண்டு கல்வி கற்றல் நோக்கங்கள் ❖ கல்வியின் அவசியத்தை உணர்வர் ❖ கற்றவர்களின் குணம் மேம்பட்டு நிற்கும் என்பதை உணர்வர் ❖ பொறுமையால் எதனையும் சாதிக்க முடியும் என்பதை உணர்வர் ❖ பெயர்ச்சொல் வினைச்சொல் வேறுபாடு அறிவர் ❖ மொழித்திறன் பெறுவர் செய்யுள் மூதுரை அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா – மடைத்தலையில் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 2 1 Read More »

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 1 4

தமிழ் : பருவம் 1 இயல் 1 : மொழி இலக்கணம் : மரபுச்சொற்கள் கற்கண்டு மரபுச்சொற்கள் நம் முன்னோர்கள் எப்பொருளை எச்சொல்லால் எவ்வாறு வழங்கினார்களோ, அப்பொருளை அச்சொல்லால் அவ்வாறே வழங்குவது மரபு. ஒலி மரபுச் சொற்கள் குரங்கு அலப்பும் புலி உறுமும் குயில் கூவும் யானை பிளிறும் ஆடு கத்தும் ஆந்தை அலறும் சிங்கம் கர்ச்சிக்கும், முழங்கும் மயில் அகவும் நாய் குரைக்கும் பாம்பு சீறும் விலங்குகளின் இளமைப்பெயர் மரபுச் சொற்கள் ஆட்டுக் குட்டி யானைக் கன்று கோழிக்

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 1 4 Read More »

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 1 3

தமிழ் : பருவம் 1 இயல் 1 : மொழி துணைப்பாடம் : என்ன சத்தம் இயல் ஒன்று துணைப்பாடம் என்ன சத்தம்… அன்று ஞாயிற்றுக் கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால் செழியன் தன் பாட்டியுடன் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றான். ஆடுகள் காட்டின் ஓரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. செழியன் ஒருமரத்தடியில்அமர்ந்து காட்டின் அழகை இரசித்துக் கொண்டிருந்தான். அந்த மரத்தின் மேலிருந்த குரங்குகள் அலப்பும் ஓசை அவனுக்கு எரிச்சலாக இருந்தது. அதனால், அவன் வேறு ஒரு மரத்தடிக்குச் சென்று

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 1 3 Read More »

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 1 2

தமிழ் : பருவம் 1 இயல் 1 : மொழி உரைநடை : அறிவா? பண்பா? கவிதைப் பட்டிமன்றம் இயல் ஒன்று உரைநடை கவிதைப் பட்டிமன்றம் கவிதைப் பட்டிமன்றத்துக்கான அறிமுகம் பேசுதல் என்பது அடிப்படைத்திறன் எனில், பேச்சாற்றல் என்பது உயர்நிலைத் திறன். பேசுதவின் வளர்நிலையே பேச்சாற்றல் அத்தகைய பேச்சாற்றல் திறனை வளர்க்கும் பாடங்களு ஒன்று, இக்கவிதைப் பட்டிமன்றம். பலர் நிறைந்த அவையினிலே தாம் இயற்றிய கவிதையை வெளியிட்டபோது, பாரதியாருக்கு 11 வயதுதான். ஆதலால், கவி பாடும் திறமையை இளமையிலேயே வளர்த்துக்கொள்வது சாலச் சிறந்தது. இங்கு உரைநடைப்

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 1 2 Read More »

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 1 1

தமிழ் : பருவம் 1 இயல் 1 : மொழி பாடல் : தமிழின் இனிமை இயல் ஒன்று மொழி கற்றல் நோக்கங்கள் ❖ செய்யுளைப் பிழையின்றிச் சரியான ஒலிப்புடன் படித்தல். ❖ தன் கருத்தைக் கவிதை மூலம் வெளிப்படுத்த முயலுதல். ❖ இரண்டு கருத்துகளை ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் பேசும் திறன் பெறுதல் ❖ மரபு என்பதன் பொருளை உணர்ந்து போற்றுதல். ❖ மரபின் பல்வேறு வகைகளை அறிந்து பயன்படுத்துதல் பாடல் தமிழின் இனிமை! கனியிடை ஏறிய சுளையும் – முற்றல் கழையிடை ஏறிய

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 1 1 Read More »