Book Back Question and Answers

Solutions for all the Samacheer Kalvi Books are given here. Tamil Nadu School Text Book Back Question and Answers are provided for School Students and Teachers & also for Competitive Exam Aspirants especially TNPSC Aspirants. Along with this, we are also included the Download Link of Samacheer Kalvi TNTextBooks.

Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 4 3

தமிழ் : பருவம் 2 இயல் 1 : கல்வி – கண்ணெனத் தகும் உரைநடை: கல்விக்கண் திறந்தவர் I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடு மேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம் _________. விடை : ஊரில் பள்ளிக்கூடம் இல்லை 2. “பசியின்றி” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______ விடை : பசி + இன்றி 3. “காடு+ஆறு” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________ விடை : காட்டாறு 4. “படிப்பறிவு” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______ […]

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 4 3 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 4 2

தமிழ் : பருவம் 2 இயல் 1 : கல்வி – கண்ணெனத் தகும் கவிதைப்பேழை: துன்பம் வெல்லும் கல்வி I. சொல்லும் பொருளும் II.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. மாணவர் பிறர் _______ நடக்கக் கூடாது. விடை : தூற்றும்படி 2. நாம் _______ சொற்படி நடக்க வேண்டும். விடை : மூத்தோர் 3. கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______ விடை : கை+பொருள் 4. மானம் + இல்லா என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும்

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 4 2 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 4 1

தமிழ் : பருவம் 2 இயல் 1 : கல்வி – கண்ணெனத் தகும் கவிதைப்பேழை: மூதுரை I. சொல்லும் பொருளும் II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. மாணவர்கள் நூல்களை _________ க் கற்க வவண்டும். விடை : மாசற 2. இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது விடை : இடம் + எல்லாம் 3. மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது விடை : மாசு + அற 4. குற்றம் + இல்லாதவர் என்னும் சொல்லைப்

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 4 1 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 3 5

தமிழ் : பருவம் 1 இயல் 3 : அறிவியல் தொழில்நுட்பம் இலக்கணம்: மொழிமுதல், இறுதி எழுத்துகள் I. வினாக்கள் 1. மொழி முதலில் வரும் உயிர்மெய் எழுத்துகள் யாவை? க, ச, த, ந, ப, ம ஆகிய வரிசைகளில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் சில எழுத்துகள் மட்டுமே சொல்லின் முதலில் வரும்.ங – வரிசையில் ‘ங’ என்னும் ஓர் எழுத்து

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 3 5 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 3 4

தமிழ் : பருவம் 1 இயல் 3 : அறிவியல் தொழில்நுட்பம் துணைப்பாடம்: ஒளி பிறந்தது I. குறுவினா 1. சுதந்திர இந்தியா அடைந்த வெற்றிகளாக அப்துல்கலாம் எவற்றைக் குறிப்பிடுகிறார்? உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்ததுள்ளோம்.தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகுதியான வளர்ச்சி பெற்றுள்ளோம்.எவ்வகையான செயற்கைக் கோளையும் ஏவும் திறன் நம்மிடம் உள்ளது.அணு உலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பதில் முன்னணியில் உள்ளோம்.நவீன மருந்துகளும் பாரம்பரிய மருத்துவ முறைகளும் வளர்ச்சி பெற்றுள்ளன.பாதுகாப்புத் துறையைப் பொறுத்தவரை ‘அக்னி’ மற்றும் ‘பிரித்வி’ ஏவுகணைகளைச் செலுத்துவதில்

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 3 4 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 3 3

தமிழ் : பருவம் 1 இயல் 3 : அறிவியல் தொழில்நுட்பம் உரைநடை: கணியனின் நண்பன் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 1. நுட்பமாகச் சிந்தித்து அறிவது _________________ விடை : நுண்ணறிவு 2. தானே இயங்கும் இயந்திரம் _______________. விடை : தானியங்கி 3. “நின்றிருந்த” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________ விடை : நின்று + இருந்த 4. “அவ்வுருவம்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________ விடை : அ + உருவம் 5. “மருத்துவம் +

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 3 3 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 3 2

தமிழ் : பருவம் 1 இயல் 3 : அறிவியல் தொழில்நுட்பம் கவிதைப்பேழை: அறிவியலால் ஆள்வோம் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. அவன் எப்போதும் உண்மையையே __________________ விடை : உரைக்கின்றான் 2. “ஆழக்கடல்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________ விடை : ஆழம் + கடல் 3. “விண்வெளி” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________ விடை : விண் + வெளி 4. “நீலம் + வான்” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ___________ விடை :

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 3 2 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 3 1

தமிழ் : பருவம் 1 இயல் 3 : அறிவியல் தொழில்நுட்பம் கவிதைப்பேழை: அறிவியல் ஆத்திசூடி I. சொல்லும் பொருளும் II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 1. உடல் நோய்க்கு ____________ தேவை. விடை : உணவு 2. நண்பர்களுடன் _____________ விளையாடு விடை : ஒருமித்து 3. “கண்டறி” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது______ விடை : கண்டு + அறி 4. “ஓய்வற” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______ விடை : ஓய்வு + அற 5. “ஏன்

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 3 1 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 2 6

தமிழ் : பருவம் 1 இயல் 2 : இயற்கை வாழ்வியல்: திருக்குறள் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 1. மக்களுக்கு மகிழ்ச்சி தருவது ——————– விடை : அறிவுடைய மக்கட்பேறு 2. ஒருவர்க்குச் சிறந்த அணி —————— விடை : இன்சொல் II. பொருத்தமான சொற்களைக் கொண்டு நிரப்புக. 1. இனிய உளவாக இன்னாத கூறல்கனியிருப்பக் காய்கவர்ந் தற்று 2. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்   என்பும் உரியர் பிறர்க்கு III. நயம் அறிக. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்செயற்கரிய செய்கலா தார் – இந்தக் குறளில்

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 2 6 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 2 5

தமிழ் : பருவம் 1 இயல் 2 : இயற்கை இலக்கணம்: முதலெழுத்தும் சார்பெழுத்தும் I. சிறுவினா 1. முதல் எழுத்துகள் என்பவை யாவை? அவை எதனால் அவ்வாறு அழைக்கப்படுகின்றன? உயிர் எழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகள் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும். பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன. எனவே இவற்றை முதல் எழுத்துகள் என்பர். 2. சார்பெழுத்துகள் எத்தனை? அவை யாவை? சார்பெழுத்துகள். இவை பத்து வகைப்படும். உயிர்மெய்ஆய்தம்உயிரளபெடைஒற்றளபெடைகுற்றியலிகரம் குற்றியலுகரம்ஐகாரக்குறுக்கம்ஒளகாரக்குறுக்கம்மகரக்குறுக்கம்ஆய்தக்குறுக்கம் 3. சொற்களில்

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 2 5 Read More »